<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-11723990</id><updated>2011-11-30T22:34:18.915-05:00</updated><title type='text'>An Utopian ***in tamil***</title><subtitle type='html'>...தேடிச் சோறு நிதந் தின்று, பிறர் வாடப் பல செயல்கள் செய்து, நரைகூடிக் கிழப் பருவமெய்தி, கொடுங்கூற்றுக்கிரையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே, நான் விழுவேன் என நினைத்தாயோ</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>26</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-115519080239090688</id><published>2006-08-10T02:14:00.002-04:00</published><updated>2009-12-13T14:22:06.644-05:00</updated><title type='text'>ஒரு கருணையற்ற காலம்</title><content type='html'>&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;*&lt;/span&gt;நாட்கள்  உடன் நகர்கின்றன,&lt;br /&gt;மேய்ப்பன்களற்ற வெளி.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;span style="font-style: italic;"&gt;99&lt;br /&gt;sketch: &lt;a href="http://sathyantk.blogspot.com/2005/06/blog-post.html"&gt;sathyan&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-115519080239090688?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/115519080239090688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=115519080239090688' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/115519080239090688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/115519080239090688'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2006/08/blog-post.html' title='ஒரு கருணையற்ற காலம்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111190619409857731</id><published>2006-07-24T14:14:00.000-04:00</published><updated>2006-07-24T14:26:00.450-04:00</updated><title type='text'>கதை 05</title><content type='html'>&lt;span style="font-weight: bold;font-size:130%;" &gt;இன்றில் பழந் தேவதைகள், தூசி படிந்த வீணை, கொஞ்சம் நினைவுகள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/6668/962/1600/20-HPIM0919.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 336px; height: 251px;" src="http://photos1.blogger.com/blogger/6668/962/320/20-HPIM0919.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:130%;"&gt;வீ&lt;/span&gt;ட்டுக்குப் பின்னால் ஒரு காலத்து எங்களுக்கு சிநேகமான சிறு காடு. உயரமான மரங்கள்... சரி விபரணை போதும், முக்கியமானவை அத் தூங்கு மூஞ்சி மரங்கள். ஊடே ஓடுகிறது, பாதங்களுக்கு சற்று மேலே குளிர்ந்த நீர் முட்டும் ஆறு. நானும் நண்பர்களும் மீன் பிடிப்போம். நேரங்கள்... பற்பல மணித் துளிகள் கடக்க கடக்க அது சார்ந்த எந்த கவலையும் அற்று சொப்பிங் பா(b)க்குகளுள் சிக்குப் படும் மீன்களுள் இருப்புக்கான போட்டியிடல். நினைக்கிறேன். ஆற்றுக்குள் நின்று, நிமிர்ந்து பார்த்தால் கட்டிடங்கள் உயர அதற்கும் உயர வானம், இறுக்கிக் கட்டலாம் அவ் அழகை. ஹெலிகொப்டரால் வந்து ஆற்றுக்குள் இறங்கும் சொப்பனம் என்னுள். இன்று அவ்வாறு நான் செய்ய இயலுமா, கனவுகள் உண்டா. ஆற்றில் மீன் பிடிப்பேனா. என் சின்னச் சகோதரர்களுள், ஹீரோயின் ஆக யார் அதிகம் மீன் பிடிப்பதென சகோதரி நண்பிகளான நாங்கள் முயலுவோமா? சொல்லு ஜெகன், ஒவ்வொன்றையும், சின்னச் சின்ன விடயங்களையும், உன் எல்லா சேகரிப்புகளையும் நீ என்னுடையவள் எனத் திமிர் பாராட்டாமல் சொல். எதைக் குறித்தும் விளக்கமோ சுலபத்தில் கூறிட இயலா: சுதந்திரம் என்பதே சுதந்திரம் இன்மையின் பிரம்மை பிடித்த பிம்பம். பிம்பங்களுக்குள் வாழமுடியாது, அதிலும் அநுமானங்களைத் தாங்க முடியாது. ஆதலால் சொல்லு, பார்வைகளைப் பற்றி உனக்கென்ன தெரியும். &lt;em&gt;சப் வே&lt;/em&gt; யில் ஒரு இளைஞன்: ஒரு முதிர்ந்தவன் இரு வேறு முகத்தைப் பார்க்கையில் தளம்பும் பார்வைகளைப் பற்றி உனக்கென்ன தெரியும். மதுமதியைக் காதலித்தபோது நான் உணர்ந்தது காதல் பொறாமையல்ல இருப்பின் நேசத்தின் இயல்பென்று தெட்டத் தெளித்ததுபோல எனக்கு நீ சொல்ல வேண்டும், காலங்களுக்குரிய கதைகளை... அவை என் கண் நோவை எடுக்கட்டும்.&lt;br /&gt;உடம்பு வலிகளைப் போக்கட்டும்.&lt;br /&gt;ஆத்மாவின் துக்கத்தை அகற்றட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;ம&lt;/span&gt;ரங்கள். நெட்டை ஒடிசலாய். பனிக் காலத்திலும் இலை உதிர் காலங்களிலுந்தான் தங்கு தடையின்றி இரசிக்க முடிகிறது. அடர்த்தியான கிளைகள் மோகமூட்டி காற்றிசை கமுக்கூடுகளையும் சிலிர்ப்பிக்கும் வெய்யிலில் தனித்து பாதையில் நடப்பது பகலிலும் பயமே. இலைகளின் மறைப்பற்ற குளிர் காலங்களிலும், இலை உதிர் காலங்களிலும் இதன் ரகம் வேறு. நட்பாய்க் கை பற்றும் சிநேகம்போல அவையும் உறவு கொள்ளும். அவன் ஆச்சரியப் படுவான். 'எல்லோருக்கும் செழுமை பிடிக்கும். உனக்கென்னடா எண்டா...' 'செழுமை தவிரும் எளிமை' என அவள். அவனோ தொடர்ந்து, 'இலைகளில்லாத மரங்கள் செட்டை இல்லா சிறு குருவிகள் போல' எனுவான். 'ம். ஆனால் இந்தக் காடுகளில் ஒன்றில் குருவிகளின் சிறகுகள் இலை மறைப்பூடேதான் ஒடிக்கப்பட்டன தெரியுமா? ...எனினும் உனக்காகச் சின்ன உடன்பாடு. மழைக் காலங்களில் மாத்திரம் எனக்கு இலைகளை உடைய பச்ச்சை (அழுத்த) மரங்களும், பசும் புற்தரையும் வேணும், அக் குழுமைக்காக'&lt;br /&gt;'இல்லை. செழுமையில் விளைவதே குழுமை' விடாப் பிடி பிடித்தான். காதுமடல்களை நெருங்கி வசீகரமாய், 'சறோ... ஒத்துக்கொள்ளேன்' கிசுகிசுப்பாய் எழுதினான்.&lt;br /&gt;'உடன் பட்டேனே போதாதா?'&lt;br /&gt;'ம்ஹீம். சொல்லு, அழகு: காதலுடன் பார்க்கையில் இயற்கை அழகு'&lt;br /&gt;'சரி இயற்கை அழகு காதலுடன் பார்க்கையில்'&lt;br /&gt;'ஹே... இயற்திரமாய்ச் சொல்ற'&lt;br /&gt;'இயற்கை அழ...கு கா......தலனுடன்'&lt;br /&gt;'நக்கல்'&lt;br /&gt;'உண்மை'&lt;br /&gt;அவன் கோபமானான்.&lt;br /&gt;தலையைக் கோதினாள். கோபுரமாய் எழுந்தன கட்டிடங்கள். நீள எழுந்த கம்பத்தின் மேலே தன் குறியைத் தொட்டபடி அண்ணாந்து வானத்தைப் பார்த்தான் சிலை மனிதன். நகரம் நனையும். மழை. பளிச்சிட்ட புற்தரை. அவளும் அவனும். இறுகப் பற்றின கரங்கள் தளர்வது அவனின் கேள்வி விழும் வரைத் தோன்றவில்லை. இரவு. இல்லை சாம்பற் புகார்: மரத்தடி. சறோவுக்குச் சிநேகமான மழை மூக்கிலும் முடியிலும் பிரத்யேகமாக வடிய நீர்ச் சுவை வாயுள்ளும் பூர, உதடுகளால் உள் எடுத்து வெளி விட்டாள். மழை பேசும்... ஒருநாள் அவளும் ஜெகனும் கொட்டும் மழையில் நின்ற நினைவு. அன்றும் காரிருள். இடை மின் குமிழ்கள் அற்ற நிலாவொளிப் பாதை. புகை. அவன் அணிந்திருந்த ஆடை நிறம் மறந்து விட்டது. கூதல். உடல் கூச ஒட்டிக் கொள்கிறாள். அவன் மீண்டும் கேட்டான். இந்தத் தடவை சிறிது சாந்தமாய்... 'உண்மையைச் சொல்லு சறோ. உனக்கு அவனில காதல் இல்லை? இருக்கேல்ல?' முழுவதுமாய் நம்பாவிட்டாலும், 'இல்லை' என்ற ஒற்றைப் பதில் வேண்டிக் கேட்கிறான். 'இருக்கு' என்பது தீர்மானம். அதிலும் திருப்திப் படப் போவதில்லை. அலட்சிக்கும் மழை இன்னமும் சிநேகம் கொள்ள விரும்பியது போல் இருந்தது. கடும் கருமை சில்க் மேற் சட்டை மிகவும் அந்தரங்கமாய்ப் பேசியது. நீல டெனிம். பருத்தியும் சில்க்கும்போல கறா(ர்!) பேசாது. சொர்ணா பிற பிரக்ஞைகள் ஏதுமற்று தனை மறந்து ஆடுவாள். ஜன நடமாட்டமோ, பிறரின் நெருக்கமோ அவளைப் பாதிக்காது. அவளைக் கிளர்த்திய சினி பாடலில் ஒரு இசை உருவாக்கி, இசைவாய் உடம்பு மெல்லிய கம்பியிலும் வேகமாய் வளைய, ஒரு கை தேர்ந்த நடனக்காரியாய் -அறைக்குள் ஆடுவது போலல்ல, மழை நடனம் நளினமாய் இருக்கும் (கூடவே நண்பன் ஆடுவதால் இருக்கலாம் (வெகு காலம் கேட்டபடி இருந்தாள், தனக்கொரு நடனத் துணை வேண்டி!))- அவனது முறையை தானே உருவகித்து ஆடுவதைப் பார்க்க ரசமாய் இருக்கும். 'எப்படி இருக்கு' கேட்டு, அதுவும் போதாது. சறோ மழையோடு சிநேகிக்க விடாமல், ஆடலை முழுதுமாய்ப் பார்க்குமாறு பிடிவாதப் பிடி பிடிப்பாள், இவனைப் போல... அவன் திடுமென எழுந்தான்.'சறோ! நீ பலமா யோசிக்கிற அளவுக்கு கடினமா நான் கேட்கேல்ல. இது ஒரு 'இல்ல-இருக்கு' கேள்வி. நீ யோசிக்கிறத பாத்தா சிக்கலோ எண்டு தோணுது.'&lt;br /&gt;எல்லாம் காதில் விழுந்தது, விளங்கியது. என்ன சொல்வது... தெரியவில்லை. ஜெகன் என்ன செய்துகொண்டிருப்பான். சறத்தை இழுத்து தொடை இடை வைத்து கதிரையிலமர்ந்து நிதானமாய் வரி பிசகாமல், சாவகாசமாய் அவனால் அவளைப் பற்றி யோசிக்க முடியுமா, அசைபோடுவானா. சிரித்துக் கொள்வானா. (&lt;span style="font-style: italic;"&gt;சலிப்பு எனப் போட்ட புத்தகத்தை மீள வாசித்தேன், பிடித்திருந்தது. எதையும் ஒரு பட்ச முடிவாய்த் தூக்கித் தூர எறியும், நிராகரிக்கும் வரட்டு ஈகோ பிடிச்ச இந்த புத்திஜீவிகள்போல நானும் ஆகிவிட்டேனோ என என்னைத் திட்டிக் கொண்டேன். அட பிடிக்கவில்லையென்று பலருக்கு விமர்சித்துவிட்டேனே, இனி எப்படி பிடித்ததெனச் சொல்வதென அவர்களுக்கேயுரிய குணாதிசயங்கள் தொற்ற -இப்படி உனக்கு நிகழ்ந்துள்ளதா ஜெகா. தப்போ, எழவோ, சொன்னால் பார்! பார்! உன் முடிவெல்லாம் தப்பென சொல்ல வெளிக்கிடுவார்கள். வெறுப்பேற்றுவார்கள். பிறர் சொல்வதை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கும் சகல சக்திகளையும் நிராகரிக்கிறேன். ஒரு மனிதனின் கால வளர்ச்சியை புரிந்துகொள்ளாத மூச்சுத் திணறும் சூழ்நிலையில் நிற்பதாய்ப் படுகிறது. நேற்றைய தடக்கல்கள் இன்று உறுத்துகின்றன.)&lt;/span&gt;&lt;br /&gt;'கஸ்ரமாயிருக்கு சறோ'இப்போது உண்மை சொன்னான். வான் நீர் ஊற்றாவிட்டால் விழிக் குழப்பம், ஒளிப் பீறிடல், நீர் ததும்பல் நிச்சயம் தெரிந்திருக்கும். மார்புக் கல் இளகியது. 'யோசியன்டா, ஓம் எண்டு சொல்றதில எனக்கென்ன கஷ்ரம்' அவளுக்குப் புதினமாய் இருந்தது. அவனுக்கு போதுமாயில்லை. எனினும் அப்போது அதை-அவள் குரல் தரும் திடத்தை- தன்னுட் போட்டு மௌனமானான். மழையும் மௌனித்துக் கொண்டதுபோல் இனம் புரியாததொரு சோகம் இறுக அணைத்தது. கண்களை அழுத்தி மூடினாள். ஆண்டுகள் பற்றின பிரக்ஞை அவசியமற்றிருந்த பருவத்தில் அவ் வார்த்தைகள் இருந்தன, ஆதி நிர்வாணத்தின் நேர்மைபோல சுத்தமாய். நீங்களோ இறுக்கமாய் இருக்கிறீர்கள், உங்களிடம் தரம் பிரிக்கும் அகராதிகள் இருக்கின்றன. சீர்-ஒழுக்க அழிவுகள் குறித்து: அறத்தின் ஆயுள் குறித்து வரையறுத்து, அதில் வாழ ஆரம்பிக்க, கட்டுக்குட்பட்டவை கட்டைக் குலைக்கையில், அகராதி கொஞ்சமாய் அதிர்ந்ததா. அதிர்வுகளுக்கு அதிரா புதிதொரு அகராதி தேவையாய் இருக்கிறதா. மொழி அழகானதில்லையா, அதற்கு எல்லைகள் வைத்த உங்களில் எவனால் அதன் மூலத்தை கண்டறிய முடியும்.சொற்களின் வரையறையை மீறி(ய) உலகினுள் நுழைந்தேன். பூரிப்பின் மொத்தம் அவனாகி இருந்தான். எதிர்பார்ப்புகள் இல்லா உறவு கனவாகி எதிர் எதிர் பார்ப்புகள் அலுத்துவிட்டன. ஆகாசம்போல முகில் மறைப்பினும் கொஞ்சமேனும் உண்மை பேசி வாழ பெரு விருப்பு வந்தது. எதிர்பார்ப்புகளின்றிக் கை கோர்த்துக் கொள்ளவும், அணைத்துக் கொள்ளவும், கண் சொருகித் தூங்கவும் நட்பின் கரங்கள் விசாலமாய் நீள காதலிக்கும் ஆணின் மிருதுவான வருடலாய் சிநேகம் (காதலிக்கும் ஆண்களின் சாபம் அப்படியல்ல, பொல்லாதது!) துளிர் விடும் மனக் குவியலில் ஜெகன்.  எப்பேர்ப்பட்ட பெண் என அநுமானித்துக் கொண்டிருந்தனர். நேரே மார்பு நடுவில் ஈன சுரத்தில் முனகக் குத்திப் போயின கரங்கள். ஆர்ப்பரித்து எழுந்து கீழே விழுந்து உடைந்தன வேறு சில. அவன், 'உன்னால் எப்படி இப்படி இருக்க முடியுது' என்றான். உதடுகளைக் கீறி முத்தமிடும் ஓர் ஆவேசம் போல எங்கெங்கிருந்தோ அநுமானங்கள். பிற பிற... அவற்றுக்குப் பொறுப்பானவர் யார்.  என்னை அநுமானிக்க எவருக்கும், எந்த எவனுக்கும் அதற்கான அருகதையும் (அது கனடிய, புகலிட வரையறை சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட!) வார்த்தை சத்யமும் உண்டா. புண்ணாக்குப் புடுங்கல்களுள் அரசியல் கூத்தாடி அஃதுள் தம்மை மறைத்த அசுத்த விழிகளின் கறைகளைப் பிடுங்க முடியாது முரண்டும் என் அதிர்வுக்குள்ளான சிறு உடற் துடிப்பை, அதன் துயர இழைகளில் பின்னலாய்த் தொங்கும் மாமிச மனிதர்க்கு எப்படி புரிய வைக்க. ஒழுக்கங்களை நிராகரித்த -அதற்கு நியாயங்கள் கொண்டுள்ள- வாய் ஜாலக்காரர்க்கு இனிக் குழந்தையைப் புணர்தலை எழுதவும் நியாயம் கிடைக்கும். அதை இருந்து பார்த்துப் பேசி, இரசித்துச் சிரித்து, -கு(க)டி மொழிதலின் பின், 'அது குழந்தையைப் பொறுத்தது' என விமர்சிக்க நான் தயார் இல்லை. உள்ளே விஷமாய் தங்கிய நெருப்போடு அணையாதிருக்க விரும்பினேன்.அந்தர(ங்க)த்தில், காற்று-வார்த்தைகள். ஆம், நான் வாழ ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;சுப்பிறின்ரனின் நோட்டிஷி&lt;/span&gt;ன் தொடர்ச்சியாய், மாலை மயங்கி களைத்து உறங்கி விட்ட பல நொடிக் கரைவில், குசினி-ஹோல்-அறைகள் கொண்டுள்ள மேசைகளில் சிவத்த, மஞ்சள், மங்கிய வெள்ளை வர்ண மெழுகுதிரிகளூடு ஓர் ஒளி உயர்ந்தது. மின்சாரமற்ற இரா. மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது என அப்பா -பிரதியாய்- அம்மா பேசிக் கொண்டிருக்க. சொர்ணா ஒழுங்கற்ற ஓவியமாய் படித்தபடி..&lt;br /&gt;நெஞ்சம் தட்டையாய்த்தான் இருந்தது. அவனின் கையின் அழுத்துதல்களும், குரலின் அழுத்துதல்களும், மனசின் அழுத்துதல்களும் ஒவ்வொரு தூறலுக்கும் ஒவ்வொரு விதமாய் அழுத்தலாயிற்று. சுதந்திரமாய்க் கிடந்த மார்புகளுக்கு நடுவில் கணவாய் ஓடுபோல ஒன்று தங்க, தவிப்பு. எப்பொழுதும் தாக்கும் போரிட அழைக்கும் வருத்தங்கள் சுமக்கும் நெஞ்சோரம் சத்தமிடும். கண்ணாடி யன்னல் வழி, அதுவும் நீராவி படிந்த தெளிவின்மையூடே, எதையோ தேடி கைகளை விசாலித்து அம்மா என்று பிரபஞ்ச பேரானந்தம் கொள்ள நுனிகள் ஏங்கின. ஆன்மா துயரமான நடிகையை, திரையில் வெறும் பிண்ட நடனமாய் உடம்பால் சந்தோஷித்தல் சாத்தியமெனில் சரிதான், அஃதால் மேலும் தொடர்ச்சியாய்ப் பிண்டங்களை மகிழ்வாக்க. ஆழ்ந்த மூச்சு கிளம்பும்.&lt;br /&gt;...நகரம் நனையும் பொழுதுகளெல்லாம் விசனங்கள் சூழ்கின்றன. நேற்றும் அவன் கோபங் கொண்டான். அதைவிடு, சொர்ணா பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறாள். மெழுகுதிரியுடன் நான் உன்னையும், உறவுகளையும், நினைக்கிறேன். இந்தக் குழந்தைகளின் வேதனைகளை நினைக்கிறேன். உறவுகளிலிருந்து விலகி விடுவதாக, அன்று முடிவெடுத்திருந்தோம். எம் போன்ற முனைப்பற்ற குழந்தைகள் சோர்வுற்றுக் குழம்பின. புரிகையில் தவறு செய்ததாய், எம் பிடியில் குழந்தைகளைத் தக்கவைத்த வலி எழும்பியது. வாழ்க்கை இவ்வளவு கடினமா ஜெகன். காலைப் புலர்வில் நம்பிக்கை தரும் சூரியன் கர்ண கொடூரமாய் ஏன் சுட்டெரிக்கவும் செய்கிறான். கண் முன் உருகும் மெழுகில், பிரியத்துக்குரிய பெண் படித்துக் கொண்டிருக்கிறாள். உலகத்தைப் பற்றி என்னதான் படிக்கிறாள்? அதை எப்படி -&lt;span style="font-style: italic;"&gt;யஸ்ட் லைக் தற்&lt;/span&gt;- என ஒரு &lt;span style="font-style: italic;"&gt;சிம்பிள் ஸ்ரேற்மன்ற் &lt;/span&gt;ஆய் மறந்தே விடுவது. நள்ளிரவு தாண்டிய பின்பும் எப் பிரக்ஞையும் இன்றி அநுபவித்த மணி மணிச் சுதந்திரம், கேள்விகள் இன்றி இவர்கள் முன்னுதாரணமாய் எடுத்துவிடலாமோ என்கிற அநுபவத்தின் எச்சரிக்கைச் சமிக்ஞை, உடைந்து போனேன். என்றுமே ஒட்ட முடியாத கண்ணாடித் துண்டுகளாய் என் சகோதரிகளை -முக்கியமாய் கொழும்பில் ஒரு மெல்லிய சிறுமியாய் சிலுப்பாய்த் தலையோடு துள்ளிய குழந்தையை- காப்பாற்ற முடியாதவளாய் ஆயினேன். குழந்தைகள் இப்போ குழந்தைகள் அல்ல. அவர்களின் ஏன்கள் மீடியாவால் அமுக்கப்படுவது போதாதா. என் குழந்தைகளை முட்டாள்களாக வளர்ப்பதை நான் விரும்பவில்லை. இளவரசி டயானா: தேவதைக் கதைகளின் அழுத்தங்கள் மிகு அந்த 'மீடியா பிகர்' மீது என் சகோதரிக்கு அபரிமிதமான காதல் (அவளின் ஆடைகளுக்காக மட்டும் அல்ல!). அவள் தன் புத்திரர்களை, லண்டனின் வறிய பக்கங்களுக்கு அழைத்து 'இதுதான் உண்மையான பிரித்தானியா. நீங்கள் வளரும் அரண்மனை அல்ல' என்பாளாம். கண்கள் விரித்து, வெகுஐன புனைவுகள் சகிதம் கதை கதையாய்ச் சொல்வாள். மேலவும், கவிதை/கவிதை என்று எழுதுவாள். கடைசியாய், ஆங்கில வகுப்புக்காக என்று ஒன்று. எல்லைகளை மீறும் அடி மன ஆசையும், மீற முடியாத பிம்பங்களின் மயக்கமுமாய், இந்தப் பெண் சுழலின் யதார்த்தம். நீ, என்ன சொல்கிறாய்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு வரும் அப்பாவின் நண்பர்&lt;br /&gt;அச் சிறு வயதில்&lt;br /&gt;என்னைத் தொட்டதும் எச்சிற் படுத்தியதும்&lt;br /&gt;நகக் கீறலாய் புலியின் சீறலாய்&lt;br /&gt;இதயம் அடித்ததும்&lt;br /&gt;பேரழகி என பெருங்கவிஞர் சொன்னதும்&lt;br /&gt;வயது கேட்டு பின் அஃதில் ஆர்வமோ எனப் பிறர் கணித்ததும்&lt;br /&gt;என்னை எல்லோரும் நெருங்குவதும்&lt;br /&gt;எதை வைத்து, எந்த அடிப்படையில்&lt;br /&gt;என நான் கேட்டேன்&lt;br /&gt;கேட்கையில் சிலவேளை முளைத்தும் விடுகிறாள்&lt;br /&gt;பையன்கள் தொடர்வதை அங்கீகாரம் என&lt;br /&gt;கிளர்ச்சியுறும் இன்னொரு பெண்.&lt;br /&gt;நான் புதுமைப் பெண் என&lt;br /&gt;சேலை, நகை உடுத்தும் விசித்திரப் பெண்ணும்&lt;br /&gt;என்னுள் இருக்க&lt;br /&gt;அசட்டுப் பிசட்டாய் என்னைப் புகழும்&lt;br /&gt;ஒருவனல்ல, என்னை என்னாய் நேசிப்பவனே&lt;br /&gt;எனும் நான் ஒரே பெண்ணாய், ஒரு முகத்துடன் வ(ள)ர&lt;br /&gt;இருப்பதோ சொற்ப காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;எம் ஒவ்வோர் பருவ ஆரம்ப முடிவிலும், அம்மா தன் வயிற்றில் நெருப்பைக் கட்டினாளோ இல்லையோ என் சகோதரிகளை சூழவும், ஓநாய்களும் உடும்புகளும் பாயவும், உடலங்களை சிராய்க்கவும் தயாராய் இருப்பதாய், புத்தியுள்ள இடமோ (அதை நிர்ணயிப்பது யார்), புத்தியற்ற இடமோ (இது தேவலாம்), அவர்களின் குரூர விழிகளும், கூர்ந்த நகங்களும் என் அழகு (அவளது அடையாளங்களுடன்) சகோதரியைக் கீறி விடுமோ, விழும் இரத்தம் உலக வெளியில் முக்கியமே அற்ற சிறு செய்தியாய் ஆகுமோ எனப் பயங்களைக் கட்டினேன். அந்தக் காலங்கள் இன்றென்ன கனவுகளா ஜெகா, வாழும் ஒவ்வொரு பெண்ணினதும் வாழ்தலுக்கு எதிரான போர் முன்னே நிறுத்துதல். பெண்ணின் இயல்புகள் எப்படியெல்லாம் எடுத்துக்கொள்ளப் படுகின்றன என நினைத்தேன். தத்துவங்களால் நான், துரத்தப் படுகிறேன். எல்லாவற்றையும் எழுது எழுது என்கிறாள் தோழி. வருத்தப்படாதே உன் போன்ற அறிவார்ந்த வர்க்கங்களுக்கு நான் ஒரு போதும் போட்டியாகப் போவதில்லை. அதோடு, நான் எப்படிப் போட்டியாக முடியும். நிறுத்து. உனக்குத் தாழ்வு மனப்பான்மை என மீண்டும் ஆரம்பிக்காதே. இத் தீர்ப்பு வழங்கல்கள்தான் அபத்தமானவை. இப்படி பேசுவதால் ஒரு பக்கத்தைப் பற்றியே பேசுவதாக சொன்னாலும் அதை மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன். நீ, வேறு எப்படிச் சொல்லுவாய்.&lt;br /&gt;&lt;span style="font-style: italic; color: rgb(51, 51, 51);"&gt;.............விடுபட்டுள்ளது............ &lt;/span&gt;&lt;br /&gt;அந்த ஓவியத்தின் தலைப்பு 'இனிக் கனவுகள் இல்லை.' முந்தி, கோட்டுச் சித்திரங்களில் மனம் பறிகொடுக்க முன்னம், தண்ணீர் ஓவியத்தை லாம்பில் காயவிட வருவதில் எழும் பூரிப்பு. கனவுகள் இல்லையா, கனவுதல் இல்லையா, கனவுகள் எப்படி இல்லாது போகும்... ஒவியத்தின் உணர்த்தல் வசப்படா கவி மொழி போலொரு போதையாய். 'சமூகத்துக்கு நீ அவநம்பிக்கையையும், விரக்தியையும் தருகிறாயா' அவளுடைய கேள்வி மேம்போக்காய் போயிற்றோ என்னவோ... அவன் சொன்னான், 'வலியின் விளிப்பில் வார்த்தைகளும், உருவின் அழிவில் கனவுகளும் இல்லை' 'நாம் மிகுந்த அவநம்பிக்கைகளைச் சுமக்கும் சந்ததியுள் நிற்கிறோம்' முடிவுறுத்த அன்று கறுத்த நிறக் கலவையுள் செம் மஞ்சள் கலந்த உருவழிவின் அழுதலைத் தரிசிக்கும் கனா வந்தது. கனவுகளைத் தருவித்த ஓவியம் 'கனவுகள் இல்லை' என்பதில் உலகின் குரூரம். அவன் உபயோகித்த சிறு கோடு பெரும் கீறலாய் தொந்தரவு பண்ணிற்று. ஒரு கவிதை பல அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டு இருக்கையில், எப்படி இருக்கு எனவொருவர் கேட்க நல்லாயிருக்கு எனும் பதில் தந்த கதியாய், நேற்று சிறகொடிந்த தேவதையின் துக்கம் பற்றிப் பேசினான் ஒருவன். வழமைபோல் சிறகே இல்லாத் தேவதை பற்றிக் கேட்க நினைத்தாள், கேட்கவில்லை. அவளும் ஜெகனும் இனி எப்போதாவது சந்திக்கும்போது 'ஒருவேளை இனி' தத்துவத்தின் கீழ் வாழ்வின் துயரங்களைப் படித்தவாறே, 'உன்னோட வாழ்ந்தா நல்லாயிருக்கும்... நல்லா இருந்திருக்கும்' என்றவாறே 'நீ கேக்கேல்லியே' 'நீ கேட்டிருக்கலாமே' என்றெல்லாம் புலம்பித் திரிவோமோ எனத் தன்னுள் கேட்டாள். ஆண் பெண் உறவு எப்போதும் உடலோடு என பின்னிய அவர்களின் குரல்களாய் காற்றில் கண் தெரியாக் கிருமிகளாய் அக் கேள்விகள் வாழ்ந்தன. அவனைப் பற்றி யோசியாதபோது, தூரமாய் ஜெகன் வந்து ஒட்டிக்கொள்கையில் கூடப் பயணிக்கையில் சிரிக்கையில், சக பயணியை விட பச்சையாய், இரு வேறு தடவை முதலாழி 'காதலனோடு கனவா' என நக்கலடித்துப் போனான். அவனுக்கோ அவளும் ஜெகனும் 'வெறும் நண்பர்கள்' என்பதை நம்பவே முடியவில்லை. அப்படி எப்படி இருக்க முடியும் என்கிறான். ஏதும் இருந்தால் தனக்குப் பிரச்சினையில்லை என்றும், ஏன் மறைக்கிற என்றும் கேட்கிறான். அவன் மட்டுமென்றல்ல. பால் பாகுபாடில்லாமல், அனைவரும் கேட்கும் இக் கேள்வியை தன்னிடம் மாற்றிக் கேட்டாள்: 'நாம், ஏன் காதல் வீதியில் உலாப் போகவில்லை' (பொதுக் குறிப்பு: சிரிக்காதே.) அப்பாவிகள் போல அவர்கள், 'அதெப்பிடி ஒரு ஆம்பிளையும் பொம்பிளையும்....' என ஆரம்பிக்கையில் நான் சலிப்படைகிறேன். 'அம்மாடியோவ் அதுவா' என இமைகளைக் கொட்டி, ஒரு நாடகம் போடலாமா, தோன்றி விடுகிறது. அத்தனை அலங்காரம் அவர்கள் பேச்சில். எனக்கும் உனக்கும் இடையில், 'எல்லைகள் கடந்து' வராத ஒன்றை இழுத்துப் பிடித்து இருத்தியிருக்க வேண்டுமோ. இயந்திரத் தடங்கள் நெருக்கும் போதில் அதை அழித்து முழு பலத்துடன் எழுவேன். இப்போதெல்லாம் நிரம்ப யோசிக்கிறேன். பிற வீடுகள் செல்லும்போது, நண்பர்களதாக இருப்பினும், படுக்கை அறை செல்வதில்லை என உனக்கு கோட்பாடு இருப்பதுபோல எனக்கும் சில எல்லைகள், கோட்பாடுகள், முடிவுகள் எனக்கென்று எனக்காக இருக்கா என. மனித பலங்கள் எத்தனை வீரியம், ஆனால் அவன் பலகீனங்களால் அல்லவா அலைக்கழிந்துகொண்டிருக்கிறான். பலம், பலவீனங்களின் நிர்ணயம் எது. அவை அவனுக்குரியவையா, நியாயங்களைத் தேடப் பயிற்றுவிப்பது ஏது? பயங்களா... ஈகோவா.......&lt;br /&gt;முறிந்துபோய் கிடக்கும்போது எழுப்பி உட்கார்த்தி விடுகின்றன, ஓடப் போகிறேன் என்றால் சரியான ஆளோடதான் ஓடுவிங்க, என்றாற் போலான நம்பிக்கைகள். பொலிவுடன் ஜெகனின் குரல்கள் கட்டில் விரிப்பு மேலே ஜீவித்திருந்தன, ஒளிப் பீரீடலுடன்; ஆயிரங் கோடி யானை பலம் சுமந்து. கார்த்தி... ஆண்களின் உலகில் இருந்து நான் விரட்டப் படுகிறேன் எனக் கூக்குரலிட்டு, சில்லிட்ட கார்த்தியைச் சந்தித்தாள் மரக் காட்டு பாதையில் சாய்ந்து சாய்ந்து நடந்து வந்துகொண்டிருந்தபோது. என்னமாய் மெலிந்து விட்டாள். உடல் இழப்பிலும் சறோ சவுக்கியமா என மாற்றமற்ற வாசனை உணர அவளால், அவளால் மட்டுமே முடியும். 'என்னடி இப்பிடி ஆயிட்ட' உடல் ஸ்பரிசத்தை உள்எடுக்க நினைவு பறக்கும். அவளைத் தேவி என்பான் வேந்தன். எத்தனை பெயர்கள்... இறுதியில் பெயர்கள்தான் எஞ்சிவிட்டன உருவங்கள் மறைந்து. கார்த்தியின் உருவம் அவளுள் வெகு நாளைக்கு முன்பு கண்ட கனாவாய்த் தோற்க, 'எனக்கு மனிதர்களை மறப்பது இன்னமும் கனவாய்' அவளோ வாய் ஓயாள். நட்பு மட்டும் கரங்களை அழுத்தமாய் பதிக்கும். சுவடுகள் 'ஏன் எனக்கு எழுதத் தெரியாதாமா. அவர்தான் வந்து படிச்சக் காட்டினாராமா.. போடி என்ன சொல்ற நீ' உன்னை நான்தான் வளர்த்து விட்டேன் என்று, தம் கை ஓங்கியிருப்பதை பார்த்து, ஏறிக் கொள்(ல்)ளும் மனிதர்களைப் பார்த்துச் சலிப்படைந்த, 'வளர்த்து விட்டேன்' பேர்வழிகளைக் கண்டு அதிக பயமுற்ற, கொம்பனி புகழப்படும் தனித்தன்மை மழுங்கடிக்கப்படும் கொன்றாக்ட் நடத்துதல் அனைத்து மட்டங்களிலும் தொடர, சிரத்தையற்று மீளப் படியும் சுவடுகள் (சுவடுகளுக்கு முற்றுப் புள்ளி வேண்டாமே)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;உ&lt;/span&gt;ள்ளங் கையில் கோடுகள் அழிந்தன. நாங்களே எல்லாவற்றையும் நிராகரித்தவர்களாக, -அதுவும் எக்கதக்கவாய் அல்ல, மிக மெதுவாய்- பிறகு இணைத்துக் கொண்டவர்களாக, கற்பு பற்றி மிகக் கடுமையாக இல்லை என நினைத்தபடியே சக மாணவனின் கை பட்டாலே மகா அபத்தமாக நடந்தவர்களாக, மயக்கமுற்று மீண்டவர்களாக எல்லா மாதிரியும் இருந்திருக்கிறோம் ஜெகன். அப்பாவை அம்மா குறைத்தால் துணுக்குற்றும், அம்மாவை அப்பா குறைத்தால் தவிப்புற்றும் வீட்டுக்குள்ளே நிறைவைத்தேடி ஆங்காங்கே குழப்பகதியான அனைத்தையும் அங்கீகரித்தும், நிராகரித்தும், தடுமாறியும் ஆயிற்று. இன்னமும் எங்களுக்கு, சராசரி தமிழ் பெண்கள் என்ற ஒற்றை சொல் நவீன பெயர் சூட்டாளர்களால் பொருத்தப்பட்டிருக்கும், பொருந்தியும் இருக்கும், அவரவர் அகராதிப்படி. குழம்பியிருக்கிறோம் என குரல்கள் இறுக்கினாலும் சமயங்களில் தெளிவாகவும் இருக்கிறோம். படுத்து எழும்புபவர்களுக்காக, படுத்து எழும்புபவர்களாக இலக்கியம் படைக்க முடியாது. இன்று நிர்க்கதியில் நிற்பதுபோல, எவனும் நினைப்பதுபோல எந்த ஆகர்சமும், நிலைப்பதாய் இல்லை. யாரும்... யாரும் வேசை என அழைக்கக்கூடிய உரிமை(?!)யுடையவன் முதல், அதை எடுத்துக் கொண்டவன் வரை எவனாலும் துணை வரமுடியாது. பாதையெங்கும் வரட்டு முகங்களின் பிரஸ்தாபத்துடன் கூடிய கடுமை. தகாத உறவுகளை, ஆண் பெண் சின்னத்தனங்களை எல்லாவற்றையும் குழம்பி அங்கீகரித்ததாய், அதற்கு மாமி வேலை பார்த்ததாய் கேட்டு காலத்தைக் கோமாளியாய்ப் பார்த்தும் ஆயிற்று. எவர் எதை அங்கீகரிப்பது? இத்தனை வருட இடப்பாடுகள் ஒரு மேலோட்டமான வழியில் எடுத்துக் கொள்ளப்படும் என்றால் எந்த வரலாற்றை நம்புவது. எது எது மேலோட்டமானது, எதைப் பற்றிக் கொள்வது. அவரவர் பாதைகள், அவரவர் தேடல்கள், கொளுகொம்பில் ஏறி நின்று நான் பிறக்கும்போதே அங்கேதான் சகவாசித்தேன் எனும் மனிதர்கள்போல எவனும், எவரும், யோக்கியத்தின் வரையறைகளை மீறியும் ஆயிற்று. இனி என்ன, எல்லாக் கனவுகளும், எல்லாக் கணங்களும் எனக்குரிய மனிதர்களும் என்னிடமிருந்து விலகி விரக்தியுற்றுப் போனேன். தனித்த வனத்தில் மனசு அலைந்து திரிந்து எங்கெல்லாமோ அடிபட்டு, என் பிரியமான பெண் ஒருத்தி சொன்னது போல மீண்டும் மீண்டும் அறையப்பட்டு சிதைந்த உருபுகளில் என்னை-அவர்களைத் தேடினேன். மனிதர்கள் இலகுவாக இருக்கிறார்கள் ஜெகன். உலகின் வல்லமைகளை எதிர்க்கும் சக்தி நிரம்பிய பலம் மிகுந்த மனிதர்கள் உண்மையை நெருங்கும் சிரத்தையற்று இருப்பது சகிக்க முடியாதிருக்கிறது.வாழ்க்கை பற்றின கேள்விகள் அற்று இருப்பது அனைவருக்கும் இலகுவாய்.&lt;br /&gt;'...இந்த வயசில சரி பிழை இந்தக் கேள்விகள் என்னத்துக்கு சறோ' என் உள்ளங்கைகளில் கோடுகள் அழிந்தன. தோள்களைக் குலுக்கி, 'ஒரு அனுபவந்தானே...' என்கிறாள். விதிர்த்துப் போய்விட்டேன் (இப்போவும் அழுகை வருகிறது). தடுமாறி மண்டை இடிக்க, இடிந்து போய்க் குந்தி இருந்தேன். எல்லா தவறுகளையும் தெரிந்து கொண்டே செய்வதற்கு நியாயங்கள் தேடும், அதுள் தம்மை மறைத்துக் கொள்ளும் இந்த நூற்றாண்டு மனிதர்களுள் நான் கேள்விகள் சுமந்தேன்.&lt;br /&gt;எனக்கென்று வண்ணங்களோ&lt;br /&gt;எனக்கென்று எண்ணங்களோ&lt;br /&gt;ஏன் எங்கேயும் இல்லை.&lt;br /&gt;நான் வட்டங்களுக்குள் ஒழிந்தும், மறைந்தும் அடங்கியும் போக சமூகம் இட்ட/இடும் தடைகளைக் கூறினால் ஏன் எவனாலும் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனது வட்டங்களை மீறி வரும் சவாலைப் பேசுதல் என்/பெண்-நிலை-வாதம் எனில் அதோடு உடன் படுகிறேன். அல்லாதபோது நான் விளக்கங்கள் கூற நிர்ப்பந்திக்கும் ஆணிடம் என்ன பதில் சொல்வது, ஏன் பதில் சொல்லணும்.என்னோடு பேசிக் கொண்டிருந்த அந்தப் பெண் சடாரெனச் சொன்னாள், 'சறோய் நீ பெண்ணியம் என்ற தலைப்புள் பேசுவதானால் தயவுசெய்து தொடர்ந்து பேசாதே.' அதிர்வுடன், 'நான் ஏதும் உனக்கு சம்மந்தமில்லாததைக் கேட்டேனா' எனவும், பேசாமல் இருந்தாள் (அது மிகவும் இலகுவானதல்லவா).&lt;br /&gt;நாங்கள் ஒரு கடிதத்திற்கான சம்பிரதாயங்களைக்கூட மீறி விடலாம். பார், பட்டப் படு பகலில் ஆயிரம் இயந்திரங்களோடு இயந்திரமாய்த் திரிந்துவிட்டு நட்ட நடு ஜாமத்தில்(!) உன்னோடு பேச்சு. நகரங்களை நோக்கி வந்துவிட்டாலும், கிராமக் கவலைகளை இன்னமும் இழக்கவில்லை. அது சரியா பிழையா என்பதை விடு,எப்படி இப்படி இருக்கிறாய் என நீயும் கேட்டிருந்தாய். நான், கடுங் குளிரில் அசைய மறுத்து அமைதியான யன்னற் திரைகளைப் போன்ற திமிர்களை மதிக்கிறேன். அவை நியங்கள். என்றாவது ஒரு கோடையில் ஆடித் தம் இருப்பைக் காட்டிக் கொள்ளும். காற்றின் வருகையில் அசையுமவை சொல்லும் செய்தி எனக்குயர்ந்தது.&lt;br /&gt;நான் இதுதான், இப்படித்தான் என்பதுபோல எதையும் அறுதியிட்டுக் கொள்ள விரும்பவில்லை. என் வரையில், சமரில் ஆட்டமும், குளிரில் அடக்கமுமாய் காலங்களுக்கு ஏற்ப வெளிப்பாடுகள் தவிர, என்னைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. அப்படியல்லாதபோது சில புனைவுகள்-என்னைப்பற்றின அவர்களின் புனைவுகள் விசனப் படுத்துகின்றன. மிகச் சிலருக்கு, நெருக்கமான மிகச் சிலருக்குத்தான் அதிகமாய் என் ரகசியங்களைச் சொல்லியிருக்கிறேன். அதில் ஒன்று, என்னிடம் பெரிதாய் இரகசியங்கள் இல்லை என்பதே. இந் நிலையில், உன்னைப் போன்றவர்கள் நான் ரகசியங்களின் இருப்பிடம், புதையல் என்றெல்லாம் குறிப்பிடுகையில், உங்களின் உலகில் தென்றலாய்த் தாவி, உங்கள் பொக்கற்றுகளுக்குள் துழாவலாய்க் கிடக்கும் அவ் இரகசியங்கள் பற்றி, நீங்கள் அங்கலாய்த்து இருக்கையில், அடடா ஒன்றும் இல்லையே- புதிதாய் ஏதாவது உண்டாக்குவோமா எனத் தோன்றி விடுகிறது. பிரைடா... நான் எனக்குள் அவளைப் படிய விட்டபோது, அவளது ஓவியங்களில் சுயம் எழும்ப, அவளானேன். அவளது ஓவியங்களை விடுத்தால் சுய குறிப்புகளிலும் அவளுக்கு எல்லாமே தீகோதான். நானோ அவனில் என்னைக் காணவில்லை. நான் சுயநலமா, நான் திமிரா, நான் ஆணவமா (பெண்பால்-பெணவம்?), நீ ஏதேனுங் கூறு. ஆனால் நான் (F) பிரைடா போல தீகோவில் எப்போதும் என்னைக் காணவோ துரோகங்களைச் சகிக்கவோ போவதுமில்லை. எனக்கு நான்தான், அவன். நான்தான் அவள், அது, இது உது சகலதுமே. நானில் என் கௌரவம், எழுத்தின் மூலம் ஏனெனில் இங்கு எனது வீழ்ச்சி வரலாற்று மாற்றம் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;சி&lt;/span&gt;றகுகள் விரிய விரிய, விளக்குகள் அற்ற வீதிகள் தெரிந்தன. கற்களும், மணலும், மழை வந்தால் மிருதுவான மண் தேங்கும் காய்ந்து வரண்ட இளமண் நிறம். அப்போது அவளுக்குப் பிடித்தமான தடிப் பாப்பிள்ளை விளையாட்டு (பெண்ணாகல்). 'சக்கைப் பணிய' மணலில் குந்தி இருக்கும் தாத்தா. சின்ன வயதில் நான் அழகாக இருப்பேனாம். குண்டுக் குண்டு கன்னங்களும், பெரிய விழிகளும் (இவை போதாதா?). மழலை என்கிற பருவமே இளமையோடு சம்மந்தப்பட்டதல்லவா ஜெகன். பிரமித்துப்போய் என் சிறு பிராயப் பக்கத்து வீட்டு மனிதர் சொல்லுகையில், வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டு இருப்பேன். அந்த பிம்பங்களை உடைத்து, என் வீரபிரதாபங்கள் தவிர்த்து, நான் அப்போ 'செரியான அழுகுண்ணியென்று' இமேஜ் இற்கு பங்கம் வருவது மாதிரி யாரும் பேசினால், என்னால் இப்பவுங்கூடத் தாங்கிக் கொள்ள முடியாது.&lt;br /&gt;பாமரர் முதல் மனசு ஒவ்வாது வெறும் மூளை &lt;span style="font-style: italic;"&gt;அப்டேற் &lt;/span&gt;பண்ணப்பட்ட புத்திஜீவிவரை எம்மைப் பற்றி வைத்திருக்கும் வக்கிரங்கள் தெரியாமல் அந்த 'அஞ்சேக்கர்' காணிக்குள் உருவான உலகத்தில் குட்டி இளவரசிகளாக, சின்னவயது, அம்மா தைத்துத் தரும் கையற்ற குட்டைச் சட்டைகளைப் போட்டுக்கொண்டு, இராஐகுமாரன் கதைகள் கூட ஒரு பவித்திரமான அழகை, அன்பை, காதலைப் போதித்த-வளர்த்த மயிலிறகால் உடம்பை வருடிப்போன கணங்களில், நாமும் தேவதைகளாய் உலா வந்திருக்கிறோம் என நினைக்கையிலே, மனசுக்குள் உலகத்து மகழ்ச்சியெல்லாம் அடங்கிப் போகின்றது. மங்கி வரும் ஞாபகங்களிடையே, அபூர்வமான இந்த மீட்டல்களில்தான், தூசி படிந்த வீணைகள் இசைக்கின்றன.&lt;br /&gt;நானும் உன்னைப் பார்க்க வேண்டும். இருவரும் ஒரு முறைத் தொட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். எழுதும் போதுகளில் மோதுமுன் இளமுகம், இப்போ உன் வீட்டுக் கண்ணாடிக்கு ஞாபகம் இருக்குமா. போலி மனிதர்களின் அவநம்பிக்கை சிதறல்களைப் புறக்கணித்து எதுவும் உன்னை தடுக்காதவரை எழுது. ஆனால் ஒன்று, அதே வீதியில், அதே எண்ணங்களோடு, மீண்டும் ஒருமுறை நடக்கலாம் என்றா நினைக்கிறாய்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;நன்றி: &lt;/span&gt;&lt;a style="color: rgb(0, 153, 0); font-weight: bold;" href="http://padippakam.blogspot.com/2004/12/blog-post_10.html"&gt;கண்ணில் தெரியுது வானம்&lt;/a&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;"&gt;, 2001&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;font-size:78%;" &gt;படம்: s.k.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111190619409857731?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111190619409857731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111190619409857731' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111190619409857731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111190619409857731'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2006/07/05.html' title='கதை 05'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-114030002065682000</id><published>2006-05-22T20:25:00.000-04:00</published><updated>2006-05-22T20:31:41.893-04:00</updated><title type='text'>சகோதரன்</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/6668/962/1600/eazye.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/6668/962/320/eazye.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;span style="color:#003300;"&gt;(&lt;/span&gt;1&lt;/span&gt;&lt;span style="color:#003300;"&gt;)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;என் பிரியத்துக்குரிய சத்யன், வானமுமற்ற கானமுமற்ற கவிதையும் தராத ஒரு இரவில் உனக்கெழுதத் தொடங்குகிறேன். அப்போது நீ உருண்டையான, எல்லோரும் நேசிக்கிற தொக்கையான குழந்தையாக இருந்தாய். உனது சிரிப்பும், அழகும் கவர்ச்சியும் கண்களின் உண்மையும் கன்னங்களின் பளபளப்பும், ஆனந்தங்களை அள்ளி வீசின. அவை புகைப்படங்களில் கொஞ்சம் தங்கி, மீதி காற்றிலும் அதன் வீச்சிலும் மறைய, என் பிரியத்துக்குரிய சத்யன் நீ இப்போது அதிகம் தனிமையில் இருக்கிறாய். நான் கவனிக்கிறேன்.&lt;br /&gt;நீண்ட அலைச்சலுள் சிக்கி, நல்ல ஒரு அக்காவாய் நான் உனக்கு இல்லாமல் போகும் இந்த காலம். அப்படி இருக்க வேண்டும் என்பதல்ல, அதுவும் வாழ்தலின் ஒருநிலை என்பதை மறுத்து நகரும் ஒரு தன்வயப்பட்ட உலகில், எனது நேசங்களை அறிவிக்கும் இக் கடிதங்களும் உனக்குக் கிடைக்காமற் போகும் என்பது ஓரத்தில் கரிக்கிறது. மொழியும், இந் நூற்றாண்டில் மங்கிய தொடர்பாடல்களும் (communication) எம்மைப் பிரித்துப் போட, என் கண்மணி! இயந்திரங்களுடன் உன் வளர்இளம் பருவம் துண்டாடப்பட எங்கேயோ வாழும் உன்னைப்போல சிறுவன் அல்லது -ஆண்கள் விளையாட்டு- என உன்னால் ஒதுக்கப்பட்ட சிறுமி, இதைப் படிப்பாள்-ன் என்கிற திருப்தியுடன் எழுதிக் கொண்டிருக்கிறேன், நிகஇடுக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் இறுதி நம்பிக்கைகளோடு.&lt;br /&gt;உனக்கு ஆஸ்மா. அப்பாவின் அம்மா, உன் அப்பம்மாவிற்கும் அது இருக்கிறது. அதில் உனக்கு கஸ்ரமிருக்கிறதோ எனக் கேள்வி வருகிறது. எல்லாச் சிறுவர்களும் போல ஓடிவிட்டு, பின் தனியனாய் களைத்துப் போய் நீ நிற்பாயோ என நினைக்க வருத்தமாயிருக்கிறது (இப்போது செரியாய் மெலிந்தும் விட்டாய்). உன்னை நெருங்கி வருட எத்தனிக்கும் என் கரங்கள், பரிதாபத்தை விரும்பா உன் சுயநம்பிக்கைகளை அது உடைத்துவிடுமோ எனப் பயப்படுகிறது. அதனால், அருகிருந்தே தொலைதூரம்போல உனது உலகத்தில் இணைய முடியாதது என்னை வருத்துகிறது. உனது ஆஸ்மா உன்னை சலுகைகள் கேட்கச் சொல்லுமோ என்பது சற்று நெருடுகிறது.&lt;br /&gt;நீ சீக்கிரம் வளர்ந்துவிட்டாயானால் சேகுவேரா பற்றி உனக்குச் சொல்லித் தருவேன். மருத்துவன், குதிரை வீரன், மனிதன் என அவனது வல்லமைகளைக் கூறி -அவனுக்கும் ஆஸ்மா- என உன்னைத் தொடர்பு படுத்துவேன். அப்போது நீ, உன்னை, உனக்குள் இருக்கும் உன்னை, ஒரு ஓவியனை, தேடல் மிகுந்தவனை, இரசிகனை, உற்சாகம் நிரம்பிய இதயத்தை கண்டு கொள்வாய்.&lt;br /&gt;அந்தக் காலங்களில் -என் கடந்த காலங்கள் போல- நல்ல நண்பர்களையும் மனிதர்களையும் தேடி நீயும் களைப்பாய். ஏனெனில் நீயும் என்னைப் போன்றவன். அடர்த்தியான கனவுகளுக்குரியவன்.&lt;br /&gt;அடே, அந்தரங்கமும் மானசீகமும், நீயும் நானும் உணரும் ஒரு தொடுப்பும் பிரியமும் போல்தான் என்பதைப் புரிய, உனக்கும் என்னைப்போல நேரங்கள் எடுக்கவோ, என்னைப்போல நீ காயப் படவோ கூடாது எனப் பரக்கிறது மனசு, இன்னும் இரத்தம் சொட்டும் வடுக்களுடன்.&lt;br /&gt;எனக்கு உன்னைப் பிடிக்கும். உன் இயலாமைகளுக்காக அல்ல. உன்னால் இயலக்கூடியவைகளை நீ இழந்துவிடுவாயோ என்கிற பயம் காரணமாய். அடா! உன் அடர்ந்த இமைகளில், பரந்த கண்களில் இருக்கும் கலைஞன் எவ்வளவு உயர்ந்தவன் என என் மனம் அவாவும். நீ பஞ்சிப் படுகிறாய் என யாரும் சொன்னால் கலைஞன் அவ்வாறென உனக்காக நான் வக்காலத்து வாங்குவேன். ஆனால் உனக்கு அவற்றை மறைத்து வைப்பேன்.&lt;br /&gt;நீ இன்று, நாசா பற்றி கேட்டாய். சந்திரனை அடைய எத்தனை ஆண்டுகள் எடுக்கும் எனக் கேட்டாய். நான் நான்கு வருடங்கள் என்று என்போக்கில் சொல்ல, ஒரு வருடம் இல்லையா திருப்பிக் கேட்டாய். நான் எனக்குத் தெரியாது என ஒத்துக் கொண்டேன். என்னிடம் இப்போ உன்னோடு ஈகோ இல்லை, -எனக்கு எல்லாம் தெரியும்- என்கிற உன்னிடமிருந்து என்னைப் பிரிக்கும் ஜாலமோ, உன்னுடன் வாதம் செய்யும் பெரியவர்புத்தியோ இல்லை. நான் உன்னோடு நகர்ந்து, கூட இருந்து, கனவுகள், கதைகள் பேச தயாராய் இருக்கிறேன். நீ என் தலையில் ஏறிக் குந்திவிடுவாய் என அம்மா சொல்வதையோ, குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும்... என வார்த்தையாடவோ, எனக்கு உன்னிடம் சில கொம்பு முளைக்கவோ நடந்திட மாட்டேன், வேணுமானால் செல்லத்துக்காய் அவ்வாறு சொல்லுவேன்.&lt;br /&gt;நீ தேடல்கள் மிகுந்த பிரஜையாய் மனிதர்களிடமிருந்து விலகாமல், அவர்களின் அறியாமைகளுக்காக சிரித்துக்கொண்டே நகர பாடம் சொல்லுவேன். எனது அனுபவங்களை உனக்குக் குத்தாமல் சொல்வேன். --அப்பவே சொன்னன்தானே- என்கிற வஜனத்தை நான் காற்றில் பறக்க விட்டு விட்டு, புதிதாய்க் கேட்பதுபோல, நான் எதிர்பார்க்காததே நிகழ்ந்ததுபோல உனது அனுபவங்களை புதிதாய் வாங்குவேன். உனது மகிழ்ச்சியையும், துடிப்பையும் கண்களில் மிளிரும் கிளர்வையும் நானும் மீள அனுபவிப்பேன்.&lt;br /&gt;இந்தக் காலத்தியில் எப்படியோ, நீ யறியாமலே என் ஸ்நேகிதனாய், குழந்தையாய், சகோதரனாய் இருப்பாய். மனதளவில் தொலை தூரத்திலிருந்து உன்னோடு நான் பேசப் போகும் இக் கடிதங்கள், உன்னையும் என்னையும் இந்த நூற்றாண்டையும் இணைக்கப் போகும் புள்ளியில், நாங்கள் இன்றில்லாத அளவு அதிகப்படி ஸ்நேகிதத்துடன் அன்று சிரித்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;~&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;12: 10 இரவு&lt;br /&gt;யனவரி 30, 0&lt;s&gt;0&lt;/s&gt; 1&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#003300;"&gt;(&lt;/span&gt;&lt;span style="color:#006600;"&gt;2&lt;/span&gt;&lt;span style="color:#006600;"&gt;&lt;span style="color:#003300;"&gt;)&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;நீ நல்லாய் சொக்கர் (soccer) விளையாடுவாய். பந்தை உதைகையில், அப்படியே இவ் வுலகம் மீதான ஏமாற்றங்களை எட்டி உதைப்பதாய் எண்ணுகிறாயா. எதை எண்ணி உதைப்பாய் என்பதை எனக்குக் கூறு. நானும் என் காயங்களுக்குரியவர்கள் மீதென் விசனங்களைப் பகிர்வேன். எமது கடும் காலங்களை மறக்க, இசையும் விளையாட்டும் பகிர்தலுமே எந்த காலத்திலும் சிறந்ததென நாம் கற்போம்.&lt;br /&gt;உங்களை நினைக்க வருத்தமாயிருக்கிறதடா. ஒருநாள் இன்ரனற் போக, எத்தனை தடவை, எத்தனை பேரை இறைஞ்ச வேண்டியிருக்கிறது. உங்களுக்காக பெரியவர்கள் சலுகைகள் செய்தால்தான் உண்டு.&lt;br /&gt;அக்கா காதலனுடன் கதைத்து முடிய, அப்பாவின் போன் உம் கதைத்து முடிய, உனது நேரம் போதுமாய் இல்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#990000;"&gt;~&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;color:#003300;"&gt;11: 57 இரவு&lt;br /&gt;பெப்ரவரி 3, 01&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#003300;"&gt;&lt;strong&gt;(&lt;span style="color:#006600;"&gt;3&lt;/span&gt;).&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;நேற்று நீ washroom உள் இருந்து அழுதாய், play stationn வேணுமென்று. பிறகு நீ அம்மாவோடு அதற்காய் சமரசம் செய்ய வெளிக்கிடையில் (காலம கட்டில ஒழுங்கா விரிச்சிட்டு school போவன்!), நான் சிரித்தேன். அப்போது நீயும் என்னோடு இணைந்தவாறே சொன்னாய் அந்த game மூலம் உன் spelling, grammar, reading எல்லாம் பலப்படும் என (கதை விட்டாய்). நான் உன்னிடம் கேட்டேன், அதில் நீ கற்கக்கூடியது -சுடு, கெதியாய்ச் சுடு, சுடு! சுடு! சுடு!- தான் எனவும் வெட்கத்துடன் முரண்டினாய். உனக்குத் தெரியும், அது உண்மையென்று. ஒத்துக் கொள்ள முடியாது அது அறிவுபூர்வமானது என என்னை நம்ப வைக்க முடியாதென்றும் தெரிந்து நீ அம்மா பக்கம் திரும்பினாய்.&lt;br /&gt;உனது சிந்தனையை சிதைக்கும் அவற்றிடமிருந்து உன்னை விலக்கி வைப்பது, உன் நண்பர்கள் குழாமில் உன்னைத் தனிக்கப் பண்ணுமே என்ற சிந்தனையுடன் நான் உனக்காக சிந்திக்கையில். அம்மா போராடும் மனிதர்பற்றியும், world vision இல் காணும் அந்த வறுமை முகங்களையும் உனக்கு சொல்கிறா. அப்போ நீ, சே! அதுகளால என்னால நான் விரும்பினத பெற ஏலாம இருக்கு- என நினைத்து விடுவாயோ என்று பயந்தேன். ஆனால் நீ வீடில்லாதவர்கள் பற்றின கட்டுரையைப் படித்தவாறே என்னிடம் புரியாத சொல்லுக்கு அர்த்தம் கேட்டாய் (எனக்கும் தெரியாது!). நான் அசடு வழிந்து கொண்டிருந்தபோது, எனக்கும் உனக்கும் உலகத்துக்குமான பரிவர்த்தனை அத்தனை சிக்கல்களையும் அவிழ்த்தெறிந்து விடும் என்று தோன்றிற்று.&lt;br /&gt;இரவில், படுக்கையில் அக்கா உன்னைப் பற்றியே கவலைப் பட்டாள். அடா, நீ போக்கிமான் உருவங்களைக் கீறி உன் தனித்தன்மையை இழந்துவிடுவாயோ எனப் பயப்பட்டேன் நான். எனக்கு எனது கவலை. அகில உலகத்தையே உன் வசீகரக் கண்கள் இழுத்துவிடும் என்கிற பேரானந்தம்.&lt;br /&gt;சீக்கிரமாய் உனக்கு வயசாகட்டும். நானும் நீயும் மறுக்கப்பட்ட உரிமைகளைப்பற்றி சிந்தித்தபடி எங்கள் சுவடுகளை புதிதாய் இந்தப் பழைய பூமியில் பதிப்போம். இடையில் எனது கையை மீறி நீ போயே விடலாம். உன்னை இழுக்கக் காத்திருக்கும் இந்த அமைப்பு, ஆயுதங்களையும் வன்முறையையும் போதை பொருட்களையும், கள்ள சந்தையில் வித்து உன் வசீகரங்களை வாரி எடுத்துப் போகலாம். நீ கூட ஒரு வக்கிரம் பிடித்த பிரஜையாய் நடு வீதியில், ஒரு பெண்ணை துகிலுரியலாம். அவளை ஒரு பாலியல் பண்டமாய் அன்றி வேறெந்த நட்பு நோக்குடனும் பாக்காது போகலாம். உன்னை நெருங்கி வரும் சிநேகிதிகளை கருணையின்றி உன் ஆணவத்தின் பேரால் விலத்தி வைக்கலாம். அவர்களிற்குப் பின்னால், -அவளவை எல்லாம்- என ஒரு இழுவை இழுக்கலாம். அப்போ உன் சுயம் அழிந்து உன்னை இந்த உலகம் அதன் வசீகரமான வலையில் விழுத்தியே இருக்கலாம். இருப்பினும் குட்டி, இந்த நம்பிக்கை, இன்றின் ஈரம்- வெளியில் மழை. உனக்கும் எனக்குமான சிநேகம். வீட்டை நிறைக்கும் உன் அபூர்வ சிரிப்பொலி. என் நெஞ்சினில், சிறுவர் பூங்காவில் தன் குழந்தையை தொடரும் தாயின் கண்களாய், பாதுகாப்பையும் கவனிப்பையும் உனக்கு வழங்கச் சொல்கின்றன. என் கைகளைத் தட்டி, அல்லது வெட்டி நீ முன்னேறும்வரை- அதற்குப் பிறகும்- அதை எக் களங்கமுமின்றி உனக்கு வழங்குவேன் (தொடர்ந்து), உனது இதயம் களைக்கும்வரைக்கும்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;~ &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;color:#003300;"&gt;4: 10 மத்தியானம்&lt;br /&gt;யனவரி 31, 01&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-114030002065682000?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/114030002065682000/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=114030002065682000' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/114030002065682000'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/114030002065682000'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2006/05/blog-post_22.html' title='சகோதரன்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-113962935841771770</id><published>2006-05-03T15:32:00.000-04:00</published><updated>2006-05-03T15:38:19.780-04:00</updated><title type='text'>குழந்தைகளின் கரங்களைப் பிடித்தபடி...</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/6668/962/1600/work.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/6668/962/320/work.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0);font-size:100%;" &gt;கு&lt;/span&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;ழந்தைகளின் கேள்விகளுக்கு யாராலும் ஒருபோதும் பதில் சொல்ல முடிந்ததில்லை. -தலையைக் குனி- என்று தங்கள் குழந்தைகளைப் பலர் மிரட்டுவதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஏனென்றால், குழந்தைகளின் பார்வையைச் சந்திப்பது கிட்டத்தட்ட எப்போதும் பெரியவர்களுக்குச் சங்கடமாவே இருந்திருக்கிறது... அவர்களின் சங்கடம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="COLOR: rgb(0,102,0)"&gt;...சும்மா வேடிக்கைக்காக இப்போதும் குழந்தைத்தனமான கேள்விகளைக் கேட்கிறேன். இந்தக் குழந்தை அவ்வளவாக மாறிவிடவில்லை... &lt;span style="color:#cc6600;"&gt;காட்டுப் பூனை தன் உடல்நலத்திற்குத் தேவையான தாவரத்தையும், தன் இன்பத்திற்கான பெண் பூனையையும் தானே தேடிக் கொள்கிறது.&lt;/span&gt; எனக்கு மகிழ்வளிக்கும் தாவரத்தை நான் நகரத்தின் தெருக்களில் கண்டு பிடித்தேன். என் குழந்தைப் பருவத்தின் கண்ணீர் இன்னமும் என்னிடம் இருக்கிறது. அதன் சிரிப்பையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் ஆனந்தமான ரகசியங்களையும் கூட.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="FONT-WEIGHT: bold; COLOR: rgb(0,102,0); FONT-STYLE: italic"&gt;-ழாக் ப்ரெவெர், "சொற்கள்" (க்ரியா 2000) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;வ&lt;/span&gt;&lt;strong&gt;ர்ணங்களில்... &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தம்பிக்கு மெல்லிய &lt;em&gt;பிங்க்-&lt;/em&gt;இல் ஒரு &lt;em&gt;பிரஸ்&lt;/em&gt; (இதுவும் என் &lt;em&gt;பிறேஸ்லெற்-&lt;/em&gt;றும் &lt;em&gt;மச்&lt;/em&gt; பண்ணும்!) வாங்கியபோது நான் வர்ணங்களைப் பற்றிக் கற்றுக் கொண்டேன்.&lt;br /&gt;வர்ணங்களுக்கும் எனக்குமான வரலாறு கிட்டத்தட்ட 18 அல்லது மேலே. தம்பியின் முகம் போன போக்கிற்கும் எனக்கும் இடைவெளி 6. வர்ணங்களைப் பற்றி சொல்லத் தொடங்கி நான் எண்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;பத்து ஒன்பது வயதுகளில் எனக்கு பிடித்த நிறம் நீலம் -எல்லோரையும்போல எத்தின பேருக்கு நீலம் பிடிக்குமெண்டிறதில ஒரு சந்தோஷம்- உலகமே நீலமென. எனக்குப் பிடித்த இன்னொரு நிறமான சிவப்பை நான் மறைத்து வைத்திருந்தேன், ஏனெனில் அப்போது நான் படித்த பத்திரிகையில் அதென்றால் காமம் என எழுதியிருக்க பயந்து விட்டேன் (எவ்வளவு பயங்கரமான சொல் அது). அறியாமல் அறிந்து கொண்டதின் (ம்...ம்...) படி, எனக்கு கறுப்பு பிடிக்கும் என்று என் நண்பர்களை வைத்து தோன்றுகிறது. எனது 7, 8, 9, 10 ம் வகுப்புகளில் எல்லாம் எனக்குப் பிடித்த பெண்கள் கறுப்பு. அவர்களின் சிரிப்பு, பற்கள், முடி, உயரம், மென்மை, கண்கள் இவையெல்லாம் பற்றி நான் தனித் தனியாய் பேசுவேன், அவ்வளவு மேன்மை. இத்தனைக்குப் பின்பும் அவனுக்குப் பிடித்த நிறம், பச்சை என அவனது பெயரை வைத்து சொல்கிறேன். இப்போது நான் வேறொன்றையும் பேசப் போவதில்லை (மூச்!).&lt;br /&gt;நிறங்களில் வரலாறு.&lt;br /&gt;நிறங்களில் அழகு.&lt;br /&gt;நிறங்களில் உணர்வுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை, செழுமை, கருணை&lt;br /&gt;வெள்ளை, மென்மை, அமைதி&lt;br /&gt;சிவப்பு, உயர்வு, புரட்சி&lt;br /&gt;கறுப்பு, இருமை, துயரம்&lt;br /&gt;&lt;span style="font-size:78%;color:#ffffff;"&gt;12: 02 மத்யானம்&lt;br /&gt;நவம்பர் 21, 00&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நா&lt;/span&gt;ன், ஊடறுத்து ஓடி குழந்தைகளுக்கு நிறங்களைப் பிரிப்பது தவறு என்றேன். பச்சையில் இச்சையும், வெள்ளையில் காமமும், சிவப்பில் குரூரமும், கறுப்பில் இதமும் ஒளிந்திருப்பதாய் சொன்னேன். நிறங்கள் பொதுவான பிம்பங்கள் மாத்திரமே என விளக்கினேன். குழந்தைகளிடம், அந்த நிறங்களுக்கு நீங்கள் புது அர்த்தங்களைக் கண்டு பிடியுங்கள் என்றேன். உற்சாகமாக அவர்கள்&lt;br /&gt;பச்சை- ஆதிக்கம் (அந்தச் சிறுவனின் அம்மாவிற்கு பிடித்த நிறம்!)&lt;br /&gt;வெள்ளை- உலகத்தில் அழுக்கானதும் தன்னைப் புனிதப் படுத்துகிறதுமான திமிர் பிடித்த நிறம் (வெள்ளை உடை போட்டால் விளையாட முடியாது)&lt;br /&gt;சிவப்பு- கவர்ச்சி, கனவு, மகிழ்ச்சி (பல நினைவுறுக்க முடியா வசந்தங்களின் குறியீடு)&lt;br /&gt;-இரத்தம், துயரம், போர், கண்ணீர் (போரை வெறுக்கிற, போரின் தேவையை உணர்ந்த, போரால் துயருறுகிறவர்கள்)&lt;br /&gt;கறுப்பு- ஈர்ப்பு, ஆளுமை ஆனால் பாவம், இத்தனை திறமைகளுடன் தனித்த நிறம் (கல்&lt;span style="color:#000000;"&gt;யாண &lt;/span&gt;வீட்டுக்கு கறுத்த சல்வார் போட முடியாது)&lt;br /&gt;என நான் எதிர்பாராத புது தரத்தினை ஒவ்வொரு நிறங்களுக்கும் தந்துவிட்டிந்தார்கள். இவ்வாறாய் அவர்களுக்குள் ஒளிந்திருப்பது கற்பனை. அது கடலைப் போலவும் அலையைப் போலவும் நுரையைப் போலவும் பல வடிவங்கள் எடுத்தும், பெற்றோர்களால் -அதுவும் "&lt;span style="color:#000000;"&gt;போய்ப்&lt;/span&gt; படி" என்பதையே சுலோகமாய்க் கொண்ட எம் குடும்ப அமைப்புகளில்- கவனிக்கப் படாமல் கிடக்கிறது. ஆம், எம் ஒவ்வொரு குடும்பமும், பல பெண்களை, ஒரு ஓவியனை, ஓர் இசைக் கலைஞனை, ஓர் கலகக் காரனை, அவற்றின் பெண் பால்களை குரூரமான அதன் கோட்பாட்டின் கீழ் முடக்கியே விட்டது.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#cc6600;"&gt;~&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:78%;"&gt;(2000)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://backpagesblog.com/weblog/archives/Green%20Mountain%20(Fiji)%20Brett%20Whiteley%20NSW%20Art%20Gallery.jpg"&gt;&lt;span style="font-size:78%;color:#cc0000;"&gt;படம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-113962935841771770?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/113962935841771770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=113962935841771770' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/113962935841771770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/113962935841771770'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2006/05/blog-post.html' title='குழந்தைகளின் கரங்களைப் பிடித்தபடி...'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-114029974664282751</id><published>2006-05-03T15:27:00.000-04:00</published><updated>2006-05-03T15:31:20.133-04:00</updated><title type='text'>பிரதீபா.தி கவிதைகள் (03)</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1434/867/1600/devi.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1434/867/320/devi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;strong&gt;01.&lt;br /&gt;&lt;/strong&gt;நீ&lt;br /&gt;படிக்கச் சொன்ன புத்தகம்&lt;br /&gt;பார்க்கத் தந்த நாடகம்&lt;br /&gt;எதிலுமே&lt;br /&gt;என்னைக் காணவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள்:&lt;br /&gt;நீ படைத்த பெண்கள்&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் நான் வேறு.&lt;br /&gt;என் உண்மைக்கு இங்கே&lt;br /&gt;உப்புக் காசு&lt;br /&gt;தேறாது&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;02..&lt;/strong&gt;&lt;br /&gt;அழகான மலர் போன்ற பெண்ணை&lt;br /&gt;எதுவும் பாதிப்பதில்லை&lt;br /&gt;உண்மை, 'அழகான மலர்'&lt;br /&gt;பெண் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;அவள்&lt;br /&gt;உத்திரப் பிரதேசத்தில் ஒருமுறையும்&lt;br /&gt;போராட்டத்தில் கதறலாயும்&lt;br /&gt;போரிடலாயும்&lt;br /&gt;அமெரிக்காவில் மூர்க்கம் பிடித்த&lt;br /&gt;கறுப்புப் பெண்ணாய்&lt;br /&gt;ஒரு லெஸ்பியனாய்&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பதில்லை.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;03.&lt;/strong&gt;&lt;br /&gt;நீங்கள் சிலபேர், ஆண்கள்&lt;br /&gt;&lt;br /&gt;உங்களிடையே ஒரு பெண்&lt;br /&gt;நடந்து வருவாள்..&lt;br /&gt;என்ன சொல்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பூலான் தேவியாய்&lt;br /&gt;அவள் எதிர் புரட்சிக்காரி&lt;br /&gt;என்றே ஆயினும்&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கலாமெனில்&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலையை உறுதி செய்ய&lt;br /&gt;கோடுகள் அழியும்&lt;br /&gt;பூட்டுக்கள் உடையும்&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சிலபேர், ஆண்கள்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(முடிக்கப்படாத ஒரு பிரதியிலிருந்து, 2000)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;published in kalam 25,2005&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;a href="http://www.hindu.com/thehindu/2001/08/05/stories/1305061c.htm"&gt;photo&lt;/a&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-114029974664282751?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/114029974664282751/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=114029974664282751' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/114029974664282751'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/114029974664282751'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2006/05/03.html' title='பிரதீபா.தி கவிதைகள் (03)'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-113045338770689996</id><published>2005-10-28T23:21:00.000-04:00</published><updated>2005-10-28T11:21:49.216-04:00</updated><title type='text'>ஒரு மூர்க்க தேவதை மற்றும் தனிமையில் வருகிற கவிதைகள்</title><content type='html'>&lt;img src="http://i6.photobucket.com/albums/y243/kanavukal/freedominart2.bmp" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;1.&lt;br /&gt;அவளது கைகளை நான் நேசித்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;அவை&lt;br /&gt;பொது நிறமோ பொன் நிறமோ&lt;br /&gt;அன்றி&lt;br /&gt;கண் கவரும் கறுப்பும் இல்லை&lt;br /&gt;ஏன், இரத்தங்கூட ஓடல் தெரியும்&lt;br /&gt;றோசா நிறமும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;இது புதுவித&lt;br /&gt;ம்.&lt;br /&gt;மஞ்சள்&lt;br /&gt;ஆம்: அம் மஞ்சட் கைகளை&lt;br /&gt;நான் ஒருமுறை, பல கணம்&lt;br /&gt;அளவு கடந்து நேசித்தேன்&lt;br /&gt;சுருண்ட சுருங்கின கைகளுள்&lt;br /&gt;இவை புதுசு&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லிய தடிப்புமிகு&lt;br /&gt;வெள்ளைப் &lt;em&gt;பட்டர்&lt;/em&gt;க் கைகளை&lt;br /&gt;கண்டதும் கவலை தரும் நீள் விரல்களை&lt;br /&gt;இன்று வெறுத்தேன் என்றில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அன்றில் அவள் வயது&lt;br /&gt;பதின் ஐந்திலிருந்து பதினாறு வரை.&lt;br /&gt;தடம் மாறுவேனோ எனப் பயந்த பருவத்தில்&lt;br /&gt;முகமும் கைகளுடன் பொருந்திய சமயத்தில்&lt;br /&gt;இரு விழிகளின் அபூர்வ ஒற்றுமைபோல&lt;br /&gt;கைத் தோலின் நிறமும்&lt;br /&gt;முகத்தின் பொலிவும்&lt;br /&gt;கை கூடி வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;உயிருடன் இருக்கும் கைகளைப் பற்றி&lt;br /&gt;கைக்குள் திணித்து&lt;br /&gt;கதறத் தூண்டிய கரங்களை&lt;br /&gt;காணும் நேரமெல்லாம் என்னுள் கற்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அறிந்திருக்க மாட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;அழகியன&lt;br /&gt;நேசிப்பன&lt;br /&gt;அனைத்தும் அடங்கிய அவள்&lt;br /&gt;இறந்து போனபின்&lt;br /&gt;தலையற்ற வெறும் முண்டத்தைப் பார்த்து&lt;br /&gt;மகிழ்வுறுவது எங்ஙனம் சாத்தியம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;2.&lt;/span&gt;&lt;br /&gt;பற்களைப் பற்றி&lt;br /&gt;பிரக்ஞையற்று இருந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;என்னைக் கேட்டால்&lt;br /&gt;அவள் பற்களை விடவும்&lt;br /&gt;உதடுகளே அழகானவை&lt;br /&gt;கம்பி போட்டுச் சிதைக்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;சிதைக்காமல்&lt;br /&gt;சிறகுகள் எப்போ விரியும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;3.&lt;/span&gt;&lt;br /&gt;கண்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்கு குறிப்பிட விரும்புவது&lt;br /&gt;மீனென்றோ&lt;br /&gt;மானென்றோ&lt;br /&gt;மிரட்சியென்றோ&lt;br /&gt;ஏதாகினும் ம கரத்தில் தானோ அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கண் ஈரம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;4.&lt;/span&gt;&lt;br /&gt;வட்டமடிக்கும்&lt;br /&gt;முறைக்கும்&lt;br /&gt;ஒரு போதும் தவிக்காது&lt;br /&gt;திமிர், துணிவு, நான் எனப்பல&lt;br /&gt;பெண்மை நிரப்பிப் பேசும், பேசாது விடும்&lt;br /&gt;மனசுக் கேற்ப மாறும்&lt;br /&gt;அவள் விழிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;5.&lt;/span&gt;&lt;br /&gt;அவள் எழும்ப வேண்டும்&lt;br /&gt;நானும் எழும்ப வேண்டும்&lt;br /&gt;இருவருக்கும் எண்ணமில்லை;&lt;br /&gt;எழவும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;முட்களை முறைக்கும் நாட்களும்&lt;br /&gt;விறைத்து விரையும் நாட்களும்&lt;br /&gt;&lt;br /&gt;விறைக்காது நாட்கள் எப்போ விரையும்?&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;span style="font-style: italic;font-size:78%;" &gt;யனவரி 25, 00&lt;/span&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;happy birthday ma sister, U r beautiful as always..&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-113045338770689996?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/113045338770689996/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=113045338770689996' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/113045338770689996'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/113045338770689996'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/10/blog-post.html' title='ஒரு மூர்க்க தேவதை மற்றும் தனிமையில் வருகிற கவிதைகள்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-112649549980740450</id><published>2005-09-11T23:57:00.000-04:00</published><updated>2005-09-12T00:10:26.220-04:00</updated><title type='text'>துளிர்ப்பின் மூலம்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/6668/962/1600/galleries2.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/6668/962/320/galleries2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;வெளியில் வெறுமையாய் தெரு&lt;br /&gt;&lt;br /&gt;திண்மமாய் ஓர் அசைவும் அற்றுப் போன இரவில்&lt;br /&gt;கடும் சுமை கமழும் அறையில்&lt;br /&gt;கட்டில் அருகே&lt;br /&gt;யன்னல் என் விம்பத்தை விழுத்தும்&lt;br /&gt;வெளிச்சத்தை அணைத்து&lt;br /&gt;வெளியில் குமிளும் தெரு விளக்குப் படர்கையில்&lt;br /&gt;என்னுள் உன் இன்மையின் சாயல்&lt;br /&gt;&lt;br /&gt;என்னோடு சேர விரும்பும்&lt;br /&gt;உன் வெளிப்படை&lt;br /&gt;என்றாகிலும் எனக்கும் வாய்க்குமெனில்&lt;br /&gt;உனக்கான நேசத்தை உணர்த்திட முடியும்&lt;br /&gt;உலகில் உயர்ந்தது அது என&lt;br /&gt;சொற்களால் இட்டுக் கட்ட&lt;br /&gt;வார்த்தைகள் என்னிடம் வசப்படுவதும்&lt;br /&gt;இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;இருளும் இளகுதலும்&lt;br /&gt;ஒரு நதி ஓரத்தில்&lt;br /&gt;நீயும் நானும்&lt;br /&gt;நட்பும், கொஞ்சும் குரல்களும்&lt;br /&gt;விவாதமுமாய்&lt;br /&gt;கரம் கோர்த்து&lt;br /&gt;தோள் சாய்ந்து&lt;br /&gt;இசையுள் இழைதல் போல்&lt;br /&gt;என்னுள்&lt;br /&gt;ஓர் பரவசம் நிகழும்&lt;br /&gt;மார்பு நெகிழும்&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் நீ இல்லை.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://udaru.blogdrive.com/galleries?g=06&amp;amp;gi=1"&gt;&lt;em&gt;ஓவியம்: அருந்ததி&lt;/em&gt; &lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;a href="http://udaru.blogdrive.com/"&gt;நன்றி: ஊடறு இணையத்தளம்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;/poem published in பெண்கள் சந்திப்பு மலர் 2001/&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-112649549980740450?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/112649549980740450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=112649549980740450' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/112649549980740450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/112649549980740450'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/09/blog-post.html' title='துளிர்ப்பின் மூலம்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-112649558662566545</id><published>2005-09-11T23:30:00.000-04:00</published><updated>2005-09-11T23:50:47.753-04:00</updated><title type='text'>என்னுடைய நாட்கள்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/6668/962/1600/galleries22.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/6668/962/400/galleries2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/6668/962/1600/galleries21.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருநீல வானம் பழசு எனும்&lt;br /&gt;கவிஞர் மத்தியில்&lt;br /&gt;'இறக்கைகள் விரித்துப் பற’&lt;br /&gt;கடைசி வரி எழுதிவிட்டு&lt;br /&gt;வீட்டுக்குட் பறந்த எழுதாப் பெண்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அட, என்னுடைய நாட்கள்&lt;br /&gt;பச்சைத் தரை&lt;br /&gt;நதிக் கரை மஞ்சட் பூக்களல்ல.&lt;br /&gt;நம்பிக்கையை உடலெங்கும் பரவ விட்டு&lt;br /&gt;மதுக் குளிர்மையாய்&lt;br /&gt;உற்சாகமாய் இருப்பேனென&lt;br /&gt;வேண்டுமானால் நம்பிக் கொண்டிரு&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுகோலின் கோலமெல்லாம்&lt;br /&gt;வெறும் கோஷங்களாக சுருங்கிப்போன பின்&lt;br /&gt;மேலும் நான் சிறகுகளை நம்பத் தயாரில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இவ் இலட்சணத்தில்&lt;br /&gt;என் உயிரின் அடித்தளத்தை&lt;br /&gt;திறந்து வேறு காட்ட வேண்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கணத்தில் என் ஒரே ஆசையும்&lt;br /&gt;எளிய வேட்கையும்&lt;br /&gt;எனைத் தழுவும் காற்றை&lt;br /&gt;நேசிப்பது மாத்திரமே&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஜீலை 05, 2000&lt;br /&gt;11:18 p.m.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://udaru.blogdrive.com/galleries?g=04&amp;amp;gi=1"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஓவியம்: Moniha&lt;/span&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://udaru.blogdrive.com/"&gt;&lt;span style="font-size:78%;"&gt;நன்றி: ஊடறு இணையத்தளம்&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;em&gt;(poem published in பெண்கள் சந்திப்பு மலர் 2001)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-112649558662566545?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/112649558662566545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=112649558662566545' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/112649558662566545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/112649558662566545'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/09/blog-post_11.html' title='என்னுடைய நாட்கள்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111429628238324724</id><published>2005-07-09T21:30:00.000-04:00</published><updated>2005-07-09T21:34:54.000-04:00</updated><title type='text'>பிரபஞ்சம் என் வசம்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/6668/962/1600/a-beautiful%20photo1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 277px; CURSOR: hand; HEIGHT: 342px" height="205" alt="" src="http://photos1.blogger.com/blogger/6668/962/320/a-beautiful%20photo.jpg" width="102" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="www.abcgallery.com/M/magritte/magritte44.JPG"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.abcgallery.com/M/magritte/magritte44.JPG"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.abcgallery.com/M/magritte/magritte44.JPG"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/6668/962/1600/a-beautiful%20photo.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.abcgallery.com/M/magritte/magritte44.JPG"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.abcgallery.com/M/magritte/magritte44.JPG"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.abcgallery.com/M/magritte/magritte64.JPG"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.abcgallery.com/M/magritte/smagritte64.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.abcgallery.com/M/magritte/magritte44.JPG"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;நி&lt;/span&gt;றையக் கனவுகளுடனும்&lt;br /&gt;சலிப்பும் விரக்தியும் விரட்ட&lt;br /&gt;என்னை எட்டிப் பிடிப்பதாய்&lt;br /&gt;நானிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர் ஏமாற்றியது போல&lt;br /&gt;உடம்பும் ஆன்மாவும் பிரதிபலித்திட&lt;br /&gt;நம்பிக்கையை இழுத்துப் பிடிக்க&lt;br /&gt;பிரயத்தனங்களுடன்&lt;br /&gt;நானிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடங்களின் ஆரம்பத்தில்&lt;br /&gt;புதிதைப் பாட&lt;br /&gt;மார்பகங்கள் பூரிக்க&lt;br /&gt;குரூரங்களை விமர்சித்தபடி&lt;br /&gt;அழகுகளை ஆராதித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷமான உறவுகள்&lt;br /&gt;மீளத் தள்ளி விடாமல்&lt;br /&gt;அன்பு செய்யும் தத்துவம்&lt;br /&gt;எய்து விடாதபடி&lt;br /&gt;பறந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்பது விஸ்தாரம்&lt;br /&gt;நான் என்பது சுய வாழ்தல்&lt;br /&gt;நான் என்பது பிற பிரக்ஞை&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்பது கட்டற்ற காதல்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;படம்: &lt;a href="www.abcgallery.com/M/magritte/magritte44.JPG"&gt;நன்றி&lt;/a&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஜனவரி 01/2001&lt;/span&gt; &lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;published in காலம் (2003&lt;/span&gt;)&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;(&lt;a href="http://pirathi.blogspot.com/2004/12/blog-post.html"&gt; முடிக்கப்படாத பிரதியிலிருந்து)&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111429628238324724?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111429628238324724/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111429628238324724' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111429628238324724'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111429628238324724'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/07/blog-post.html' title='பிரபஞ்சம் என் வசம்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111958869204814304</id><published>2005-06-28T22:26:00.000-04:00</published><updated>2005-06-28T22:25:50.346-04:00</updated><title type='text'>கதை 04</title><content type='html'>&lt;strong&gt;ஒவ்வொரு நாளினதும் இறுதி வரி - எதிரொலி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;img style="WIDTH: 372px; HEIGHT: 497px" height="567" src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=268990&amp;amp;sid=nry85pLWY7" width="456" /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இடம்:&lt;/strong&gt;&lt;br /&gt;என்னை எப்பேர்ப்பட்ட இடத்தில் சிறை வைத்திருக்கிறாய். அரண்களோ திடமான இரும்புக் கேடயங்களோ அற்றும் ஸ்திரமான. எனக்குக் கூடத் தெரியவில்லை உன் ஒலியை வாங்கி எப்படி நான் சிறு அறைக்குள் நகர்ந்தேனென. ஒன்பது அறைகளா எல்லாமாய்ச் சேர்த்து, ஒன்றுள்தானே என்னை சிறை வைத்திருக்கிறாய். நான் விரும்பியதெல்லாம் மஞ்சள் கனலுள் கருகிய கறுப்புத் தணல். நீ காட்டியதோ சிவப்புச் சூரியன்.&lt;br /&gt;காதல் (அப்படி அழைக்கலாமா அதை?) பரபரப்படைய உந்தும்போது, அறிவு ஊறுமாம்; தெரியவில்லை. செயலிழந்த மூளை, முகத்தின் திட்டமிடப்படா உறுப்புகள் மற்றும் மெல்லிய தசைகள் சலிக்க, உடல் களைக்கிறது.&lt;br /&gt;நீயே சகலதும் எனச் சொல்வது பொய், நீ என் அன்பின் மொத்தம். உடல், உயிர் என்பதுடன் ஆன்மா, நோவும் முதுகுகள், மெலிந்த கழுத்து. உடன் என் மெல்லிய விரல்கள், சிறுத்த கண்கள், சொரசொரப்பான தோல், அழுத்தி மூடிய உதடுகள், அதிகரித்து அல்லது மறைந்து வரும் பருக்கள், இவை மீறி எழும்பும் வயதின் பூரிப்புகளை மாத்திரம் தொடரும் உனக்கு என்பற்றின புரிதல்களின் ஆழமின்மைகளை அறிவேன்.&lt;br /&gt;சித்திரை மாதம். மாதங்களில் அழகானதல்லவா ஏப்ரல், அதுவும் இங்கே முக்கியம் என்பதால் அழகெனப் புனைகிறேனோ என்னமோ.&lt;br /&gt;இமைகள் தாழ்கின்றன, அதிகம் சோர்ந்தும் போகின்றன. உடல், மார்புள், மர்மங்களுள் நோவெடுக்கிறது; நோகிறது. உன் ஒலிப்பில் அவை பூரிப்படைந்த தென்னவோ உடலியலின்படி உண்மைதான். ஏதோ தயக்கம். இந்தச் சிறைக்குள் வாழ்நாளெல்லாம் நசுங்குவேன் எனவொரு சோர்வு.&lt;br /&gt;உன் சிறைக்குள் கிடக்காத அன்றுகளில் எனக்கென்றொரு உலகம் உருவாக்கி, வியூகம் அமைத்து, வாழ்வதற்கு எதிரான குரல்களை வெட்டிவிட்டு எழ முனைந்து கொண்டிருந்தேன். தோல்விகளும் சாய்வுகளுமாய் சமனமற்றுத் தொடர்கையில், புதிதாய் உன் குரல். அப்பாவழி உறவுக்காரரின், உனக்குப் பிடிக்கா கூட்டத்தில் ஒருவனின் ஒலிகளின் சேர்வையாய்... சாதாரணமாய் ஆனால்... என்னை உன்பால் அது இழுத்துவிட வில்லை, என்னை நோகப் பண்ணிய நொடியின் இழுப்பு வரை. அது ஓர் ஆனி முடிவு. ஆடி பிறக்க இருக்க, அந்த ரோசாக்களை அழுத்தமான சிவப்பில் பிரியங்கள் கிளர்ந்து நெகிழ பரிசளிக்கிறாய்.&lt;br /&gt;வாசல்கள், சாளரங்கள், வீதிகள், புல்வெளிகள், மழை. ஈரமும் காதலும், இசையும் மோகமும் உண்மை என்று சொன்னாய். 'என்றென்றைக்குமாய்' 'இறுதிவரை' 'என்றென்றும்' என வார்த்தை பாடச் சொன்னாய். பூரிப்பின் கிளர்த்தல்கள், பயங்கள், என் பாலிற்குரிய அந்த தயக்கங்கள்... நான் மீளவே இல்லை (இன்னும்).&lt;br /&gt;சொட்டச் சொட்டக் காதல் வெறுத்துவிட்டது. உன்னை எப்படி அழைப்பது? உன் பெயரில் ன் எடுத்து 'ர' போட்டு இழுத்து, கண்ணா, அன்பே இப்படி எப்படியோ. வார்த்தைகளை வெறுத்தேன்.&lt;br /&gt;உன்னை வெறுமனே காதலிப்பது எவ்வளவு அர்த்தமற்றது.&lt;br /&gt;நீயெனக்கொரு கனவு, நீயெனக்கொரு உண்மை, நீயெனக்கொரு வாழ்தல். ஆனால் கம்பிகளின் இரும்பு என் உடலுக்குத்தான் தேவைப்படுகிறது.&lt;br /&gt;நான், பிறந்த நாள், என் இடம் - பொருள் - ஏவல் மறந்தே விடுகிறேன். நீ உணர்வாயா, நான் என்றொரு கனவு, நானென்றொரு உண்மை, நானென்றொரு வாழ்தல் உன்னால் தொடப்படாமல் கிடப்பில் கிடப்பதை.&lt;br /&gt;பச்சை மரங்கள், புற்கள் - பூண்டுகள், செடிகள் - கொடிகள், பூக்கள், மகிழ்வுகள் எதிர் மறையாய் வறுமை, வக்கிரம், சின்னத்தனங்கள், பிற்போக்குகள் இவற்றூடே, என் மார்புகளை நீ வருடிக்கொள்ளுபோது பயணம் எவ்வளவு இதமாக இருக்கும்...&lt;br /&gt;இயந்திரமாகிவிடும் வாழ்க்கை. 'அது அழகானது' அடிக்கடி சொல்வாயா நீ. ம். உயிர் விட்டு சூடிய நேசம் பொய்த்து ஈர்ப்பற்று வில்லங்கமாய்த் தொடர்வது கொடுமை.&lt;br /&gt;எனக்கிருக்கும் நம்பிக்கை உச்சம் என்றால், எனக்கிருக்கும் பயம் அதை காலடியில் போட்டு மிதித்தே கொன்று விடும். அதை சொல்ல வேண்டும் உனக்கு: நம்மைப்போல காதலர்களின் கதை.&lt;br /&gt;நாம் பேசி மயக்கமுற்றதுபோல அவர்களும் காதல் செய்தார்கள். 'என்றென்றைக்குமாய்' என கடிதம் எழுதி முத்தம் இட்டு ஒட்டினார்கள். இன்று வாரிசுகள் கண்டு தொடரும் வாழ்க்கையில், சமைத்தல் உண்ணல் தவிர, இதமாய் வார்த்தைகள் அற்று எங்குபோய் ஒளிந்துள்ளது அந்தக் காதல்? சின்னச் சின்ன சந்தோஷங்களையும் விட்டுக் கொடுக்காது கௌரவம் பேசும் காதலா அவர்கள் வார்த்தை கட்டி, பயிரிட்டு குடும்பங் கொள்ள 'எங்கட காதல் வேற' எனக் கொண்டாடியது?&lt;br /&gt;என் கொடிய சிறைக் காவலனே! இங்கு வாழ்தலுக்கான போரிடல், அந்நியமாதலில் அல்ல, இயந்திரமாதலில் என்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;கேள்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஒரு வெட்டரிவாள், விரிந்த ஆங்கில யூ அல்லது சரிந்த சீ எழுத்துப் போல, அறுவடை நெல்லு வெட்டும் அருவிக் கத்தி போல குத்திட்டு நிற்க, அதற்குள் அவள் அடங்கி விடுகிறாள். வெட்டரிவாளின் வளைவுக்குள் அவளது கழுத்து. இரத்தம் சொட்டுகிறது. ‘சுகமில்லாமற் போகும்’ போதிருக்கும் கறுத்தக் கலவையற்ற இரத்தச்ச்ச் சிவப்பு. உடம்பும் அதற்குள்தான் ஆனால் அசைய விருப்பமில்லை - அது ஒரு குரூரமான இன்பமாய். கழுத்தை நிமிர்த்தினால் தலை வெட்டரிவாளின் நுனியில் மோதும், சரி என நன்றாக கீழே உட்கார்ந்தால் அதன் ஆரம்பம் அவளது தொடைகளை, பிறப்புறுப்புகளை இல்லாதொழித்துவிடும், அவ்வ்வ்வளவு கூர்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;அவன் ஒலி:&lt;/span&gt;&lt;br /&gt;இரவிற்தான் அவள் எனக்குத் தேவையாக மித மிஞ்சிய அழகுடன் இருப்பாள். பகல் குறைப்பிக்கும் முக அழகைக் கூட்டும் இரவின் குளிர் சீண்டலில் அவள் அழ ஆரம்பிப்பாள். "இந்த உலகத்திலிருந்து விடுதலை வேண்டாம், முன் ஐன்னலை நெருக்கமாய்ப் பார்க்கும்படியாய் செய்" என உளறுவாள், ஏன் நான் களைத்துத் தூங்கிப் பாதி விழிக்கும் இராக்களிற் கூட, கண்ணீர் விறைப்பூட்டும். எதுவும் செய்வேனென வாக்குகளை வீசுவேன்.&lt;br /&gt;அவள் அவற்றை நம்பினாள். இறுதிவரைக்கும் நான் உணர்ந்ததெல்லாம் ‘மீளமீள வீதிக் குமிழ் விளக்கில் மோதி வீழும் விட்டில்கள் போல’ அவளால் நம்ப மட்டுமே முடியும் என்பதே. நகர, அதுவும் 2 bed-room apartment ஐத் தாண்டி ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாதென்பதுவும். முக்கியமாக, அவ் ஜன்னல் வீட்டில், வேலை செல்லும் பிள்ளைகளை உடைய கிழவர் இருப்பதை இவளால் என்றுமே அடையாளங் கண்டு, அறிந்து கொள்ள முடியாதென்பதும்.&lt;br /&gt;கொட்டிக் கொண்டிருக்கும் முடி குறைந்து, நூற்பந்தாய் சாம்பல் நிறமாய் வெள்ளை வரைந்த பின்பும், இவள் என்னுடன் இருப்பாள்; இரவுகளை சுலபமாக்குவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;எதிரொலி:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;அந்த வரி இறுதியில்தான் துளைக்க ஆரம்பிக்கும். சொல்லப் போனால் ஒவ்வொரு துளிர்வின், மலர்வின் பின் எழும் ஓலம் அது. அதை கட்டச் கடசியில் விட்டு விட்டு, முன் கட்டிடத்தில் ஒளிர்ந்திருக்கும் ஒரு பிரத்தியேகமான யன்னலில், சுழல்வின் சாய்வில் கண் செருகுவாள்.&lt;br /&gt;அங்கே அவளைப் போலொரு ஜீவன், அவளைப் பார்த்தபடி, அவளைப் போலவே. கண்டிருக்கிறாள், அதை ஆணாக்கிக் கிளுகிளுப்பாய் உணர்ந்திருக்கிறாள். இல்லாமல் இருக்கக் கூடும், சிறு தள்ளாட்டம் இருந்தது ஒருமுறை நிழலில். ஆனால் அவளைப் போலவேதான்... பூமரங்கள் தொங்கும் அவ் மாடி யன்னல், நீர் ஊற்றும் கரங்களின் நிழல் நன்கு பரிச்சயமான ஆன்மாவுடையதே. அதில் தன் நிலையைத் தேடும், தனிமையை உதைக்கும் உந்தல்.&lt;br /&gt;மெல்ல மெல்ல கசியுமிந்த மாலை, சிறு கிளர்ச்சியை, காமத்தை, சமயத்தில் சிலிர்ப்பைக் கொன்று விழுங்கியபடி ஆணாய் முன்னேறுகிறது உடலில். ஒரே சுவாரசியமும், பயனும் அந்த முன்வீட்டு ஒளிர்தல் மாலை வடிய வடிய கூர்ந்து, நெருக்கத்தை தருவதுதான்.&lt;br /&gt;அலங்கரித்துக் கொண்டு நின்றால் அவன் பார்ப்பது போல்... இங்கே இவளது இரசித்தல்கள், முனகல்கள், இளகல்கள் அங்கொரு 'அவனிலிருந்து'தான் வந்தாக வேண்டும்.&lt;br /&gt;விறாந்தையில் ஷோபா, சுவர்ப் படங்கள், பச்சை, கண்ணாடி விம்பங்கள் வர்ணங்கள் எவையும் பேசுவதில்லை, "என்ன சாப்பிட்டியா, என்ன களைப்பா இருக்கா..." போன்ற வசனங்களை. உடலின் இணைவில் எழுப்பப்படும் பாசாங்கான திரவ ஊற்றுக்கள் திண்மமாய் இங்குதான் உருமாறின.&lt;br /&gt;ஆரம்பத்தில் முதன்முதலாய் கொணர்ந்து வைத்தபோது அவ்விடங்களில் அந்தப் பொருட்கள் எவ்வாறெல்லாம் ஒளிர்ந்தன. ஒளி: முன் மாடியில் நிழல் அசைவுகள்... அவளின் வருகைகூட இவ்விடத்துக்கு சூட்டையும் மணத்தையும் வழங்கின நீண்ட வருடங்களுக்கு முன்பு. இசையும், உயிரும், முன் ஒளிர்தலும் தவிர, தண்ணீரின், தாவரங்களின் மொழி தான் பிறகெல்லாம் துணை வந்தன.&lt;br /&gt;"தாவரங்களுடன் பேசாதே மனிதர்களோடு பேசுசு" உரக்கக் கத்தியபோதும் உணர்வதில்லை.&lt;br /&gt;"கொஞ்சி, ஊடி, முத்தமிடு ஒருமுறை. உண்மையாய், இயந்திர இயங்கல் தவிர்த்து" என்பதை எவை கேட்கும்?&lt;br /&gt;சுகமில்லாதபோது, கவனத்துக்கு ஏங்கும் சிறுகாலப் பொழுதில், அம்மா "ஊத்தி" வரும் இஞ்சிப் பிளேன்ரீயாய், முலை காம்புறிஞ்சும் குழந்தையின் நிறைவு தரும் ஆனந்தமாய், காதலை அடையும் ஏக்கம் வாழ்வில் தனிமையில் இறுகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றோ கொடுப்பதற்கு எதுவுமில்லை. இறுதி நேர விடைபெறல். உணர்த்த அவளுக்கு திடம் மறுக்கப்பட்டு. அருகிருந்திருந்தால் உணர்த்தியிருக்கலாம் (சிலவேளை?). என்றுமே கொண்டு அலைய அவ் ஆழ் முத்தத்தை, அடித்து வீழ்த்துகையில் தன்னம்பிக்கை தரும் விதமாய் இட்டே இருக்கலாம் ஒரேமுறை. மனசு அடிபட்டு ஓய பழசு அதையே சுற்றும். தாவி வரும் குழந்தை காண்கையில் உள் உறங்கும் அந் நாட்கள் புடைக்கும்.&lt;br /&gt;மாத விலக்கொன்றில் உடல் ஸ்பரிசம் இச்சையின்றி கிட்டுமென்றால் எதையும் தூசியாக்கி சிறு தட்டலில் ஒழிந்தேவிடும் நெருடும் இடறல்கள். அதுவே மென்வடுக்களை, கவனிக்க ஏங்குதலை இட்டு நிரப்புமென்றால்.&lt;br /&gt;எதிர்பார்ப்பதுபோல நடப்பதில்லை, பருத்தோ சிறுத்தோ போகும் உடலையும் மனசையும் தவிர வேறொன்றும்... மாலை வந்துபோகும். விடியல்களும், கூடவே நாட்களும்.&lt;br /&gt;சொற்ப நேரத்து, சப்பற்ற ஓட்டத்தில் 'வாழ்க்கை, வாழ்தல்' மறுக்கப்பட்டதை உணர்ந்த 'ஏன்' இன் அரும்புதலில், வேகமாய் வரும். வெறியுடன் வாழ்ந்துவிட - வெகுதூரம் ஓடி, என்றுமே தீராத காமத்தையும் வென்றுவிடும் தாகம்.&lt;br /&gt;ஓடும் பாதணி அணிந்து, பருத்தி ரீ-சேர்ட் உம் காற்சட்டையும் போட்டு, இந்த கட்டிடத்திலிருந்து இறங்கி நடைபாதையில் ஓடவேண்டும். பையனை கொண்டு செல்லும் பாடசாலை, அத்தியாவதிய-அவசர பொருட்கள் வாங்கும் கடைத் தெரு தாண்டி தூரவாய்... நெடுந்தூரம் களைக்கக் களைக்க.&lt;br /&gt;ஆகாயவெளி, மனித நடை பாதை. அவள். அவள் மட்டுமே. கரை வீடுகள். சைக்கிள். ஆசைகள், இச்சைகள் பின்னிய முகங்கள் சுவர்களிடை பேதலிக்க உள்ளூர சைக்கிள் உழக்கிற்று. இருபுறமும் மனைகள் நிரம்பிய அந்த சிற்றொழுங்கையில் ஊன்றி உழக்கவேண்டும். உடம்புள் போடப்பட்டிருக்கும் உள்ளாடை வயிற்றை அமத்தவில்லை. பருத்தியில் முன்னால் &lt;em&gt;சிப் &lt;/em&gt;போடக்கூடிய அதிலும் இறுக்காத ஆனால் அதிகம் ஆடவிடாத வசதியான உள்ளாடை. மிதிக்கிறாள். கழுத்துக்கு சற்றுக் குறைவான மயிர்கள் பறக்கின்றன. அவை இருப்பதே தெரியவில்லை-பஞ்சு போல.&lt;br /&gt;காற்று; மிதிக்கிறாள்.&lt;br /&gt;காற்றின் விசை மிதிக்க மிதிக்க கூடுகிறது.&lt;br /&gt;நீர். நீந்த, ஓசையடித்து கடலில் கால் நனைய விரும்புறாள். கார்... ஒட்டுகிறாள் திறந்துவிடப்பட்ட கண்ணாடியூடே காற்று. எதிர்த்திசை. முடி முன்னால் பறக்கிறது. உடம்பும் பறக்க விரும்புகிறது. லாவகமாய் ஓட்டுகிறாள். இதமாய் தன்னம்பிக்கை தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறிதொரு ஓசையில் திரும்ப முன் மாடி ஒளிர்தல். இறுதியில் அங்குதான் வரவேண்டி என நினைவுறுத்த, அவன்.&lt;br /&gt;மனிதர்களைக் காண வேண்டும். ஐரோப்பியக் கடற்கரையில், ஆசியாவில், சீனப் பெருஞ் சுவர் தாண்டி காத்திருக்கும் அவனை மீட்க, அல்லது முன் மாடி அவனையாவது காண, மனம் மீறிப் பரக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(நிறம், சாதி, வர்க்கம் என பலவாறாய் பல்வேறாய் பிரிவுபட்டுக் கிடக்கும் லோகாயத சமுதாயத்தில் ஒரு பெண்ணின் இருப்பு அடங்கியிருக்கிறது அதிகம் வெள்ளை அல்லது வெவ்வேறு நிறங்கள் அடிக்கப்பட்ட சுவர்களுக்குள். பெண்ணின் தனிமை கட்டி வைத்திருக்கும் அவளுடைய சிந்தனை பரப்பு, அதிகார மூளைகளை கழுவும்வரை இந்த லோகத்தில் எந்த ஆணும் சந்தோஷமாயிருத்தல் சாத்தியமில்லை; நிகழ்ந்தால் அங்கே உண்மையான விடுதலை இல்லை)&lt;br /&gt;அதைப் படித்துவிட்டு சின்னதாய் ஒரு நகையுடன் தான் உருவாக்கிய உருவத்திடம் அந்த வீட்டின் மென்வெளிச்சம் தன்னை செயலிழக்கப் பண்ணும் விந்தையை முறையிட்டாள்.&lt;br /&gt;அவன்: நன்றாகச் சாப்பிடுகிறான், நொட்டைகள் பிடிக்கிறான், தூங்குகிறான், இழுத்து இழுத்து. நிச்சயமாக சந்தோஷமாக இல்லைத்தான், அவனுக்கு அது தேவையும் இல்லை. ஆதலால் மற்றவர்களின் சந்தோஷமென்பது அவனுக்கு இனி எப்போதும் அவசியமற்றதொன்றாக...&lt;br /&gt;அன்று, அவளை அடித்து ‘நீ நான் குறிப்பிட்ட கோட்டுக்குள் குடும்பம் நடத்து, பிள்ளைகளைக் கவனி, சமை, படு’ என்றவன், எதிர்த்தபோது உன்னால் வேறென்ன செய்ய இயலும் என்றவன் அப்பால்... அப்பால்... வெகுதூரம் தாண்டி அகன்ற தோள், உயரம், மீசை, உடம்பு என அடையாளங்கள் கொண்டவன் (அகராதி). ஆம், அவைக்காகத்தான் அவனை நேசித்தாள். எங்கிருந்து ஆரம்பிக்கிறது அது. அவளுக்குப் பிடித்தமான திரை நாயகன்கள் தந்த கணவன் பிம்பங்களில்.&lt;br /&gt;இயந்திரமாகிவிட்ட வாழ்தல் என்கிற இழுத்தலில், துள்ளி மயங்கி ஆட கிளுகிளுப்பான மனசு. கோபிகைகளில் ஒருத்தியாய் கானத்தில் கரைந்து, அது குரலில், ஒலியில், எழுத்தில், கவிதையில், அவனின் அசைவில், உதட்டில், சிரிப்பில் விரவிக் கிடக்க விரகித் தவித்தாள். இசை பரவி சுவர்களில் மோதிக் கிறக்கும்.&lt;br /&gt;...உயிர்ப் பெண்ணே.. உனக்காக உயிரும் தருவேன். உடல் தழுவி உலகம் மறந்து வா காதல் செய்வோம்... இறுதி தாபத்துக்கு அலை போல அவள் உயிர் எழும்பும். காற்றில் கீதங்கள், இசை. தனித்திருக்கும்போது, அவை கேட்டு, இன்னொரு கோபிகையாய் மயங்குவதும், மார்புக்குக் குவட்டுக்குள் காதல் பொங்கிப் பொங்கி வருவதும், இயலா, தனி, வெறு 'மை' களைத் துணைக்கழைக்கும்.&lt;br /&gt;அப் பாடலின், ஒரு கிளர்வின், அவ் உணர்ச்சியின் உந்தலின் ஓய்வில், பாடிய பெண்ணைச் சுற்றி காட்சி படிமங்கள் சூழும் 'பாவம்' என. ''பாடல்கள் ஏமாற்றுவது கூடப் பறவாயில்லை'' எனும் அப்பட்டம் காலம் கட(ல)ந்து அனுபவமாகும். ஆனால் உருகிய கணங்களை எப்படி மறுதலிக்க இயலும்?&lt;br /&gt;காதல்! மனிதன் மறக்க விரும்பாத பக்கம். மனிதன் யார், இன்னொரு அவன்தானே...&lt;br /&gt;குழந்தை பிரியனுக்கு ஈராறு வயது. ஆம்பிளைப் பயல், அச்சில் அப்பனைப்போல. ஏனோ இவனோடு பல்க்கனி உரையாடல்கள் கூடுவதுபோல, நெருக்கம் என்பது கைகூடவில்லை. அந்தக் காலங்களில் 'அவனின்' விந்தில், வாரிசு உரித்து என எத்தனை அர்த்தங்களை கனவுகளில் கட்டியவன் இந்தக் குழந்தை. அவனுக்குப் பெற்றே போட்டுவிட வேண்டும் ஒரு சூரியக் குஞ்சை என (சூரியன்தான் எத்தனை வீச்சுக்களும், சூடும், கிளர்வும் உடையவன்!) இன்ப அவஸ்தைகளை இவ் உடலுள் போட்டு இறுக்கிய இவன் லேசுபட்டவனா... இப்போது 'அவனின்' பிரதி என்பதாலேயே ஒட்ட மறுத்து, என்ன ஒரு துயரம்!&lt;br /&gt;"தூரப் பார் ராசா, வானம் இல்ல. ஆனா இருப்பதுபோல ஒரு பிரம்மை..."&lt;br /&gt;"வானம் அப்பா போல... எனம்மா?"&lt;br /&gt;(சிலவேளை அவன் அப்பனை மாதிரி பேச மாட்டான்!)&lt;br /&gt;&lt;br /&gt;"ம்... பல்லாயிரம் மைல்களுக்கப்பால் -அதை எண்ணமுடியாது- எனக்கும் எண்ணிக்கை தெரியாது. அங்கு மனிதர்கள் போல உயிரனங்கள் இருக்கின்றன..."&lt;br /&gt;"ஆங் றொபோட் அம்மா...&lt;br /&gt;"...இல்லையடா கிரகங்களில் உயிரினங்கள்"&lt;br /&gt;அவனுக்கு றொபோட் என்பது மிகுந்த சிலிர்ப்பை ஊட்டுதாய்.&lt;br /&gt;"இன்னும் சில காலம் போனதும் பூமியிலும் றொபோட் வரும்"&lt;br /&gt;"றொபோட்டை செலுத்தும் பவர் எனக்கும் வருமா அம்மா?"&lt;br /&gt;"என்னைச் செலுத்திக் கொண்டிருக்கும் அப்பாவிடம் கேள், நான் றொபோட் போல சொல்வதை செய்யும் இயந்திரம். நீ செலுத்தப் போகும் உன் மனைவியிடம் கேள் இயந்திரங்களின் துயரம்" அவள் அழ ஆரம்பித்தாள்.&lt;br /&gt;வழமையானபோதும் பையன் பயந்தான்.&lt;br /&gt;"அவளை... முன் மாடியில் இருப்பவனையாவது பார்க்குமாறு சொல்" குரல் பருக்க ஒலியில் பேரொலி.... இத்தனை கடுமையாய், இதை ஏன் &lt;em&gt;வாழ்தல் &lt;/em&gt;என்று சொல்ல வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;கட்டில், தலையணைகள், போர்வைகள், மேசை, கதிரை, நேற்றிரவின் நீர்க் கோலங்கள், தரை, வெளிக் குளிர்,&lt;br /&gt;சுவர்கள்.&lt;br /&gt;பேசாத தாவரங்கள், பேசாத தளபாடங்கள், பாத்திரங்கள், நீர்&lt;br /&gt;சுவர்கள்.&lt;br /&gt;மலம், சலம் அவையின் கூடம், தூசிகள், குப்பைகள்,&lt;br /&gt;சுவர்கள்.&lt;br /&gt;தொலைக் காட்சி-பேசி&lt;br /&gt;சுவர்கள்.&lt;br /&gt;இவை தாண்டினால், பல்க்கனி புறாக்கள்...&lt;br /&gt;விழி நோக்கு மட்டும் விழுந்து கிடக்கும் கட்டிடங்கள், தார் வீதிகள், வாகனங்கள், வீதிக் கார்கள்...&lt;br /&gt;திசைகள் எங்கும் குழுமிக் குரல்கள் கொல்லும்: திராணியற்று மொழி மடியும்: அவ் வரி அவளுக்குள்ளிருந்து வெளி வரும், கட்டச் கடைசியாய்...&lt;br /&gt;இவைகள் என்னை எப்படி வலித்தன என்பது உனக்குத் தெரியுமா,&lt;br /&gt;இவைகள் என்னை எப்படி வலித்தன என்பது உனக்குத் தெரியுமா,&lt;br /&gt;இவைகள் என்னை எப்படி வலித்தன என்பது உனக்குத் தெரியுமா,&lt;br /&gt;இவைகள் என்னை எப்படி வலித்தன என்பது உனக்குத் தெரியுமா,&lt;br /&gt;இவைகள் என்னை எப்படி வலித்தன என்பது உனக்குத் தெரியுமா...&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(2000)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:78%;color:#663333;"&gt;படம் நன்றி: பெயரிலி,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;&lt;em&gt;காலம்&lt;/em&gt; இதழ் 24, ஜீன் 2005&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111958869204814304?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111958869204814304/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111958869204814304' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111958869204814304'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111958869204814304'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/06/04.html' title='கதை 04'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111993303747086558</id><published>2005-06-28T21:45:00.000-04:00</published><updated>2005-06-28T21:47:15.616-04:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;/span&gt;&lt;img src="http://www.sarah-bishop.com/jpegs/big/just_in_passing.jpg" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;இ&lt;/span&gt;றவா வரம் பெற்ற&lt;br /&gt;நூற்றாண்டுகளின் வரட்சியுடன்&lt;br /&gt;நடுவெட்டு நீள்ப் பாவாடை&lt;br /&gt;சலசலப்பில் விலத்திக் காட்டும்&lt;br /&gt;குச்சிக் கால்களை மறைத்து&lt;br /&gt;இழுத்து மூடி&lt;br /&gt;புழுக்கத்துள் நடக்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய காலங்களில்&lt;br /&gt;ஆடைகளின் சுமையோடு&lt;br /&gt;வழமைகள் மாத்(தி)ரம் பேசிற&lt;br /&gt;பெரும் அலைச்சலுடன்&lt;br /&gt;உங்கள் வாயில்களிலிருந்த&lt;br /&gt;அந்தப் பெண்ணை மறந்திருப்பீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;செல்வந்த வீடுகள் தாண்டும் பேருந்தில்&lt;br /&gt;காலத்தைத் தாண்டா வயதில்&lt;br /&gt;தரிப்பிடத்தில் இறங்குகையில்&lt;br /&gt;ஏறுகையில்&lt;br /&gt;அன்றைய இறுக்கத்தில்&lt;br /&gt;உதடுகளில் வலுவின்றி நின்ற என்னைக்&lt;br /&gt;கடந்து போகிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பிரத்தியேகமற்ற உங்கள் கண்கள்&lt;br /&gt;அன்று போலவே&lt;br /&gt;விதித்ததைக் தொடர்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடியூடாய்&lt;br /&gt;அடிக்கிற வெய்யிலில்&lt;br /&gt;மெல்லிய என் முடி&lt;br /&gt;நீட்டுகிறது&lt;br /&gt;சோர்ந்த அதன் முட்களை&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்&lt;br /&gt;நகரங்களில் அலைவார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;வீதிப் பெண்கள் தான்&lt;br /&gt;சொல்லிக் கொண் டிருப்பார்கள்:&lt;br /&gt;"இவர்களிடம்&lt;br /&gt;இனிய கனவுகள் இருந்தன"&lt;br /&gt;&lt;br /&gt;அதிர்வை ஊட்டி&lt;br /&gt;கலைந்து செல்கிறார்கள்...&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;(2000)&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஓவியம்: "Just in Passing", Sarah Bishop&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111993303747086558?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111993303747086558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111993303747086558' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111993303747086558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111993303747086558'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/06/blog-post_28.html' title=''/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111916396875322820</id><published>2005-06-19T02:50:00.000-04:00</published><updated>2005-06-21T03:29:06.283-04:00</updated><title type='text'>அப்பாவிற்கு அன்பைக் கூறல்</title><content type='html'>துளிர்த்து வளர்ந்து இறந்து&lt;br /&gt;மீண்டும் பிறந்து&lt;br /&gt;உலகை அளந்து&lt;br /&gt;ஆழக் கடலில் எங்கு புதைந்துள்ளதுன் இருப்பு&lt;br /&gt;&lt;br /&gt;உறங்கிக் கிடந்த எரிமலையைக் கீற&lt;br /&gt;காமந் தாங்காது அது சீறி வெடிக்க&lt;br /&gt;கடலைத் தாண்டி நெருப்பு பீரிட&lt;br /&gt;அடடா அழிவு என்றபடி&lt;br /&gt;திறந்த சன்னல்களை மூடிப் போகும்&lt;br /&gt;தம்பிகளின் குருவாய்&lt;br /&gt;கல்விச் சுமை கடமை எனத் தடங்குவதும்&lt;br /&gt;அமுக்குவதுமாய் அடக்க&lt;br /&gt;எளிதாய் என்னுள் இறங்குது வீரம்&lt;br /&gt;&lt;br /&gt;கால்களின் உளைவோ&lt;br /&gt;கண்களின் கடுமையோ தகர்த்து&lt;br /&gt;எமக்கான கணங்களில்&lt;br /&gt;எமக்கான மணிகளில்&lt;br /&gt;எமக்கான சுதந்திரம், சுதந்திரமானது&lt;br /&gt;&lt;br /&gt;ஆழப் புதைந்த வேர்களின் நாற்றம் எடுத்து&lt;br /&gt;புண்ணின் வலியில் கிளலும் ஆண்மை பின்னெடுத்து&lt;br /&gt;அப்பாவிற்கு அன்பைக் கூறல்&lt;br /&gt;நிகழ்ந்தது&lt;br /&gt;&lt;br /&gt;நிகழும்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;ஏப்ரல் 07, 2000&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;12:32 p.m.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111916396875322820?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111916396875322820/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111916396875322820' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111916396875322820'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111916396875322820'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/06/blog-post_19.html' title='அப்பாவிற்கு அன்பைக் கூறல்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111914225190816266</id><published>2005-06-18T20:50:00.000-04:00</published><updated>2005-06-18T20:50:51.913-04:00</updated><title type='text'>அப்பாவும் நானும்</title><content type='html'>&lt;img style="WIDTH: 385px; HEIGHT: 260px" height="204" alt="Image hosted by Photobucket.com" src="http://i6.photobucket.com/albums/y243/kanavukal/detached.bmp" width="311" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பறவை ஏதும் பறக்க சாத்தியமில்லை;&lt;br /&gt;யன்னல் மூடிக் கட்டின அறை&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாதான், 'உள்ள போ' என&lt;br /&gt;உரத்துக் கத்திய உருவம் இல்லைத்தான்&lt;br /&gt;அடிக்கடி சிதைந்து, பின், எழும்&lt;br /&gt;அப்பாதான்...&lt;br /&gt;இனவிருத்தி நோக்கம் பற்றி&lt;br /&gt;பேசிப் போயிருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;வாரிசு யாரென எதிர்பார்க்கும் தோட்டத்தில்&lt;br /&gt;ஒரு மரம் நிழல் தர&lt;br /&gt;அதுவும் காய் தந்து பழமாகி&lt;br /&gt;எசமானர்க்காக&lt;br /&gt;முடங்கிப் போகும்&lt;br /&gt;அவசியம் ஏதென்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;நான்&lt;br /&gt;விலகி விட்ட தொனியில்&lt;br /&gt;அப்பாவை ஆழம் பார்த்தபடி&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:78%;"&gt;யனவரி 2000&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111914225190816266?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111914225190816266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111914225190816266' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111914225190816266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111914225190816266'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/06/blog-post_18.html' title='அப்பாவும் நானும்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111820698750824343</id><published>2005-06-08T01:11:00.000-04:00</published><updated>2005-06-08T01:14:43.666-04:00</updated><title type='text'>எனது பட்டியல்</title><content type='html'>&lt;strong&gt;&lt;a href="http://mathy.kandasamy.net/musings/2005/06/07/209"&gt;மதி &lt;/a&gt;என்னையும் ‘புத்தக தொட்டுப்பிடிக்கிற’ விளையாட்டுக்கு  அழைத்திருந்தார்... so, there U go, this is my list: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னிடம் இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை:&lt;/strong&gt;&lt;br /&gt;சுமார் 400-450&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;கடைசியாக வாங்கிய/வாசித்த புத்தகங்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்&lt;/li&gt;&lt;li&gt;நெடுங்குருதி – எஸ்.ராமகிருஷ்ணன்&lt;/li&gt;&lt;li&gt;காகிதமலர்கள் - ஆதவன்&lt;/li&gt;&lt;li&gt;என் பெயர் ராமசேஷன் - ஆதவன்&lt;/li&gt;&lt;li&gt;ரத்த உறவு – யூமா.வாசுகி&lt;/li&gt;&lt;li&gt;உயிர்த்திருத்தல் - யூமா.வாசுகி&lt;/li&gt;&lt;li&gt;புதிய கதைகள் - தாமரைச்செல்வி&lt;/li&gt;&lt;li&gt;ஒரு பயணியின் குறிப்புகள் - கருணாகரன்&lt;/li&gt;&lt;li&gt;கிளுக்கி – பாப்லோ அறிவுக்குயில்&lt;/li&gt;&lt;li&gt;தலித்திய அரசியல் - ராஜ்கவுதமன்&lt;/li&gt;&lt;li&gt;சின்னுமுதல் சின்னுவரை – வண்ணதாசன்&lt;/li&gt;&lt;li&gt;கனவுச்சிறை – தேவகாந்தன்&lt;/li&gt;&lt;li&gt;கதாகாலம் - தேவகாந்தன்&lt;/li&gt;&lt;li&gt;The Lesson Before Dying – Ernest J.Gaines&lt;/li&gt;&lt;li&gt;கூளமாதாரி – பெருமாள் முரகன்&lt;/li&gt;&lt;li&gt;சதுரங்கக் குதிரை – நாஞ்சில் நாடன்&lt;/li&gt;&lt;li&gt;தண்ணீர் - அசோகமித்திரன்&lt;/li&gt;&lt;li&gt;Lolita – Vladimir Nabokov&lt;/li&gt;&lt;li&gt;ஆயிரங்கால் மண்டபம் - ஜெயமோகன்&lt;/li&gt;&lt;li&gt;பின்தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எனக்கு மிகவும் பிடித்த ஐந்து புத்தகங்கள:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;சிவரமணி கவிதைகள்&lt;/li&gt;&lt;li&gt;ஒரு பொழுதுக்காகக் காத்திருத்தல் (கவிதைகள்) - கருணாகரன்&lt;/li&gt;&lt;li&gt;மரணவீட்டின் குறிப்புகள் - தாஸ்தாவ்ஸ்கி &lt;/li&gt;&lt;li&gt;மரப்பாச்சி – உமா மகேஸ்வரி&lt;/li&gt;&lt;li&gt;Anna Akhmatova (bio)&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கடைசியாகப் பரிசாகக் கிடைத்த புத்தகங்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;அருந்ததியர் வாழும் வரலாறு - மாற்கு&lt;/li&gt;&lt;li&gt;தாவோ தே ஜிங் (மொழிபெயர்ப்பு) சி..மணி &lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இந்த விளையாட்டில் கலந்துகொள்ள அழைக்கிற 5 பேர்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;1. &lt;a href="http://sundaravadivel.blogspot.com/"&gt;சுந்தரவடிவேல் &lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;2. &lt;a href="http://paari.weblogs.us/"&gt;பாலாஜி-பாரி&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;3. &lt;a href="http://annthappuram.blogspot.com/"&gt;சக்தி&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;4. &lt;a href="http://www.kavithai.yarl.net/"&gt;ஈழநாதன்&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;5. &lt;a href="http://djthamilan.blogspot.com/"&gt;டீ.ஜே.தமிழன் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111820698750824343?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111820698750824343/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111820698750824343' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111820698750824343'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111820698750824343'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/06/blog-post.html' title='எனது பட்டியல்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111622179809258757</id><published>2005-05-16T01:56:00.000-04:00</published><updated>2005-05-19T00:34:37.230-04:00</updated><title type='text'>அக்காவும் நானும்</title><content type='html'>&lt;img style="WIDTH: 364px; HEIGHT: 324px" height="380" src="http://www.weblogimages.com/v.p?uid=mmmmm&amp;pid=323281&amp;amp;sid=abP34fpwG9" width="442" border="0" /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.smallercircle.com/Album/October_2003/tn/Our_lovely_living_room_curtains.JPG.html"&gt;&lt;span style="font-size:78%;"&gt;****&lt;/span&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரும்புக் கட்டில், திரைச் சீலைகள்&lt;br /&gt;யன்னல் ஊடே ஒளி&lt;br /&gt;கண்களை அடிக்கும்.&lt;br /&gt;தூரத்துப் பார்வை போல்&lt;br /&gt;அண்மையும் அழியுமோ என&lt;br /&gt;விழி ஒளித் தெறிப்பில் பயம் புகும்&lt;br /&gt;&lt;br /&gt;அருகில்&lt;br /&gt;களைப்புடன் அக்கா&lt;br /&gt;உறங்கிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;ஓய்ந்து கிடந்த மெல்லிய பாதங்களை&lt;br /&gt;வருட வேண்டிய&lt;br /&gt;அவளது கனவுகளுக்குரியவன்&lt;br /&gt;தூர தேசத்தில்&lt;br /&gt;ஒரு பகலில்&lt;br /&gt;இயங்கிக் கொண்டிருப்பான்&lt;br /&gt;அல்லது அலைக்கழிந்து கொண்டிருப்பான்&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது:&lt;br /&gt;அன்று அவன் கேட்ட&lt;br /&gt;"அவளிலா என்னிலா"வுக்கு உரிய அவள்&lt;br /&gt;நட்சத்திரங்கள் கை காட்டிய&lt;br /&gt;தீர்கக் தரிசனங்களை&lt;br /&gt;எதிர்பார்த்திருப்பாள்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;4:08பகல், &lt;/span&gt;&lt;span style="font-size:78%;"&gt;மே 31, 2000.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111622179809258757?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111622179809258757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111622179809258757' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111622179809258757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111622179809258757'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/05/blog-post_16.html' title='அக்காவும் நானும்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111195747336794081</id><published>2005-05-10T23:00:00.000-04:00</published><updated>2005-05-10T23:01:19.986-04:00</updated><title type='text'>கதை 03</title><content type='html'>முயற்சித்த சிறு புனைவு 01:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;h3 class="post-title"&gt;&lt;blockquote&gt;&lt;a href="http://pirathi.blogspot.com/"&gt;முடிக்கப்படாத ஒரு பிரதியிலிருந்து சில பகுதிகள்&lt;/a&gt;&lt;/blockquote&gt;&lt;/h3&gt;இதில் &lt;span style="FONT-WEIGHT: bold"&gt;'சந்திப்பு:ஜனனி' &lt;/span&gt;என்கிற ஒரு பகுதி&lt;br /&gt;&lt;span style="FONT-STYLE: italic"&gt;உயிர்நிழல்&lt;/span&gt; சஞ்சிகையில் பிரசுரமானது (august 2001).&lt;br /&gt;&lt;br /&gt;இங்கும் படிக்கலாம் &lt;a href="http://www.exilivre.com/nouvelle.php"&gt;http://www.exilivre.com/nouvelle.php&lt;/a&gt;&lt;br /&gt;ஆனால் format குழப்பியுள்ளது. வெவ்வேறு பகுதிகள் பிரிக்கப்படாமல் போடப்பட்டுள்ளது/&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புனைவோடு தொடர்புடைய சில கவிதைகள், வேறு பகுதிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. ஒரு பரீட்சாத்த முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இதுசார்ந்த பிரதிகள் 2000-2001 பகுதிகளில் எழுதப்பட்டவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111195747336794081?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://www.pirathi.blogspot.com' title='கதை 03'/><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111195747336794081/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111195747336794081' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111195747336794081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111195747336794081'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/05/03.html' title='கதை 03'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111558643311051276</id><published>2005-05-08T17:07:00.000-04:00</published><updated>2005-05-08T17:07:13.116-04:00</updated><title type='text'>கவிதைகள் எழுதும் அவள்</title><content type='html'>"அவள் கவிதைகள் எழுதுவாள்"&lt;br /&gt;அம்மா சொல்லியபடி இருப்பாள்&lt;br /&gt;&lt;br /&gt;இளமாலை நேரம்:&lt;br /&gt;மேசைக்கு முன்&lt;br /&gt;கதிரையில் உட்கார்ந்திருப்பேன்&lt;br /&gt;நாற்காலி இரட்டைக் காலில் நிற்கும்&lt;br /&gt;'தேத்தண்ணியும் மிக்ஸரும்&lt;br /&gt;மினரல் வோற்றரும்' வந்தபடி இருக்கும்&lt;br /&gt;சிலவேளை, ''அங்க வரக் கூடாதா''&lt;br /&gt;கத்தி விட்டுப் போவாள்&lt;br /&gt;கூட,&lt;br /&gt;என்னை இழுக்கும்&lt;br /&gt;நான் மட்டுமே இரசிக்கும் இசை,&lt;br /&gt;மார்பு தளர&lt;br /&gt;இமைகள் சொருக&lt;br /&gt;தொடைகள் இளக,&lt;br /&gt;உடல் முழுதும் ஆக்கிரமிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைகளால் சுவாசிக்க முடியா உலகில்&lt;br /&gt;சஞ்சரிப்பேன்&lt;br /&gt;அந்நியமாவேன்&lt;br /&gt;ஒளி வீச்சுள் நிற்பேன்&lt;br /&gt;பலகீனமாய் இருப்பேன்&lt;br /&gt;தனிமைப் பட்டிருப்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்களால் ஆன எனது கனவு லோகத்தில்&lt;br /&gt;அம்மா இளமையுடன் இருந்தாள்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;00&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111558643311051276?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111558643311051276/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111558643311051276' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111558643311051276'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111558643311051276'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/05/blog-post.html' title='கவிதைகள் எழுதும் அவள்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111558624854024760</id><published>2005-05-08T17:03:00.000-04:00</published><updated>2005-05-08T20:45:44.593-04:00</updated><title type='text'></title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;ஆயிற்று.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவைப் பற்றி&lt;br /&gt;என் பாட்டில் எழுதிக் கொண்டிருந்தேன்&lt;br /&gt;கவிதை கவிதையாய்.&lt;br /&gt;அவள் தன் பாட்டிற் கத்திக் கொண்டிருந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;நான்&lt;br /&gt;கவிதைகளோடு கத்த வேண்டியதாயிற்று.&lt;br /&gt;கத்தாதே என்று ரத்தங் கக்கி&lt;br /&gt;இறந்தது கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;அவள்&lt;br /&gt;காதுள் வந்து&lt;br /&gt;குழைந்து, குரல் குறைத்து&lt;br /&gt;கத்துகிறேன் என்காதே, சொல்வதைக் கேள்&lt;br /&gt;சொற்களுள் பிடிபடா என் உலகைப் பற்றி&lt;br /&gt;சொல்வதைக் கேள்,&lt;br /&gt;இப்படி நான் இருக்க வேண்டியதாயிற்று&lt;br /&gt;சொல்வதைக் கேள் என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகளை நான் அழிக்க வேண்டியதாயிற்று&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;யனவரி 25, 00- 9:05 p.m.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111558624854024760?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111558624854024760/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111558624854024760' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111558624854024760'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111558624854024760'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/05/blog-post_08.html' title=''/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111414550068995165</id><published>2005-04-25T00:09:00.000-04:00</published><updated>2005-04-25T00:15:38.963-04:00</updated><title type='text'>கதை 02</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;பிரார்த்தனை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="WIDTH: 343px; HEIGHT: 208px" height="371" src="http://www.weblogimages.com/v.p?uid=mmmmm&amp;pid=311119&amp;amp;sid=jzU64QZgY1" width="528" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று: மரங்களற்ற, காற்றே வீசாத, நிலங்கள் விறைத்து நீற் கட்டியாய் ஆகிவிட்ட ஒரு பூமியிலிருந்து, தேவனே உம்மை விசுவாசிக்கிறேன். என்னுடைய தாத்தாவிற்கு, என் நேசத்திற்குரிய அம்மாவின் அப்பருக்கு நீர் அமைதியான மரணத்தைத் தருவியும். அதற்கு, அவரது பிள்ளைகள் திரும்பிப் போகும்வரை அவரை உயிரோடு வைத்திரும்.&lt;br /&gt;இன்று, எனது மிகச் சிறிய, மெல்லிய எலும்புக் கைகளால் உமக்கு ஏற்றுகிறேன் இந்த (மெழுகு) த்திரிகளை. என்னுடைய தாத்தா, பாண்டியங்குளத்தில் எனக்குள் எப்போதும் வெயிலாய் நினைவிருக்கும், நிழலற்ற முற்றத்து மாமா வீட்டில் இருக்கிறார். ஓ! என்னுடைய தாத்தா. பாண்டியங்குளம் இலங்கைப் படத்தில் எந்தப் பக்கத்தில் என்பதை நான் அறியேன். ஆனால் அங்குதான் தாத்தா இருக்கிறார். தற்சமயம், அங்கு பூச்சியும் பாம்பும் பெருகும் மாரி காலம். அவரைப் பற்றி சொன்ன கதைகளில் 'ஆறடி தாண்டிய உயரத்தில் கம்பீர ஆண்மகனாய்' இருக்கிற (தாத்தா போல ஒரு மாமாவும் இல்லை) எனது தாத்தாவை, தயவு செய்து நீர் காத்தருளும்.&lt;br /&gt;அவரை அறியாத எனது தம்பிகள் அவரைப் பார்க்கவேண்டும். மூத்திரம் மணக்கும் அவரது பாயை நெருங்கி, அருகிருந்து அவர் கிக்கிளிக்கிண்ட சிரித்து, அவரோடு விளையாட வேண்டும். கையாலாகாத கனவோடு இது நிறைவேறுகையில் பூரிப்பில் மினுங்கும் அவர் முகம் நினைத்து அழுந்துகிறேன். கடந்த கோடை காலம், அவரிடம் நான் விடைபெறும்போது முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஒரு குழந்தையைப் போல, நினைத்ததை அடைய முடியாத ஒரு குழந்தையைப் போல... தேவனே! அவருக்கு நீர் அமைதியைத் தருவியும். அவருடைய, மிகச் சிறிய, அவரது குழந்தைகளைப் பெற்றதைத் தவிர வேறெதையும் பெறாத, மெல்லிய அந்த மனைவியையும் அமைதியாய் வைத்திரும்.&lt;br /&gt;இன்னமும் திரும்பி வராத பிள்ளைகளைப் பின்னிய சிறிய கிழவியின் உள்ளிடுங்கிய கண்களிலிருந்து வழியும் அந்த மாலைப் பொழுதுகளின் நீர் ஐயோ அது வற்றிவிடக் கூடாதா. பாக்கை பாக்குரலில் போட்டு இடித்தபடி தாத்தாவை தூற்றியபடி அவ கொட்டுகிற ஒப்பாரி இன்னமும் பேய் வீட்டில் உலவுவதுபோல மனமெல்லாம் விரவுகிறது. நான் பாவி. எனது அனுமதியற்று, என் விருப்பத்திற்கப்பால் இங்கே ஆரம்பித்துவிட்ட இன்னொரு வாழ்க்கையை விட்டு, சாவு மட்டும் ஏனும் அங்கே அவர்களோடு இருக்க முடியாதுபோன பாவி. துயர் நிறைந்த கனவுகள் காணும் அம்மாவைத் தொற்றிய குற்ற உணர்ச்சியோடு, இந்த இரவில் உமக்கொரு மெழுகுதிரியை மட்டும் கொழுத்திவிட்டு, நானிங்கு எரிகிறேன். இந்த இரவு, தாத்தாவின் கைகளைப் பிடித்தபடி, அவரது முதுமையில், அவருக்கு அருகில் இருந்து -அவருக்காக- “நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்” என சொல்ல முடியாத குற்ற உணர்ச்சி கொல்கிறது.&lt;br /&gt;என்னிடமோ மதம் இல்லை. அவ்வாறெனில், இந்த குற்ற உணர்ச்சியை நான் எப்படிக் கரைப்பது. எனது கோயில்கள் கூட்டமாய் இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்ப்பதும் போவதும்... நான் உவ்விடமே உம்மைப் பார்த்து குந்தி இருக்கிறேன். பழக்கயீனத்தில், எனது முழங்கால்கள் வலிக்கவில்லை. உம்மை முழுமனதுடன்தான் விசுவாசிக்கிறேன். தம் பட்டுக் கைகளை ஒன்றுமில்லை என விரித்துக் காட்டும் குழந்தையைப்போல; தருவதற்கு தன்னிடம் எதுவுமேயில்லாத ஒரு குழந்தையைப் போல... என் கைளை உம்முன் விரிக்கிறேன். நம்புவதற்கு மதத்தைத் தராத குடும்பத்திலிருந்து உம்மிடம் மன்றாடுகிறேன். நீர் நிறைவேறாத எம் கனவுகளை விட்டுவிடும். ஆனால் தேவதைகளையும் அதிர்ஸ்டங்களையும் எமக்குத் தாரும்.&lt;br /&gt;அப்பாவுக்கு, அந்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டை விழச் செய்யும். மறுபடியும் அம்மாவின் ஊருக்குப் போகலாம். தாத்தாவோடு குந்தி இருந்து, மீசை வைத்திலிங்கத்தைப் பற்றி, அவரை இவர் கொன்றதான கதைகளைப் பற்றி, பறையலாம். பழி குறித்த எந்த பயமும் இன்றி, மேலே காட்டி, உண்மை அவனுக்குத் தெரியுந்தானே...” என்கிற கிழவனை, அவருடைய கரம் பற்றி நாம் நடந்த கதைகளை விசனமற்று, குற்ற உணர்ச்சியற்று எனது குழந்தைகளுக்குச் சொல்லலாம். எல்லாம் வல்லவர் நீர், ஆதலால் அற்புதங்களைச் செய்யும் தேவனே.&lt;br /&gt;உயிர் கொல்லும் நோய்களை நீர் குணமாக்கிறீர். உம்மால், கால் நடக்க முடியாதவர்கள் எல்லாம் எழுந்து நடக்கிறார்கள். கதவு தட்டி வரும் சாட்சிகளோ, சகல துன்பங்களினதும் நிவாரணி நீர் என்கிறார்கள்! கேள்விகளற்று உம்மை நம்பினால் புனித பரதீஸில் அனுமதி இலவசம் என்கிறார்கள். ஆதலால், எயிட்ஸ், புற்றுநோய் என எடுத்தியம்பி, உம்முடைய அற்புதங்களை நான் சந்தேகிக்கேன் தேவனே. (தவிர, எயிட்ஸ் நோயாளர்கள் &lt;em&gt;எல்லோருமே&lt;/em&gt; ஒழுக்கம் தவறியவர்கள் என நீரும் மாயை கொண்டிருக்கலாம், உம் தவறில்லை.) - ஆனால்&lt;br /&gt;நான் மிகவும் ஒழுக்கமானவள் தேவனே. புகைத்தல், மது (திராட்சை ரசம்கூட) மற்றும் நீர் ஒத்துக்கொள்ளாத மைதுனங்களைக் கைவிட்டேன். உம்முடைய இராச்சியத்தின் சகல எதிர்பார்ப்புகளையும் கடைப்பிடிக்கிறேன். நான் உம்மை தவிர்ந்த உருவங்களையும் விக்கிரங்களையும் துதிப்பதும் விட்டேன். இதற்குப் பிறகும் என்ன செய்து உம்மை ஈர்ப்பது. நான் ஒரு பரம்பரை விசுவாசி இல்லையே. என் அறியாமையின் முன் என்னை மன்னியும் பிதாவே. “வெளிச்சத்தைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கான இரட்சிப்பு” அது எனக்கில்லையா. இன்னமும் ஏன் ஆன்மா இருண்டிருக்கிறது?&lt;br /&gt;நாங்கள் போயிருந்த மாதம் தாத்தா குழம்பி இருந்தார். அவருக்கு எண்பத்தைந்து வயதாகிவிட்டது. அம்மாவின் சீதனக் காணிகளை அவளது பெயருக்கே எழுதும்படி இரவுகளில் தூக்கத்தில் எ(ழு)ம்பிக் கத்தினார். அந்தக் காணிகளை நீரே எடுத்துக் கொள்ளும். எங்கோ வெகு தொலைவில் வன்னிக் காடுகளுள் இருக்கக் கூடிய அவற்றை நீரே வைத்துக் கொள்ளும். குளிர் பிரதேசத்து காற்றோ, உயிரைத் தின்னும் விறைப்போ அற்ற அங்கு, வெயில் கறுத்த, மிகவும் உபச்சாரம் மிக்க அந்த மக்களோடு போய் ஷேபமாய் நீர் இரும். அதற்கீடாய், என்னைக் கவனியும்.&lt;br /&gt;எட்டொன்பது வயதில் நானும் அக்காவும் எம் வீட்டுப் பின் காணியில் இப்போதுதான் ஒடுகிறோம். அம்மம்மா வீடு எனக்கு; எங்கட வீடு அவளுக்கு. உளுந்து விதைச்சிருக்கு. சந்திரன்மாமா வந்து போகிறார். இயக்கத்து மாமாக்கள் ஒவ்வொருவராய் திரும்பாது போகிறார்கள்; சில்வா மாமாவை மறக்கவே முடியவில்லை.&lt;br /&gt;தேவனே இன்றோ பின் காணி வரண்டிருக்கிறது. காணிக்குள் பனை வடலிகள் முளைக்கின்றன. அம்மாவிற்கு முந்திய காலத்திலேயே பெரிதாக இருந்திருக்கக்கூடிய சிவத்தப் பூ மரம் வெட்டப்பட்டுவிட்டது. பக்கத்து வீட்டுக் காரர்கள் வேலியை சில அடி தள்ளி முன் நட்டுவிட்டார்கள். நாங்கள் வரவே மாட்டோம் என்ற அவர்கள் நம்பிக்கையை மீறி வரத்தான் செய்தோம். இன்னமும் '&lt;em&gt;ஹோலிங்&lt;/em&gt; அப்பா &lt;em&gt;ஹோலிங்&lt;/em&gt; அப்பா' என்றுவிட்டு தேவா மாமா மரங்களிடை இருந்து வெளிப்படுகிறார். பிறகு, அவரது உதடுகள் பாடும் அந்தப் பாடல்: ''...வேப்பமர நிழலிலே... வைத்தியரோ பாயிலே காவல் காத்த ஐயனாரும் களவு போனாரே...''&lt;br /&gt;மதங்கள் தெரியாது நாங்கள் வளர்ந்த வீடு. அது உம்மை அச்சுறுத்திற்றெனின் மன்னியும் பிதாவே. உண்மையான மனிதர்கள் வாழ்ந்த தடங்கள் மட்டுமே தங்கிய வீடு. எனக்கு, செருப்புப் போடாமல் பாதம் ரெண்டும் வெடிப்பு; இரவெல்லாம் சொறி. வீடோ எந்தக் கோபத்தையும் பாராட்டாமல் மீண்டும் தாழ்வுணர்ச்சிகள் நிறைந்த தனது குழந்தையை தாலாட்டிற்று. அம்மாவின் ஏணைப் பாடல்: "உள்ளிப் பொதியோடு வந்தீரோ தம்பி, உள்ளி மலை நாடு கண்டீரோ தம்பி” வீடெங்கும் நிறைந்திற்று.&lt;br /&gt;எது துயரம்? 'பதினோரு' பிள்ளை பெற்று, இரண்டை வளர்க்கவும் செய்த தாத்தா வாசற்படியில் ஈ மொய்க்க குந்தி இருந்தார். அந்தப் பெரிய வீட்டில் அவர்கள் மட்டும் தனியே. பட அறை சன்னல் திறந்து, தெரிந்த வெளியில் உதட்டைக் கடித்தபடி அழுதேன். என் குழந்தைக் கால்களால் நான் நடந்து திரிந்த மண். ஆயுதங்கள் நிறைந்திருந்த அந்த அறை...&lt;br /&gt;இந்த வேதனைகளை தேவனே நான் யாரிடம் சொல்வது. நட்பற்ற முகங்களுக்குள் புதைந்துகொண்டிருக்கும் எமது மாணவர் பிராயத்திடமா. இந் நாட்டோடு ஒட்டமுடியாது எங்களது எதிர்காலத்திற்காக, எல்லையற்ற -வீடு திரும்பாத- குற்ற உணர்ச்சியோடு, வருடங்களூடே விரக்தியை நகர்த்திக் கொண்டிருக்கும் எனது பிதாவிடமா. அல்லது கொஞ்சம் கொஞ்சமாய் புதிய கலாச்சாரத்துள் கலந்து கொள்ளும் முனைப்பில் விலகிக் கொண்டிருக்கும் எனது தம்பிகளிடமா.&lt;br /&gt;நானும் அக்காவும், எனது தாத்தாவின், அம்மாவின், அப்பப்பாவின் அழகிய பூமியில் தேவதைகளாய் இருந்திருப்போம். எங்களது மச்சான்கள் நிறைந்த தன்னம்பிக்கை நிறைந்து, சாவிலும்கூட வாழ்ந்துதான் இருப்போம்.&lt;br /&gt;இங்கே நான் பிச்சைக்கார நாட்டின் பிரஜை என எனது விஞ்ஞான ஆசிரியையால் ஞாபகப் படுத்தப் படுகிறேன். தேவனே நான் ஒரு மிருகத்தைப்போல -நாகரிகமற்றவள் என்பதாய்- பார்க்கப் படுகிறேன், தானாய் இருக்க முடியாது போய்விட்ட ஒரு வீட்டு மிருகத்தைப்போல... நான் ஒரு காட்டுமிராண்டித்தனமான கலாச்சாரவாதி என சொல்லப்படுகிறேன். ஈவிரக்கமற்ற தீவிரவாத இனமாய் அணுகப் படுகிறேன். என்னை நிலைநிறுத்த, எனக்காய் வாதாட, இங்கு ஏதொன்றும் இல்லையே.&lt;br /&gt;இந்த குளிர் நிறைந்த நாட்டில், குளிர் நிறைந்த மனிதர்களுள் எம் எந்த உருவமும் சரியாயில்லை. எனது இனத் தலைமுடிக்கு செம்பட்டை, சிவப்பு, மண் நிறம் என்பவில் இன்னமும் சரியாய் நிறம் வாய்க்கவில்லை. எந்த திரவத்தில் முடி அழகாய் நீளமாய் நிற்கும்? எந்த கட்டியில் முகம் பளபளப்பாய்ப் பருவற்று மினுங்கும்? எந்த மேற்பூச்சு கறுப்பை வெள்ளையாக்கும்? தேவனே நீர் சொல்லுகிறீர், உம்முடைய குழந்தைகள் சகலருமே உம்முன் சமமென்று. வாரும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கிய சிலுவையிலிருந்து வந்து, வாழ்ந்துபாரும் ஒருக்கால். பின் சொல்லும்: வறுமை-செழிப்பு, கறுப்பு-வெள்ளை, கட்டையாய் நெட்டையாய் ஆணெனப் பெண்ணென வேறுபாடுகள் உடன் தானே எமை நீர் படைத்தீர்.&lt;br /&gt;இந்த வேறுபாடுகள் எல்லாம் மாறும் எனவே நானும் விரும்புகிறேன். ஆனால் தேவனே, இங்கே, இந்த எனது காலத்தில், நான் அச்சத்தால் தினம் சாகிறேன். எப்போது எந்த சிறுவன் என்னைத் துப்பாக்கியால் சுடுவான் என்றும், எப்போது எனது சிறுமி உடல் எலும்பாய் கண்டு பிடிக்கப்படும் என்றும், எப்போது நான் தொடர்மாடியின் உச்சத்திலிருந்து விழுவேன் என்றும், எனக்கு சொல்ல முடியாதிருக்கிறது. நான் ஒரு குழந்தையை ஈன்று, அதை, இந்த பூமியில் இந்த வன்முறையுள், மனித உணர்ச்சிகளே மரத்த சூழலில், எப்படி வளர்ப்பேன் என்றும் எனக்குத் தெரியவில்லை. இரவுகளில், தங்கை வீடு வராத இரவுகளில் என் மனமோ பெண்டாளர்களையும், சடுதியில் எவனுக்கோ விறைத்துவிட்ட குறியையும் எண்ணி எண்ணி துயருறுதல்; எனது தம்பிகளில் சிறுவத்தை துஸ்பிரயோகம் செய்யக் கூடிய பெரியவன்களை நினைத்து பயமுறுதல் (அவர்கள் ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்களில் எவராகவும் கூடும்) இவையே வழக்கமாகி விட்டது. தேவனே நீர் என்னைத் தூற்றும், என் சுயநலத்தை விடுமாறு கூற்றும்.&lt;br /&gt;முடியவில்லை தேவனே. என்னுடைய குரலை எழுப்ப முடியாத சூழலில், எல்லோருடையதும்போல, செழுமை மிகுந்த எனது வரலாற்றைச் சொல்ல உந்தப் படுகிறேன். எனது விஞ்ஞான ஆசிரியைக்கு. அற்பமென பார்த்து அகலும் சக மாணவர்களுக்கு. வேறு இனத்தவரைப்போல இருக்க முனையும் எனது சகோதாரர்களுக்கு. காற்சட்டையை இழுத்து இடுப்பிற்குக் கீழே விட்டு, இழுத்து இழுத்து கறுப்பினத்தவரைப் போல நடந்து, அவர்களோடு இணைய விரும்பும் எனது இனத்தின் பேரழகு மிகுந்த தம்பிக்கு, அவனுடைய நண்பர்களுக்கு. தேவனே என்னுடைய வரலாற்றை -&lt;em&gt;எனக்கே&lt;/em&gt; சொல்லப்படாத ஒரு மெய்க் கதையை- &lt;em&gt;எப்படி&lt;/em&gt; நான் சொல்லுவேன்?&lt;br /&gt;நான் யுத்தத்தால் பிடுங்கப்பட்டேன். இன்று எனக்குரிய நாடு எதென்று எனக்குத் தெரியவில்லை. என் வேர்களிலிருந்து பிடுங்கப்பட்டதை என்னால் ஒருநாளும் கடந்து போக முடியவில்லை.&lt;br /&gt;நகரத்தில் நான் ஒரு விலகிக் கொண்ட சீவனாய் இருக்கிறேன். புகழ், சுயமோகம் இவற்றை விரும்பாதவளாக இருக்க முனைகிறேன். போலியான நன்னடத்தையும் தன்னடக்கமும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் தேவனே அகங்காரமும் திமிரும், வெறுப்பும் காயமும் என்னை துக்கத்துக்குரியவளாக்குகின்றன. இந்த அசிங்கமான உலகத்தில் எனது ஆன்மா ஏன் இன்னமும் அசைந்துகொண்டிருக்கிறதோ... வாழ்க்கையின் மூலாதாரமென உலகமே நம்புகிற ஒரு வாரிசை எனது காதலனிற்கு/துணைவனிற்கு பெற்றுக் கொடுக்க விரும்பாத நான், ஏன் தேவனே இன்னமும் பாவிகளில் ஒருத்தியாய் கலந்து கொண்டிருக்கிறேன். தேவனே நீரும் நான் ஒரு கன்னி என்பதால் மேரிக்கு தந்ததுபோல ஒரு குழந்தையை எனக்கும் தாராதீர். அவனது திருடனாய் உருமாற்றம் ஒரு சொடுக்கில் நிகழ்ந்திரும், அங்ஙனம் என்னை நீர் மேலும் மேலும் பாவியாக்காதீர்.&lt;br /&gt;ஜோதி ஜ்வாலித்து எரிய, அதில் பெருங் கூட்டமாய் கலக்கும் ஜனங்கள். நானும் கலந்து, உமக்காய் மஞ்சள் நிற மெழுகுதிரிகளை கொளுத்துகிறேன்.&lt;br /&gt;எனது குழந்தைகளைக் காப்பாற்றும். மனஉளைச்சலுள் அழிந்துவிடாது, நெடுங் காலம் துடிப்பும் இலட்சியங்களும் கொண்டிருந்த எனது தந்தையாரைக் காப்பாற்றும். இந்த தொலைக்காட்சி வலையுள் இருந்தும், வியாபாரிகளின் பிரச்சாரங்களிலிருந்தும், வேகமாய் இராட்சசன்களைப்போல உருமாறிவிட்ட வாகனங்களிலிருந்தும் -அப்பாவைப்போல அழகும் நேர்மையும் மிகுந்த- எனது குழந்தைகளைக் காப்பாற்றும். தேவனே என் அம்மாவிற்காய் அவரது அப்பாவிற்கு நீர் அமைதியைத் தாரும். அதற்கு அவரை உயிருடன் வைத்திரும்.&lt;br /&gt;தேவனே... உம் மதத் தளம் தடைசெய்ததுபோல எனது தம்பிகள் ஓரினச் சேர்க்கையாளர்களாய் ஆவதில் இருக்காது எனக்கு வருத்தம். அவர்கள் எமது குடும்பத்தின் அடுத்த தலைமுறையை செய்யும் இயந்திரங்களாக வேண்டாம், அவர்கள் பெண்களை வசியம் செய்யும் வஞ்சகர்களாக, பெண்டாளர்களாக இல்லாமல் இருக்கட்டும். ஓரினச்சேர்க்கையாளர்கள்போல மென்மையானவர்களாய், அவர்கள் அன்பு மிகுந்த இனிய மனிதர்களாய் இருக்கட்டும் தேவனே.&lt;br /&gt;இதற்காகவெல்லாம், உம்மிடம் தருவதற்காய், இன்றிரவு தேவனே, என்னிடம் எதுவும் இல்லை. என் கருவறையில் பலியிட ஒரு கருவும் இல்லை. நான் எல்லாவற்றையும் தியாகம் செய்கிறேன்; தியாகத்தின் பெருமை கூட வேண்டாம். வன்னியில், தொப்புள் அடியில் சேர்ட்டின் இரு நுனிகளையும் முடிப்புப் போட்டுவிட்டு, பட்டின்களைப் பூட்டாமல், தன் தாத்தாவைப்போல ஒரு நடை நடந்து கொண்டிருக்கும் “கந்தனை” அவனது அரிசிப் பற்களின் சிரிப்பை, அவன்போல நானும் அக்காவும் நடந்த தெருக்களை... தேவனே என்னைப் பார்க்க விடும். வீட்டு வேலிகளிற்கு இப்போது மறைப்பும் இல்லை. நான் அங்கு நின்ற ஆடி ஆவணியில் மழை உம் இல்லை. படயறை சன்னலில் ஏறி நின்று, அக்காவும் நானும் பாடிய மழையே மழையே போ! போ! போ! வெயிலே வெயிலே வா! வா! வா!” வை மாற்றிப் பாடியும் இல்லை.&lt;br /&gt;அன்று: மழை ஏன் வரவில்லை தேவனே. தன்ர காணிக்குள்ள வந்திற்றென்பதால் மோகனண்ணா நஞ்சு வைத்துக் கொன்ற "வள்ளி” மான்குட்டிக்குப் பிறகு வந்த இன்னொரு மான் குட்டி, விறாந்தைக்குள்ள நின்று இரண்டு பக்க சுவரிலையும் ஓடி முட்டி முட்டி தன்ர கட்ட அவிட்டு விடச்சொல்லி செத்திச்சே... அதுபோல, மரணத்தை ஒப்பான வெறி பிடித்த மகிழ்வுடன் நான் கோடிப்புறம், முற்றம், கிணத்தடி எல்லாம் ஓடி ஓடி உயிர் கொடுத்திருப்பேனே, ஏன் மழை வரவில்லை? அதால், தண்ணியற்று விளைச்சல் குறைஞ்ச வயலெல்லாம் செழிச்சிருக்கும். புல்லுக்கும் நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாத நானும் பொழுது வெளித்து நூரும் கிறக்கத்தில் என் காதலை நினைத்தபடி படுத்திருப்பேன் ஆனால் அங்கு மழை இல்லை...&lt;br /&gt;இங்கோ மழை பெய்யும் நாளெல்லாம் தனிமை. நகரத்தில் நொடிக்கொருதரம் அம்புலன்ஸ்களின் அலறுதல். அதன் ஒலி காற்றில் கலையும்வரை, ஒரு சிறுவனோ, கனவு நிரம்பிய பதின் பருவக்காரியோ, வீடு திரும்பாத அகதிக் கிழவனோ, ஒரு நொடிதான், அதில் முடிந்துபோன ஒரு வாழ்க்கையை தொடர்கிறது மனம். அன்பும் காதலும் அனுபவிக்கப்படாத இந்த வேதனைகளிலிருந்து என்னை விடுவியும். இந்த அச்சங்களிலிருந்து. இந்த நிராதரவுகளிலிருந்து. இந்தக் கண்களிலிருந்து விடுவியும்.&lt;br /&gt;அதற்கு, உம்முடைய ராச்சியத்தை இன்பம் மட்டுமே பொங்கும் அந்த பரதீஸை நீர் வெகு சீக்கிரத்தில் உண்டு பண்ணும்.&lt;br /&gt;&lt;em&gt;ஆமென்.&lt;/em&gt;&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;(டிசம்பர்/2002, &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;இறுதித் திருத்தம் மே/2003)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111414550068995165?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111414550068995165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111414550068995165' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111414550068995165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111414550068995165'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/04/02.html' title='கதை 02'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111190802677479058</id><published>2005-04-18T19:00:00.000-04:00</published><updated>2005-04-18T19:00:42.546-04:00</updated><title type='text'>கிழிகிறதடி என் நாட்கள்</title><content type='html'>1.&lt;br /&gt;கிழிகிறதடி என் நாட்கள்&lt;br /&gt;மௌனப் புறாக்களாய்&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு தெரியுமோ&lt;br /&gt;நான் யாரையும்&lt;br /&gt;இப்போ&lt;br /&gt;எதிர்ப்பதில்லை&lt;br /&gt;முரண்பட்டு விலகியவர்களை&lt;br /&gt;மனிதர்களென சேர்த்துக்கொண்டேன்&lt;br /&gt;உடன்பட்டு வந்தவர்களோ&lt;br /&gt;மனிதன்களாகவே&lt;br /&gt;இனியும் இருப்போம்&lt;br /&gt;என்பர்&lt;br /&gt;&lt;br /&gt;கிழிகிறதடி என் நாட்கள்&lt;br /&gt;&lt;br /&gt;என் மோனம் இழந்தேன்&lt;br /&gt;இனி&lt;br /&gt;நளினம் அழகு&lt;br /&gt;இரண்டையும் இழப்பேன்&lt;br /&gt;இறந்ததும் நிகழ்வதும்&lt;br /&gt;ஒன்றுபோல&lt;br /&gt;காலங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நெஞ்சு மையத்துள் வெறுமை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏதும் செய்ததாய்&lt;br /&gt;அன்றில்&lt;br /&gt;எதுவும் செய்வதாய்&lt;br /&gt;நினைவில் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;செய்யப்போவதாய்&lt;br /&gt;எனக்குள் எழுகிறது&lt;br /&gt;சாதாரணங்களின்&lt;br /&gt;ஜனரஞ்சகக் கனவு&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு&lt;br /&gt;கிழிகிறதடி என் நாட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;br /&gt;நான்&lt;br /&gt;எதைச் சாதித்தேன்&lt;br /&gt;எதைச் சாதிப்பேன?&lt;br /&gt;&lt;br /&gt;கால்வைத்த மனிதனை&lt;br /&gt;எதிர்க்கத் திராணியற்று&lt;br /&gt;கலைகின்றன&lt;br /&gt;மௌனப் புறாக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியின் பாடலில்&lt;br /&gt;அகமகிழ்ந்து குந்த&lt;br /&gt;நான் என்ன பராசக்தியா?&lt;br /&gt;&lt;br /&gt;கலைகின்றன புறாக்கள்&lt;br /&gt;கழிகிறதடி என் காலங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;br /&gt;என் உடல் செயற்படாமற்போய்&lt;br /&gt;சில வருடங்கள் ஆயிற்று&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சிலவற்றுள்&lt;br /&gt;சிதைந்த என் கனவு&lt;br /&gt;ஏக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதும்&lt;br /&gt;கனவுகள் மீண்டும் வராத என்கின்ற&lt;br /&gt;ஏக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டு&lt;br /&gt;மீண்டும் வா&lt;br /&gt;&lt;br /&gt;4&lt;br /&gt;எவனதும் பாதிப்பற்று&lt;br /&gt;எழுதும் ஆசை&lt;br /&gt;&lt;br /&gt;எவளைக்கேட்டாலும்&lt;br /&gt;பாரதி என்கிறாள்&lt;br /&gt;சரி அப்புறம் என்றால்&lt;br /&gt;இன்னொரு பாரதி&lt;br /&gt;யுகக்கவியாய் முளைத்தும் விடுகிறான்&lt;br /&gt;&lt;br /&gt;எவனதும் பாதிப்பற்று&lt;br /&gt;எழுதும் ஆசை&lt;br /&gt;வேராய் இருக்கிறது&lt;br /&gt;என்னுள்&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்து&lt;br /&gt;எவனும் அப்படி எழுதிக் கிழித்ததாய்&lt;br /&gt;இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு எவனைப்பற்றியும்&lt;br /&gt;எவனுக்கும் கவலையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவனவன் கவலையெல்லாம்&lt;br /&gt;அவள்களின் பாதிப்புக்கள்&lt;br /&gt;தாங்களாக வேண்டும்&lt;br /&gt;அதுவே&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;1999 நவம்பர் உயிர்நிழல் 06&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111190802677479058?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111190802677479058/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111190802677479058' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111190802677479058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111190802677479058'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/04/blog-post.html' title='கிழிகிறதடி என் நாட்கள்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111191393058391436</id><published>2005-04-10T04:15:00.000-04:00</published><updated>2005-04-10T02:26:05.336-04:00</updated><title type='text'>கதை 01</title><content type='html'>&lt;span style="font-size:180%;"&gt;சோகித்த பொழுதுகளின் நிமித்தம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img style="width: 244px; height: 369px;" src="http://rds.yahoo.com/S=96062883/K=depression/v=2/SID=e/l=IVS/SIG=12i8sunn2/EXP=1112001877/*-http%3A//www.abc-of-yoga.com/images/pics/yoga-for-depression.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''எங்க ரீயூசன் போய்ட்டே வாறியள்'' அம்மனிதர் கேட்டபோது, நீ, ''ஓம்'' என்ற&lt;br /&gt;தலையசைத்தலோடு அந்த வீடியோக்கடையில் போடப்பட்டிருந்த 'நீயூ அறைவல்ஸ்' ஐ பார்க்க ஆரம்பித்திருந்தாய். அந்த மனிதரின் சுருங்கிய முகம் இன்னும் சுருங்கியபோது, ஒரு அவஸ்தை ஒழிப்பை காண நேர்ந்ததும் துடித்துப்போகிறேன் நான்.&lt;br /&gt;உன் அந்தரப்படலும் கண்ணில் தெரிவித்த அப்பட்ட அந்நியமும் என்னை&lt;br /&gt;நொறுங்கவைத்தது சகி. அவரின் சில மின்னல் அவஸ்தையில், அந்த மனிதர் என் முன்னால் இன்னும் சிறுத்துப்போய் நரைத்துப்போன அந்த விநாடி, எனக்குள் ஓராயிரம் பல்ப் நூர்வுகள் ஒரே சமயத்தில் நிகழ்ந்துவிட்ட சோகம்.&lt;br /&gt;எனது கண்கள் நான் அனுபவித்து அழும் ஒருபொழுதுக்காய் கலங்கிவிட நான் என்னுடனான உனது 'வழமையான' நாட்களில் ஒரு நாளை நினைத்துப் பார்க்கிறேன்.&lt;br /&gt;நீ ஷோபாவில் படுத்துக் கிடந்தவாறே விட்டத்தை வெறித்தபடியிருந்தாய். நான் கேட்டால் ஏதாவது ஒரு தத்துவம் உன் வாயிலிருந்து உதிருமென்றபடி ''என்ன சோகமாய் போஸ் குடுக்கிறாப்ல?'' எனக்கேட்டுவிட்டு நான் நகர்ந்துவிட்டேன் உனது விளக்கங்களை கேட்கும் பொறுமையின்றி.&lt;br /&gt;நான் அப்பால் போய் எதுவும் செய்யாவிட்டாலும் நீயாய் சொல்லமட்டும் அந்த&lt;br /&gt;மாபாவத்தை செய்யாது எனது நேரத்தை பாதுகாப்பதில் குறியாக நகர்வேன்.&lt;br /&gt;நீ வந்து என்னோடு கதைத்தபோது, நீ நீண்டநேரமாக எனக்காக காத்திருந்து ஏமாந்து பிறகு வேறு வழியின்றி 'வலிய' என்னோடு கதைப்பதாய் எனக்குள்&lt;br /&gt;மகிழ்ச்சி.  உனக்கு எந்த மகிழ்ச்சியையும் தராதுவிடுவதில் என்ன சந்தோஸமோ...&lt;br /&gt;எம் சந்திப்பின் பின் நான் உன்னுள் உணர்ந்த, உனக்குள் புதைந்திருந்த கனம் என்னுள் சலித்தது. கனடாவில் நீ சப்பாத்துக் கால் பதித்த மூன்று வருடங்கள். இன்னுமே முடிவுறாத உன் வலிகள் எத்தனை எச்சமாய் உனக்குள்?&lt;br /&gt;உனக்குள் புதைந்திருந்த கனம் என்னுள் சலித்தது.&lt;br /&gt;நான் "சரி சொல்லித் துலை'' பாவனையோடு உன்னை பார்த்தேன்.&lt;br /&gt;நீ எலிவேற்றரில் கண்ட 'நம்மினத்தவர்' 'முதியவர்' பின்னிணைப்புகளோடு&lt;br /&gt;ஆரம்பித்தாய்.  நான் ஒரு கதைகேட்கும் தொனியில் சோர, நீ, ''நான் இறங்கிறன்&lt;br /&gt;அந்தயாள்...'' மனதுக்கு பிடிக்காத காட்சி நினைவில் உன் உதடு நெளிய, அருவருப்பா அசிங்கமா தெரியாத் தொனியில் நீ சொல்கிறாய்.&lt;br /&gt;நான் ஒரு மூன்றாம் வகுப்பு பிள்ளைபோல, பால் சம்மந்தப்பட்ட எதுவும்&lt;br /&gt;அறியா பருவக்காரியின் பாசாங்குபோல, "கி கிஸ்ட் யூ... ஏஏ......'' இன்னும் ஒரு&lt;br /&gt;பலாத்காரப்படுத்தப்பட்ட பெண்ணை 'எங்கெங்கு தொட்டு..." விளக்கம் கேட்கும்&lt;br /&gt;அற்பப் பதராகி &lt;span style="font-weight: bold;"&gt;மாய்ன&lt;/span&gt; இப்போ என்னில் எரிச்சல் வருகிறது.&lt;br /&gt;என் கண் எதிரே இருக்கும் முதிய மனிதர்தான் நீ குறிப்பிட்ட 'நம்மவர்' எனப்&lt;br /&gt;புரிகையிற்தான் உன் வலி என்னால் உணரப்படுகிறதே... இந்த மனிதர் உனக்கோ அல்லது எனக்கோ புதியவரல்ல. இவரோடு முதல் உரையாடத் தொடங்கியது உனது நட்புக் கரங்களும் அந்த ஓயாத வாயும்தான்.&lt;br /&gt;வயது வித்யாசமற்ற அவருடனான உனது நட்பை என்னால் உன் சில&lt;br /&gt;உரையாடல்களில், நாமிருவரும் நடந்து வருகையில் அவர் விசாரித்தல்களில்&lt;br /&gt;உணரப்பட்டது.&lt;br /&gt;நீ பலநாள் மன உளைச்சலில் &lt;font&gt;உழன்று பாடசாலைக்கு ஏன் கடைகளுக்குக்கூட இறங்காத அந்த நாட்களின் பின் ஒருநாள் உன்னைக்கண்ட அவர், ''என்ன பிள்ள&lt;br /&gt;கனநாளாக் காணேல்ல... சுகமாயிருக்கிறிங்களா.. எங்க படிக்கிறிங்க..'' இத்யாதி கேள்வி கேட்டு நீ மறுக்க மறுக்க ஒரு சாக்லேட் பைக்கற்றும் வாங்கித் தந்ததை நீ உன் வீட்டினரோடும் என்னோடும் பகிர, நான் என் மன 'நல்ல மனிதர்' லிஸ்ற்றில் அவரையும் சேர்த்துக்கொண்டதும் ஏனோ தோழி எனக்கு மிக அருகில் இருக்கும் இந்த மனிதர் பக்கம் பார்வை திருப்பவே இப்போ அருவருப்பாக இருக்கிறது. மன்னித்து விடு. உன் வலி எனக்குப் புரிகிறது.&lt;br /&gt;நீயும் ஒன்றும் யதார்த்த நியத்திற்கு முரணென்று இல்லை. முதியவர், துணையிழந்தவர், வீடியோவில் மட்டும் பொழுது போகும். நான்கு சுவர்கட்குள்&lt;br /&gt;அடக்கப்படும் 'பலவற்றுள்' சினிமா ஏற்றும் பாலியல் கிளுகிளுப்பு இப்படி எப்பவாச்சும், எலிவேற்றரில் சடுதியாய் தீர்த்தால்த்தான் என்று (வீடியோக் கடை காண் நட்புத்தானே!?)&lt;br /&gt;வக்கிரம் அந்த வக்கரிப்பு சிறு பெண்ணை அவளின் விருப்புதலின்றி நெருக்கும் மனித மிருகம்..... ஐயோ அது உனக்குள் எத்தனை காயங்களை ஏற்படுத்தியிருக்கும்?&lt;br /&gt;நீ உன்னைக் கிழித்து எழுப்பும் கேள்விகளை நான் எப்படி நிராகரிக்க முடியும்?&lt;br /&gt;நாங்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறியபின்னொருநாள் நீ சொன்னாய்.&lt;br /&gt;''மீண்டும் அவரைச் சந்தித்தபோது கோபம் வரவில்லை நான் பேசவும்&lt;br /&gt;விரும்பவில்லை.  நீஅவர் உணராத என் காயங்களை அவர்நீ உணர்ந்தே ஆக வேண்டும்.&lt;br /&gt;அப்பாவோடு ஏன் பதட்டம்?  பயப்படாதே..  நான் உன்னைக் காட்டிக்&lt;br /&gt;கொடுக்கப் போவதில்லை.  (அதனால் என்ன வித்யாசம் வந்துவிடப் போகிறது?)&lt;br /&gt;இனிமேல் உன்னிடம் காயப்படும் சிறுசுகளுக்காக. தயவு செய்து மீண்டுமொருமுறை உன்னைக் காட்டாதே (இப்பொழுதும் நான் கவலைகொள்கிறேன் உன் தனிமைபற்றியும்&lt;br /&gt;காமம் பற்றியும்.)''&lt;br /&gt;நான் மௌனமாக இறந்த காலங்களில் நடக்கிறேன்.&lt;br /&gt;அசட்டுப் பெண்களாக பாடசாலைவிட்டு தர்சினி அக்காவீட்டு 'விளாங்காய்' மற்றும் நாவற் பழக்கனவுகளோடு வளர்ந்த நாங்கள். எனக்குள் சிலிர்ப்பு.&lt;br /&gt;நீ, ''இவங்கள் இப்படித்தானா?'' என உதடு இறுக்கி கண்கள் வலிக்க&lt;br /&gt;கேட்கையில்,  "எல்லாரும் அப்பிடியெண்டில்ல ...சிலபேர் தெரியாதே" பதில்&lt;br /&gt;தந்து உன்னை பேசவிடாதிருந்திருக்கிறேன் அல்லது ஏமாற்றியிருக்கிறேன்.&lt;br /&gt;நீ, உனது குடும்பம், உனது இருண்ட குழந்தைப் பருவம் தோழி, நான்&lt;br /&gt;உணர்கிறேன்.  இரும்பும் நெருப்பும் மிகுந்த உன் விழிகளின் அழகில் முழுதுமாய்&lt;br /&gt;மயங்கிக்கொள்ள முடியாமை உனது முழிக்கறுப்பின் காரணமோ?&lt;br /&gt;உனது இறந்தகாலங்களை நீ நீட்டிப்போடும்போது 'நிகழ் காலத்தில் வாழு' என்&lt;br /&gt;தத்துவ விளக்கங்கள் இப்போது எனக்கே பகட்டாய்ப்படுகிறது.&lt;br /&gt;றேகா.... நீ வஸந்தகாலத்தின் மாலைப் பொழுதொன்றில் கேட்ட கேள்வி என்னுள்&lt;br /&gt;இன்னும் ஈரலிப்பாய்த்தான் இருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;''பெண், பெண் பிறப்பு, பெண் வாழ்க்கை, பெண் உடை, பெண் அகராதிகளிடையே செத்து, இங்கும் அதே பழமையை மாற்றிப்போட்ட புதுமையில் அல்லாடும் நான். நான் எங்கே வாழ்வது?'' ஒரு திடீர் பிரசவமான கவிதைபோல் இருக்கிறது உன் வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;''எனது வாழ்க்கையுள் நுழைந்த எவளுமே எனக்கு வாழக்கற்றுத் தரவில்லை.&lt;br /&gt;எவனுமே வாழவிடவில்லை. அன்று என் அன்னையை வதைத்தவர் கண்களிற்படும் போதெல்லாம் நான் எத்திக்கும் தப்பாது சிதறிப்போகிறேன்.&lt;br /&gt;நான் நானாக வாழ எவரும் விடவில்லை. வாழ முற்படுகையில் நிறம், இனம், பால் எல்லாமே தடுக்கும் அவலம். அடக்குதலை எதிர்த்தெதிர்தே நான் பலவீனமாகி விட்டேன். என்னால் தொடர்ந்து ஒரு சராசரி மாணவியாக 'மனமொப்பி' நகரமுடியவில்லை.&lt;br /&gt;கனடாவில் ''*3Ws ஐ நம்பக் கூடாது'' சொல்லும் ஆசிரியர் மீதில் எனக்கு அபிமானம் இல்லை. வெள்ளைத்தோலின் மகத்துவம் கூறும் கனேடிய வரலாறும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவம் தருவதும் தவிர இவர்களின் முன்னேற்றம் எதிலுமில்லை.&lt;br /&gt;என் அன்னையின் வாழ்வியல் 'மனோதத்துவம் அறியவில்லை. ஆதலால் அவளின் மகளாகிய நான் ''மனோவியாதி''யால் மாறிப்போன என் தோலைப்போல... பல்லைப்போல நாளுக்குநாள் மாறியபடிதான்.''&lt;br /&gt;&lt;br /&gt;நான் பேச்சை மாற்ற எண்ணி ஏதோ நகைச்சுவையை (பெண் சம்மந்தப்பட்ட)&lt;br /&gt;ஐனரஞ்சகமாய் முடிக்கவும் கனம் குறைய நீ சிரித்தாய், உன் அழகு விழிகளில் அத்தனைபிரகாசம் எங்கிருந்து வந்தது றேக்? இப்போ எங்கே போயிற்று?&lt;br /&gt;வானத்தின் அழகிலே நான் மோகுறும் போதெல்லாம், பச்சையாய்க்கண்ட மரங்களைமொட்டையாய்க் கண்டு நான் கலங்கிடும் போதெல்லாம் உன் உதடு பிதுங்கி சின்னதாய் சிரிக்கும்.&lt;br /&gt;''என்ன அழகு?!'' என நான் உன்னோடு பகிர்ந்துகொள்கையில் 'ஓ அழகுதான்'&lt;br /&gt;என்று தலையசைத்துவிட்டு அதோடு அவ்விஸயம் முடிந்துவிட்டதாய் நீ நடப்பாய்.&lt;br /&gt;நானோ ஆச்சரியப்பட்டுக் கொண்டோ சிலாகித்துக்கொண்டோ வருவேன்.  என்னை பார்த்து நீ சிரித்துக் கொள்வாய்.&lt;br /&gt;நான் ''இதென்ன சிரிப்பு.. உலகத்தில் என்ன என்பதாய் அலட்சிய சிரிப்பு'''&lt;br /&gt;உன்னை கோபித்துள்ளேன்-கடிந்துள்ளேன், மனசுக்குள்.  இயற்கையோடு இணையும் என்மனசில் அத்தனை பிரியமெனக்கு.&lt;br /&gt;புரிகிறது.  வறுமையில் வாடும் மானிடக்கரங்களுக்கு சிவப்புக்கரங்கள் இரத்தம்&lt;br /&gt;கொடுப்பதும், மனிதக்கரங்கள் பிராணிகள் இறப்பில் சோகித்துப்போவதுமாய் மானுடம் அழிகையில் மிருகங்கள் வளர்ப்பை இரசிக்கும் என்னைப் பார்க்கையில் உனக்கு சிரிப்போ...?&lt;br /&gt;''உன்னைப்பார்க்க எனக்கு பொறாமையாயாய்க்கூட இருக்கிறது'' நீ அன்று&lt;br /&gt;சொன்னாய்.  நான் நளினமாய் உன்னை வெட்டிக் கேட்பேன் ''ஏனோ??".&lt;br /&gt;நீ காத்திருந்தாற்போல் சொல்வாய்.&lt;br /&gt;''வண்ணத்துப்பூச்சியின் சிறகைப் பிய்க்கும் குழந்தைப்பருவம் குறித்து எனக்கு&lt;br /&gt;விமர்சனம் உண்டு. நான் வண்ணத்துப் பூச்சியாய் பறந்த வயதில் என்னைப் பிய்த்த மானுடர் மீதென் வெறுப்பின் வீரியம் என்னென்று சொல்வேன் சியாமி.....&lt;br /&gt;அம்மா.... அவளை இறுக்கிய கயிறுகள் ஞாபகம் இருக்கு.  மண்ணிறமாய்&lt;br /&gt;திரண்ட கயிறு. பாவம் அவள் தலை கலைந்து கதறும் போதுகளில் என்னைப்பற்றி சிந்திக்க ஆளில்லை. அப்பாவின் அம்மாவின் அழுகல் பேச்சுக்கள் 'உன் அம்மாவின் ஆக்கள்' என விளித்துக் கொல்லும்.&lt;br /&gt;எனக்குள் எழுகின்ற அக்கினி அணைக்க, அணைக்க, அணைவதாய் இல்லை. என்னைப் பிய்த்தவர் பலபேர் உளர். எனக்கு மட்டுமே புரிந்த வலிகள். மாத்திரைகள் போட்டால்த்தான் உறக்கம் எனக்கு. உற்சாகமாய் இருக்கிறார்கள் வண்ணத்திக் கொலைஞர்கள்'' சொல்லிக்கொண்டே நீ போக நான் சோகித்த பொழுதாய் அதுவும் ஆயிற்று.&lt;br /&gt;இன்னும் நெஞ்சுக்குள் ஞாபகமிருக்கு. நீ நான் ஜெகன் சேர்ந்து நடந்த பாதைகளில் இன்று இராணுவத்தடங்கள். ஆனால் அதற்கு முன்னமே மண் உனக்கு&lt;br /&gt;அந்நியமானது தீடீரென ஒருநாள் ''எப்பிடி இருக்கிறிங்க'' என ஐரோப்பாவில் இருந்து ஒலித்த ஜெகனின் குரல்போல.&lt;br /&gt;அது எல்லாம் போய்விட்டது தோழி போயேயய விட்டது.  இப்போ நானும்&lt;br /&gt;நீயும்தான் எச்சம்.  ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் போய் ஏதோ வாழ்கிறோம்.&lt;br /&gt;உனக்குள் ஒரு உலகம் உன் உறக்கம் தவிர்த்து/தவிர்க்க விழித்தபடி. எனக்குள் இன்னொன்று.&lt;br /&gt;&lt;br /&gt;என் அம்மம்மா.  சொல்லப் போனால் என் அம்மம்மாவால்த்தானே நீ எனக்கு&lt;br /&gt;நண்பியானாய். உன் வீட்டின் விஷயங்களை அள்ளிக்கொணர்ந்தால் சீனி மிட்டாய் வேண்ட இரண்டு பத்து சதம் (என்ன கணக்கோ) தருவதாக சொல்லி அவ காட்டின வெத்திலை பையுள் என்னை ஈர்த்த சில வெள்ளி நாணயங்கள்தானே அவள் அடித்த பந்தாய் நான் உன் வீட்டில் நுழைய ஏதுவானவை.&lt;br /&gt;''றேகாவ பள்டத்துக்கு என்னோட விடுறிங்களா" எண்டபடி நான் பூனைபோல&lt;br /&gt;உன் வீட்டில் நுழைந்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான்.&lt;br /&gt;அம்மம்மா... அவள் தந்த பிம்பங்கள்.&lt;br /&gt;நீயும் நானும்  துள்ளியோடிய நாட்களுக்கு முட்டுக்கட்டையாய் எம் வாழ்வில் விதி என்னை மூலையில் இருத்தி சந்தோஷமாய் விளையாடியது.&lt;br /&gt;அதற்குப் பிறகுதான் அம்மம்மாவின் ஆட்டம் (தள்ளாட்டம், வாயாட்டம், இத்யாதி)கூடி அவள் புறுபுறுக்கத் தொடங்கினாள். அவளை யார் கவனிப்பது?&lt;br /&gt;இப்போ அதையெல்லாம் எண்ணி சிரிப்பு சிரிப்பாய்ச் சிரிப்போம்.  எங்களை அந்த&lt;br /&gt;மனுஷி(?) எவ்வளவு கவனமாய் கையாண்டிருக்கிறாள் எண்ணும்போதெல்லாம் நான் 'மெய்' சிலிர்ந்து போவேன்.&lt;br /&gt;அம்மம்மா நாங்கள் சைக்கிளில் மிக வேகமாய் ஏறும்போதும் ''பிள்ள...'' எனக்&lt;br /&gt;கூப்பிட்டு ஏதோ சொல்ல தயங்குவாள்.  நாங்கள் அவளை கவனிக்காமல் செல்லும்போது அவளின் புறுபுறுத்தலை தாண்டி வீதிக்கு வந்திருப்போம்.&lt;br /&gt;''எல்லாம்'' புரிபடும் வயதில் அவள்பால் பரிதாபமான அன்புதான் எமக்கு வந்து&lt;br /&gt;இருந்தது.&lt;br /&gt;அவள் போய்விட்டாள்.&lt;br /&gt;ஓ றேக்ஸ்... நீதானே சொன்னாய் கூடப்படித்த அந்த பதினெட்டே வயது&lt;br /&gt;நிரம்ப இருந்த அந்த கிரேக்கப் பெண் நிரம்பிய பின் காத்திருந்தாற்போல் தனக்குள் ஒரு உயிரை நிரப்பியபடி அடுத்த வருடம் எம் முன் ஒரு மோல்இல், வண்டிலுள்&lt;br /&gt;குழந்தையொன்றைத் தள்ளியபடி, வயிற்றிலும் ஒன்றைத்தாங்கியபடி.&lt;br /&gt;அவள்தான் ஒருமுறை எத்தனை அழகாகச் சொன்னாள் எம் பாடசாலை&lt;br /&gt;இடைவேளை நேரம். எவ்வித சங்கடமோ சங்கோஜமோ இல்லாமல், தங்கள் கிராமத்தில் முதல் கலவியின் பின் வரும் பெண் இரத்தத் துணியை வீட்டு வேலியில் இட்டு, 'அட இவள் என் வீட்டுப்பெண் கற்புள்ளவள்' என அதன் மூலமாய் பிறர்க்கு அறிவிக்கும்வழக்கம் என. நீ சிரித்தபடியே சொன்னாயே 'அட அங்கும் அதேதததத தானா?''&lt;br /&gt;நீ சொல்கையில் நானும் அவளும் எப்படி சிரித்தோம்.&lt;br /&gt;ஸ்ராறா உனது தலையில் செல்லமாக குட்டினாள்.  நீ குறும்பாம்.&lt;br /&gt;ஆப்பிரிக்ககண்டத்தில் வாய்க்குள் நுழையாத பகுதியிலிருந்து வந்த கறுத்த பெண் லீஸாகண்ணடித்தாள். அவள் அவளது அப்பாவின் இரண்டாவது தாரத்தோடு வசிக்கிறாள். ஆசிரியையாக தனது ஊருக்குப்போய் தனது ஊரை மேம்படுத்த வேண்டும் என்று சொல்லி மற்ற நண்பிகளின் சிரிப்பைச் சந்தித்து நெஞ்சை நிமிர்த்திக்கொள்வாள்.&lt;br /&gt;அம்மம்மாவின் அழிவு சகாப்தத்தின் அழிவல்ல என்றே தோன்றுகின்றது.&lt;br /&gt;ஆனாலும் என் பிரிய றே! உனக்கு நான் சொல்கிறேன். நம்பிக்கைகளுள்&lt;br /&gt;நடப்பவையும் உண்டு நம் சந்திப்பைப்போல!&lt;br /&gt;அந்த வன்னித் தெருக்களில் நாம் நடந்து திரிந்தது போல் இந்தக் கனேடிய&lt;br /&gt;வீதிகளில் என்றேனும் நடப்போமென கனவேனும் கண்டிருப்போமா சொல்?&lt;br /&gt;இன்று நீ நடைபிணமாய்... நம்பிக்கை தொலைத்து, போர் தந்த விரக்தி, உன்&lt;br /&gt;சிறுமிப் பிராயத்துக் குடும்பச் சூழல் நசிவு என உன்னை துரத்துகையில் இங்கும் நீ&lt;br /&gt;இறுக்கப்படுகிறாய்.  பலாத்காரமாய் 'நீ' மறுதலிக்கப்படுகிறாய்.&lt;br /&gt;''இவர்கள் மனிதர்கள் இப்படித்தான் வாழ்வார்கள். நாமும் இதற்குள்தான்&lt;br /&gt;வாழ்ந்தாகவேண்டும் நீ விரும்பினாலும் விரும்பாமற் போனாலும்'' என் யதார்த்தவாதம் எனக்கே ஏற்புடையதாய் இல்லாவிட்டாலும் நான் ஏற்றுக்கொண்டதாய் பாவனைப் படுத்தியபடியே சொல்லுவேன். நீ கைகளை கைவிட்டபடியே ஒரு பெருமூச்சுடன் சோர்வாய்.&lt;br /&gt;அந்த கிழவரின் விழிச் சிவப்பும், பின் வாங்கலும் அடிக்கடி எனக்குள் துப்ப&lt;br /&gt;வைக்கிறது. எம் பிராயத்து நண்பன் ஒருவன், ''என்ர லவ்வர் அ போலதான் மாமியும் நல்ல ஷேப்" என விபரித்தபோது ஏற்பட்ட உணர்வு ஒழுக்க ரீதியானதா என்றெல்லாம் நாங்கள் விவாதிப்போம்.&lt;br /&gt;அப்போதெல்லாம் பைப்பை திறந்ததும் வீழும் நீராய் உனக்கு பக்கத்து சீற்&lt;br /&gt;பையனை எட்டோ ஒன்பதோ வயதில் நீ பென்சிலால் குத்தியது ஞாபகம் வரும்.&lt;br /&gt;சாராம்சங்கள் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;இறுதி இரவு.  நீ நான் - உன் சில உண்மைகள்.&lt;br /&gt;''இப்பொழுதெல்லாம் அம்மா பெரிதாக சிரித்தால் அழுதால் எனக்கு பயம் கௌவிக் கொள்கிறது. இவளை யாரும் கட்டி வைத்துவிடுவார்களோ என்று அச்சமாயிருக்கிறது.இவளைக் காவல் காக்க பிறந்தது போல் அவள் தூங்கிய போதும் தூங்காமல் உழலும் நான். இவளை முன்னிறுத்தியே என் சந்தோசங்கள் இருப்பதாய் அவள் சிரித்தால் சிரித்து, அழுதால் அழும் என் மனசு. அம்மா என்ற அவளை எவ்வளவு மட்டமா இவர்கள் சிதைத்தார்கள். இந்த உலகை பார்க்கத் தொடங்கியபோது பலவந்தமாய் என்னையும் சிதைத்தபோது, உலகை மிகக் கொடூரமாய் புரிந்து கொண்டேன். என் வயதில் யாருக்கும் கிடைக்காமல் போன அநுபவம் அந்த வயதுக்கு மீறி என்னில் விழுந்தது. அதை இறக்கி வைக்க முடியாமல் பாரமாய் இருக்கிறது. எல்லாப் பிள்ளைகளையும்போல யாருடனும் அவ்வளவாய் ஒட்டிக்கொள்ள மாட்டேன். அம்மாவைப்பற்றி கேட்டு விடுவார்களோ என்ற பயம் மௌனமாய் ஒரு மூலையில்&lt;br /&gt;என்னைக் கதறடிக்கும்.''&lt;br /&gt;''உன்னோடு பழகத்தொடங்கியது என் சிறிய தங்கை இறந்து பிறந்த சோகத்தின்&lt;br /&gt;பின்புதான்...'' தொடர்ந்து சொல்கிறாய்.&lt;br /&gt;உனக்கு ஒவ்வாத உறவினர்கள் பற்றியும் கனத்துக்கொண்டாய்.&lt;br /&gt;''நான் பாடசாலை போகாத நாட்களை தங்கள் குடும்ப விஷயம்போல் என்னிடம்&lt;br /&gt;விசாரிக்கும் இவர்களுக்கு மனசு பற்றி அக்கு வேறாக்கினாலும் புரியாது. காரணம் அறியாமல், ''இனியாவது ஒழுங்காய் படி'' எனும்போது எனக்குள் அத்துமீறி இவர்கள் பிரவேசம் இடிக்கிறது.&lt;br /&gt;அப்பா அதை அக்கறை என்கிறார். ''இயல்பாய் சொல்வதை ஏன் பெரிது படுத்திறாய் பிள்ளை" என்கிறார். என் இயல்பு கெட்டுப் போவதைப்பற்றி புரிந்துகொள்ளாமல்.... என் தனிப்பட்ட விஷயம் என்கிறேன்.&lt;br /&gt;''பள்டம் போகாதது தனிப்பட்ட விஷயமா? குடும்ப விஷயமல்லா''  என்கிறார்.&lt;br /&gt;அவரை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர் குடும்பத்தை என்னில் திணிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை என்பது அவருக்கு புரியுதேயில்லை. உறவுகளோடு ஒத்துப்போ என்பது அவர் குணாதிசயம் என்றால் மனிதர்களோடு மட்டுமே சிரிப்பதென்ற என் குணத்தையும் அவர் உணர்ந்துகொள்ள வேண்டும்''&lt;br /&gt;நீ வருத்தத்தோடு சொல்கிறாய்.&lt;br /&gt;எமது சுயத்தின் திருப்திக்காக மட்டுமல்ல உறவு நெருக்கடிகளிலிருந்து விடுபடக்கூட சம்பாத்யம், கல்வி, அந்தஸ்து தனியிடம் என்பது எமக்கு நன்றாகவே மிக நன்றாகவே தெரியும். ஆதலால்த்தான் படிக்கிறோம். எங்கள் சுயத்தை இடிக்காத எந்த வேலையோ நாங்கள் தேடிக்கொள்வோம்.&lt;br /&gt;இனியாவது ஒழுங்கா.... வார்த்தைகள் உனக்குத் தேவையில்லை. நோய்வந்தது. அது ஆறும்போது நாங்கள் மீண்டும் அந்த நோயிற்கு பாதகமாயின்றி அதை எதிர்க்க துணிவோம்.&lt;br /&gt;நான் மௌனமாக சொல்கிறேன்.&lt;br /&gt;நானும் நீயும் வாழ்வதற்கு ஏற்புடைய போதில் உன்னை நானும் என்னை நீயும்&lt;br /&gt;புரிந்துகொள்ளும் சமயம் வருமெனில்... ம்... எனக்குள்ளும் சிறு மூச்சு.&lt;br /&gt;இந்த பாடசாலை ஆரம்ப மாதத்தில் நீ பாடசாலைக்கு ஒரு வருட இடை-வேளைக்குப்பின் செல்லப்போகிறாய். மன உளைச்சலிலிருந்து மீண்டவாறே 'மீண்டும்' இணையப் போகிறாய்.&lt;br /&gt;புதுப்பாடசாலையில் ஒவ்வொருநாளைக்கு ஒவ்வொரு உடை அணியமறக்காது&lt;br /&gt;போனில் நினைவு படுத்துமாறு சிறு பிள்ளை போல வேண்டிக்கொண்டாய். அப்பத்தான் வேறு இனப் பிள்ளைகள் மதிக்குங்கள் என்று ஜோக் விட்டாய். ஆடை பற்றிய பிரக்ஞையற்று சும்மா உடலுக்கு வசதியானவற்றை நீ அணிவது என்னோடு நீ படித்த ஒரு வருடம் வரையான உன் இயல்பு.&lt;br /&gt;"இவர்களுக்காக நாம் இன்னும் என்னத்தையெல்லாம் மாற்றியாவேண்டும்'' எனக்குள் எழுந்த கேள்வியை மறைத்தேன்.&lt;br /&gt;''ஆண் நண்பர்கள் பிடிக்கோணும்'' என்றெல்லாம் தொடர்ந்தாய்.  நீயும்&lt;br /&gt;இயல்பாயிருக்க எத்தனிக்கிறாய். அது எங்கே கைகூடாமல் போய்விடுமோ பயப்படுகிறேன்.&lt;br /&gt;நான் அறிவேன்.  உன் வயது மாணவனை அதுவும் அழகாய்க் காண்கையில்&lt;br /&gt;கண் விரிக்கும் வயதுப் பரவசங்கள் உன்னிடம் கிஞ்சித்தும் இல்லை.  உன்னை&lt;br /&gt;தொடரும் பையன்களில் நீ காட்டும் கோபம் மீண்டும் அவர்கள் உன்னை&lt;br /&gt;சீண்டுவதற்கான ஒத்திகை அல்ல.&lt;br /&gt;ஆனாலும் தோழி உன்னால் ஒரு ''ஆண்'' நண்பனை பிடிப்பதோ அவனுக்காக&lt;br /&gt;உருகுவதோ முடியாத ஒன்று (அதை தவறென்று நான் எண்ணவில்லை!).&lt;br /&gt;நீயும் இயல்பாக வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்.&lt;br /&gt;அது எனது பிரியமான பெண் ஒருவர் சொன்னதுபோல 'கவுன்சிலிங்'&lt;br /&gt;போவதால் மாத்திரமோ, உலகத்தில் இன்னும் எத்தனையோ துன்பங்கள் இருக்கு என்று எண்ணுவதால் மாத்திரமோ நிகழாது.&lt;br /&gt;தடித்த புத்தகங்கள் அவர்கள் படித்தவை. எம் சம்மந்தப்பட்டவையையும் அவை&lt;br /&gt;இணைத்துக்கொள்ளுமாயென்ன?&lt;br /&gt;தமிழ் நடுத்தர வயது ஒருவர் தனது 3 வயது மகனுடன் தற்கொலை செய்தபின் சில கிழமைகளில் 'சூட்டோடு சூடாக' கனேடிய தமிழ் வானொலி 'ஒன்றில்' தற்கொலை செய்வது சரியா பிழையா என்று 'கலந்து' உரையாடினார்கள்.&lt;br /&gt;நீ மாற 'எல்லாமுந்தான்' மாற வேண்டும்.  சாத்தியமா?&lt;br /&gt;''புதிதாய் பிறந்ததுபோல இருக்கிறது'' என்கிறாய்.  அப்படியே ஆகட்டும். அது&lt;br /&gt;போதும்.&lt;br /&gt;இதோ என் அருகில் படுத்துக்கிடக்கிறாள் என் பிரிய சகி.  கால்கள் மடக்கி&lt;br /&gt;குறண்டி, ஒரு கரடு முரடான குழந்தைபோல.&lt;br /&gt;உனக்காக மீண்டும் மீண்டும் மானசீகமாய் மனசு 'ஒரு' கடவுளை&lt;br /&gt;வேண்டிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட வருடங்களின் பின்னான சந்திப்பு எவ்வித நீரோட்டமுமின்றி கலைந்தபோது, நான், ''இந்த சமர் இதத்துக்கு நன்றி'' யென உன் குடும்பத்தினருக்கு சம்பிரதாய வார்த்தைகள் கூறி கிளம்புகிறேன்.&lt;br /&gt;நீயும் என்னோடு கிளம்புகையில் உனது ஆடை வழமைபோலவே உனக்கு&lt;br /&gt;எடுப்பாய் இருப்பதாய் நான் தெரிவித்துக்கொள்கிறேன். நீ உனக்கு மட்டும் என்னவாம் எனவும், நான் உண்மையாவா? என உன் பொய்யை சந்தேகப்படுகிறேன் வழமைபோலவே!&lt;br /&gt;நாம் பழசை மறக்கவில்லை என இருவரும் எம்மையிட்டு பெருமிதம்&lt;br /&gt;கொள்கிறோம். பேசிக்கொண்டுபோகையில் எங்களைத் தாண்டும் கார்கள் சில &lt;font&gt;'ஹார்ன்' பண்ணி மகிழ்ச்சி(?) தெரிவிக்கின்றன.  அது எங்களை நினைவுக்கு அடிக்கடி திருப்புகிறது.&lt;br /&gt;பிடிக்காத ஒரு விடயத்தை பற்றியதாய் நம் பேச்சு ஏன் அமையவேண்டும் என&lt;br /&gt;நாமிருவருமே அதை அசட்டை செய்கிறோம்.&lt;br /&gt;நீ இங்கு மனிதர்கள் பார்வை என அலுப்புற்று கொண்டாய்.  இவர்கள் தரும்&lt;br /&gt;அழுத்தம் அனைத்திலும் அதிகமென ஒரு வெள்ளை மனிதனைக் காட்டுகிறாய். ஒரு முறை நீ பஸ்ஸில் ஏறும்போது உன் இடுப்புக்கு கீழே தட்டிய வெள்ளை ஆணை நீ நினைவு கூர்ந்தாய்.&lt;br /&gt;எங்கள் முன்னால் பஸ் நிற்கிறது.  மிகவும் உற்சாகமாக ஏற முற்பட்ட அந்த&lt;br /&gt;வெள்ளைச் சிறுவன் தாயின் கண்டிப்பான, 'லேடிஸ்ட் பெர்ஸ்ட்' (பெண்களுக்கு முதலிடம்) இல் முகம் சுருங்க முதற்படியில் வைத்த காலை பின்னிழுத்து ஒதுங்குகிறான்.&lt;br /&gt;துடுக்குற்று நின்ற அவன் முகம் எமக்குள்ளும் எதிரொலிக்கிறது.&lt;br /&gt;உன்னை நான் மீண்டும் பிரிந்தபோதும் வானம் அழகாய்த்தான் இருக்கிறது.&lt;br /&gt;அதற்கு எல்லாக்கதையும் தன்னில்தான் முடிவதென்ற வரட்டுப் பெருமை.&lt;br /&gt;அதற்கு எப்போதும்போல அதை தருவதில் எனக்கு ஆட்சேபணை இல்லையென்றாலும், உத்தேசம் இல்லை.&lt;br /&gt;இன்னும் கொஞ்சக் கதை பாக்கியிருக்கிறது.  அதில் 'நீ' நிம்மதி பெறுவதே&lt;br /&gt;முடிவாய் இருக்கும்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;உயிர்நிழல் (பிரான்ஸ்) 1999 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111191393058391436?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111191393058391436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111191393058391436' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111191393058391436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111191393058391436'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/04/01.html' title='கதை 01'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111242214435416023</id><published>2005-04-02T21:00:00.000-05:00</published><updated>2005-04-10T12:17:13.053-04:00</updated><title type='text'>Part of an Incomplete  fiction</title><content type='html'>&lt;span style="FONT-WEIGHT: bold"&gt;நடந்து திரிந்துவிட்டு, வந்து கேட்டாயானால்&lt;/span&gt;&lt;br /&gt;என்னிடம் பதிலில்லை. எனது தீர்வுகள் நிரந்தரமானவையா,நிச்சயமானவையா எனக்குத் தெரியவில்லை. நீண்ட பாம்பொன்று தன் எல்லைகளை அடைந்து மீளவும் ஆதியில் இருந்து ஆரம்பிக்கும் அந்த &lt;span style="FONT-STYLE: italic"&gt;சப்வே &lt;/span&gt;யில் எனது எல்லைகள் முடிவடைந்திருந்தன. ஆறுதலான வார்த்தைகளோ, அதற்கான வழிகளோ அற்று அடைத்திருந்த காலத்தில் அதன் முடிவிலி வரை சென்று திரும்பி தொடர்ந்து ரெயில் மாறி ரெயில் ஏறி, எனது தனிமையை, துயரத்தை, கோபத்தைத் தீர்க்கும் அக் காலத்தில், பெண்களின் முழு இரத்தமும் முழு எலும்பும் இரத்தமும், தலைமுடியும் சதையும் இதற்கு பிரத்தியேகமான பிடித்தங்களாயிருந்தன. இப்போதும் வேலை விட்டு வீடு (என்னுடைய &lt;span style="FONT-STYLE: italic"&gt;மூட்&lt;/span&gt; டின்போது துப்பரவாக்கும், சமைக்கும், படம் பார்க்கும், ஆண் நண்பனைக் கூப்பிடும்), வீடு விட்டு வேலை என இந்தப் பாம்புடன் நான் என் வாழ்வின் கூடு திரும்புதல்களை எதிர்கொள்ளலாயினேன். வாழ்தலை எதிர்கொள்ளல் போல; நெடும் பிரச்சினைகளின் முடிவுகளை கண்டடைதல் போல; இவ்வளவு சுத்தி வளைக்காமற் சொன்னால் பிரச்சினைகளிலிருந்து தற்காலிகமாகத் தப்ப தேர்ந்தெடுத்த வழி.&lt;br /&gt;எனக்கு ஞாபகம் வருகிறது, தூங்கி விழும் அதிகமான நேரம் தவிர்த்து, அபூர்வமாய் சில வேளை அவன், அப்புறமாய் தவிர்க்கவே முடியாத ஒருவனாய் நீ. பூச்சற்ற, எனக்கு 'வெறிச்'சென பயம் சொல்லித் தந்த என் கூட்டுச் சுவர்கள். அவற்றில் காதுகளுடன் அவர்கள். என்னிடம் இனி எப்போதும் இல்லை என் முறிவுகளுக்கான விசனங்கள். காதலுக்கான நீண்ட நெடும் காத்திருத்தல்கள். அவனது, அவன்களது பொய்கள், அல்லது பொய்களிலும் கோரமான இந்தப் பொய்களின் மௌனங்கள்.&lt;br /&gt;உன் நேர்மையற்ற அரசியலை அடையாளங் காணும்வரை, உன்மீது பிரமிப்புற்ற தாயாய் அன்பு செலுத்தினேன். என்னுள் நீ செலுத்திய அனைத்து தவறுகளையும் பொறுத்தேன். என் செயல்களைப்போல, எனது காதல் உண்மையாய் இருந்தது (அது எப்படிப் பொய்யாக இருக்கும் ?). அத்துடன், எனது காதல் என்னுடையதாய் மாத்திரம் இருந்தது.&lt;br /&gt;ஆகாயம் நிரம்பி வழிகிறது பொய்களால். &lt;span style="FONT-WEIGHT: bold"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;நீள் பாம்பு; என் துயரங்களின் போது, நான் வந்து நிற்கும் ஆபத்தான குகை; வாள் ரம்பமாய் அறுக்க அதன் கனத்த அகோர சூழ்ச்சியில் எத்தனை தடவை விழுந்திருப்பேன்.&lt;br /&gt;காலம்காலமாய் எங்களின் புலம்பலில் எழுந்த தாய்மை, நீயும் நானும் கலந்து திரிந்த, நான் விலகி நடந்த, ஒரு எப்பம் நாளிகைகளின் எச்சமாய். குழந்தையை நீ பிணைப்புடன் தடவிக் கொண்டிருந்தபோதே, "எதை காரணமாய் வைத்தும்" யாரும் யாரையும் இழுத்து வைத்திருப்பதில்லை என உன் பழைய உடன்படிக்கை பகர்ந்து விடைபெற்றேன். ஒப்பந்தங்களுக்குள் புகுந்தொழிந்த உறவு. காதல் காமம் கலவி, "நீண்ட நாட்களாகி விட்டன, வாவன் இந்த பாம்பில் சந்திப்போம்" என சாதாரணமாய் பழசைத் தட்டிப் பேசத்தெரிந்த, பொய்களைச் சொல்லாத, உண்மையை நெருங்காத உன்னிடமிருந்து. &lt;strong&gt;எத்தகைய தத்துவங்களை பேசினாலும்&lt;/strong&gt; அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. உன்னைப் பற்றிச் சொன்ன எல்லா ஆண்களும் உன்னைப் போல்தான் இருக்கிறார்கள். எனக்குப் புரிந்ததென்னவென்றால், &lt;strong&gt;*ஆண்களாய் இருப்பது அவர்களுக்கு &lt;/strong&gt;&lt;strong&gt;வசதியாயிருக்கிறது.&lt;/strong&gt; அதையிட்டு, நான் என்னை வருத்திக் கொள்ள முடியாது. உனக்காக என்னை குறைப்பிக்க முடியாது. என்னால் "அப்படி ஒருவனால் எப்படி இருக்க முடியும்" என உனது பழைய பெண்கள் போல நினைத்துவிட்டு உன்னை நம்பியபடி என் ஆன்மாவை கிழிக்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றுமில்லாத பரவசத்துடன் மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அந்த மரத்தின் மீது தெருவிளக்கு வெளிச்சம். இந்த நெருக்கடி மிகுந்த நகரத்திலும் குப்பையெனத் தள்ளப்பட்டிருக்கிற அந்த அழகை நான் தீடீரென வாங்கினேன். இன்னும் கொஞ்ச நேரம் நிக்கலாம்- வேலைக்கு வெளிக்கிடுவதற்கு முன்னம். திடீரென ஓர் பாம்பு கண்ணைக் கொத்துகிறது. கண்ணீர். சதா என்னை அறுத்துக் கொண்டிருக்கும் உன் பார்வை வெட்டு. அந்த யன்னல் வழி அழகெல்லாம் திசை தவற, நான் குமுறிக் குமுறி அழுதேன். உன்னிடம் நான் திரும்பி வர முடியாது. உனது தவறுகளை தாங்கிக் கொண்டு, உன் காதலை சந்தேகித்து, கலவியில் இணையமுடியாது நிரந்தமின்மை கலக்க, "இதுக்குத்தானோ" என என்னை அலங்கரித்து, எனக்குள் உன்னை தக்க வைத்துக் கொள்ள என்னைக் கேவலப் படுத்தும் வித்தைகள் செய்து, தொடர்ந்து என் ஆன்மாவை ரணப்படுத்திக் கிழித்துக் கொண்டிருக்க முடியாது. நான் கல்நெஞ்சக் காரி என்று சொன்னாய். இருக்கலாம். நேசத்தை, காமத்தை, காதலை ஒலிப்பிக்கும் ஆண் தந்திரமயமான இந்த கீதங்களிலிருந்து நான் உன்னிடம் ஓடோடி வாராதிருப்பதே பெரும் சவால்தான். ஆனால் நான் உன்னோடு சவாலிடவில்லை. தன் பையனிடம் தந்தைபோல தாய் போட்டி போடுவதில்லை (எனக்குள்ளிருக்கும் தாய்). உனக்கு அத்தகையதொரு பிம்பம் எக்காலத்திலும் தேவையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மெதுவாக பின் வேகமாகி இயங்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;ஓ! எனது தனிமை, எப்போதும் நிரந்தரமானது. உன்னோடு இருந்தபோதும் அறுத்தது. இப்போது அது என்னை அப்போதாய் விரட்டாதிருப்பதே ஆறுதலாயிருக்கிறது. பாம்பு ஊரும்; பிறகு, திரும்பவும் ஊரும்; சலிக்காமல், மறுபடி மறுபடி ஊரும். அது என்னை ஏப்பம் விடவில்லை. அது நீண்டு விரிக்க, நீண்டு தெரியும் (என்) எல்லை.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;(2001)&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;('சந்திப்பு: ஜனனி' புனைவின் தொடர்ச்சி. அவ் முடிக்கப்படாத புனைவிலிருந்து ஒரு கதை)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;*அழுத்தப்பட்டவை 'சந்திப்பு:ஜனனி' பிரதியில் வந்த வரிகள்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111242214435416023?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111242214435416023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111242214435416023' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111242214435416023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111242214435416023'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/04/part-of-incomplete-fiction.html' title='Part of an Incomplete  fiction'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111190726004073708</id><published>2005-03-29T02:30:00.000-05:00</published><updated>2005-03-29T02:30:54.380-05:00</updated><title type='text'></title><content type='html'>உன்னிடமிருந்து பிரிகிறேன்,&lt;br /&gt;என் கீதத்தைப் பாட&lt;br /&gt;அந்தரங்கத்தை இசைக்க&lt;br /&gt;ஆன்மாவைப் போற்ற&lt;br /&gt;என் சுயத்தை வளர்க்க&lt;br /&gt;&lt;br /&gt;உரிமை ததும்பும்&lt;br /&gt;உன்னுடைய பெண்ணாக இருப்பது&lt;br /&gt;பேரானந்தம்தான்&lt;br /&gt;அவளை நீ குறைத்துக் கொண்டாலும்&lt;br /&gt;கீழ் நிலையில் வைத்திருந்தாலும்&lt;br /&gt;என்னுடைய பெண் எகிறாள்.&lt;br /&gt;இது நாள் வரையில்&lt;br /&gt;சிவத்த ரோசாவுக்குரிய மெதுமை&lt;br /&gt;தன்னை வருடி கனவு காணச் சொன்ன பழசை&lt;br /&gt;தினக் குறிப்பில் புரட்டத் தளம்புகிறாள்,&lt;br /&gt;உடைந்த கோப்பையின் துகள்கள் என&lt;br /&gt;எடுத்துக் கொள்ள விரும்பி.&lt;br /&gt;&lt;br /&gt;உனது தடைகளை&lt;br /&gt;குற்றச்சாட்டுக்களை&lt;br /&gt;விசாரணைகளை&lt;br /&gt;கோபங்களை&lt;br /&gt;அருவருப்புகளை மீறி-&lt;br /&gt;உன்னிடமிருந்து பிரிகிறேன்&lt;br /&gt;ஒரு சோடி கண்களால்&lt;br /&gt;உலகில் வாழப் போவது&lt;br /&gt;உன்னுடைய பெண்ணின் மரணத்தைக்&lt;br /&gt;கொண்டாடும்&lt;br /&gt;இரக்கமற்ற நான்.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt; 2000 கணையாழி கனடா சிறப்பிதழ்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111190726004073708?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111190726004073708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111190726004073708' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111190726004073708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111190726004073708'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/03/blog-post_29.html' title=''/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111190722976545491</id><published>2005-03-27T05:05:00.000-05:00</published><updated>2005-03-27T04:56:35.846-05:00</updated><title type='text'></title><content type='html'>காற்றிற்குக் காதுண்டென்று&lt;br /&gt;சொல்லித் தந்தர் கவிஞர்&lt;br /&gt;காற்றின் காதோரங்களில்&lt;br /&gt;எதையோ சொல்லிவிடத் துடித்தேன்;&lt;br /&gt;தவித்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;நான் சலிப்புற்ற புத்திசீவியோ&lt;br /&gt;கவிஞையோ அல்ல&lt;br /&gt;என் ஓரங்களைக் கரைக்கும்&lt;br /&gt;ஆன்மாவில் உருகி&lt;br /&gt;ஜீவித்திருக்கும் பெண்&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடமிருப்பது மானுட பிரக்ஞை&lt;br /&gt;&lt;br /&gt;என்னைக் கட்டுக்குள் அடக்க&lt;br /&gt;எங்ஙனம் முடியும்?&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;2000 கணையாழி கனடா சிறப்பிதழ்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111190722976545491?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111190722976545491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111190722976545491' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111190722976545491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111190722976545491'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/03/2000.html' title=''/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111190708761906675</id><published>2005-03-27T04:12:00.000-05:00</published><updated>2005-03-27T14:18:22.273-05:00</updated><title type='text'></title><content type='html'>அறைச் சுவர்களில்&lt;br /&gt;கொழுவி இருக்கும் போஸ்டர்களில்&lt;br /&gt;எனதும் அக்காவினதும் புகைப் படங்களில்&lt;br /&gt;ஒரு பகல் விழிப்பில்&lt;br /&gt;என் கண் முன் வெறுமை எரியும்&lt;br /&gt;அந்த வெறுமை ஒருநாள்&lt;br /&gt;தற்கொலைக்குத் தூண்டும்&lt;br /&gt;வாழ்வை தோல்வி நெரிந்த போதுகளிற் கூட&lt;br /&gt;தற்கொலையை நாட பிரக்ஞையற்றிருந்தவள்,&lt;br /&gt;வெறி கொண்டு எழுந்தவள்,&lt;br /&gt;என்றாவது விழிப்பில் அதை செய்யக் கூடின்&lt;br /&gt;அதனை எதிருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில்&lt;br /&gt;நான் தற்கொலையை எதிர்க்கிறேன்;&lt;br /&gt;எனக்கு இடப்பட்ட வாழ்வை&lt;br /&gt;அதிகார ஆண் துர் கடவுளின்&lt;br /&gt;இரக்கக் கசிவை&lt;br /&gt;இயற்கை மடிக்கும் கண நொடிப்பிலும்&lt;br /&gt;பூமியின் கரங்களைச் சுத்தப் படுத்தி&lt;br /&gt;வாழ.&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;2000 கணையாழி கனடா சிறப்பிதழ்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111190708761906675?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111190708761906675/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111190708761906675' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111190708761906675'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111190708761906675'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/03/blog-post_27.html' title=''/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-11723990.post-111191728271485138</id><published>2005-03-27T04:00:00.000-05:00</published><updated>2005-03-27T15:59:23.190-05:00</updated><title type='text'>கண்களைப் பராமரித்தவன்</title><content type='html'>&lt;img style="width: 222px; height: 203px;" src="http://www.weblogimages.com/v.p?uid=swapnam2000&amp;pid=298620&amp;amp;sid=nsD62cfhk2" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜீலிஸ் பூசிக்கின் அழுகிய கண்களை&lt;br /&gt;பராமரித்த&lt;br /&gt;அந்த மரண தண்டனைக் கைதி&lt;br /&gt;என்னுடன் எப்போதும் இருந்ததில்லை&lt;br /&gt;அவனை நான் நேசித்தேன்&lt;br /&gt;என் கனவுகளில் வருகிற நாயகன் அவன்தான்.&lt;br /&gt;பூசிக் அவனை ஒரு அழகனாகவோ&lt;br /&gt;ஆண்மையானவனாகவோ உருவம் தரவில்லை.&lt;br /&gt;ஜீலிஸ் பூசிக் சொல்கிறான்&lt;br /&gt;தன் பிண உடலுக்கு&lt;br /&gt;உணவூட்ட&lt;br /&gt;அவன் மிகவும் முயன்றான் என.&lt;br /&gt;அப்படி ஒரு மனிதன்&lt;br /&gt;தண்டனைக்குள்ளான பிற்பாடு&lt;br /&gt;என்னைப் போல பெண்கள்&lt;br /&gt;தடியன்களையும் தந்திரக்காரர்களையும்&lt;br /&gt;மணந்தனர்&lt;br /&gt;காலம் கண்களை அழுக்காக்கியது&lt;br /&gt;அவர்களின் ஆனந்த விழிகள்&lt;br /&gt;பராமரிப்பாரற்று அழுகின&lt;br /&gt;அவர்களுக்கு ஒரு மரண தண்டனைக் கைதியின்&lt;br /&gt;பராமரிப்பு மறுக்கப்பட்டிருந்தது&lt;br /&gt;வெகுகாலத்துக்கு முன்பே&lt;br /&gt;கறுப்பன் யேசு, யூதன் ஆக்கப்பட்டபோது&lt;br /&gt;நல்ல ஆண்கள் இறந்து போயினர்&lt;br /&gt;மேலும்&lt;br /&gt;போராட்டங்களில்&lt;br /&gt;கிளர்ச்சிகளில்&lt;br /&gt;அடக்குதலில்&lt;br /&gt;வக்கிரங்களில்&lt;br /&gt;உயரத்தில்&lt;br /&gt;அகண்ட தோள்களில்&lt;br /&gt;தொடர்ச்சியாய் அவர்கள் மரணித்தனர்&lt;br /&gt;ஜீலிஸ் பூசிக்கின் அழுகிய கண்களை&lt;br /&gt;அருவருப்பற்று துப்பரவு செய்தவன்&lt;br /&gt;1940 களில் வாழ்ந்திருக்கிறான் என்பது&lt;br /&gt;என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது&lt;br /&gt;~&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:78%;"&gt;2001 மூன்றாவது மனிதன், இதழ் 11&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/11723990-111191728271485138?l=utopiann.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://utopiann.blogspot.com/feeds/111191728271485138/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=11723990&amp;postID=111191728271485138' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111191728271485138'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/11723990/posts/default/111191728271485138'/><link rel='alternate' type='text/html' href='http://utopiann.blogspot.com/2005/03/blog-post.html' title='கண்களைப் பராமரித்தவன்'/><author><name>deep</name><uri>http://www.blogger.com/profile/01479721360553907725</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry></feed>
